புதிய பதிவுகள்
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Yesterday at 11:29 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:26 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:03 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» நொடிக்கதைகள்
by ayyasamy ram Yesterday at 10:00 pm

» கருத்துப்படம் 11/06/2024
by mohamed nizamudeen Yesterday at 9:56 pm

» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:54 pm

» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:28 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Yesterday at 1:08 pm

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 12:58 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:50 am

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 9:47 am

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Yesterday at 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Yesterday at 6:46 am

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Mon Jun 10, 2024 5:24 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon Jun 10, 2024 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Mon Jun 10, 2024 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:14 am

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_c10அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_m10அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_c10 
41 Posts - 56%
heezulia
அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_c10அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_m10அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_c10 
24 Posts - 33%
mohamed nizamudeen
அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_c10அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_m10அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_c10 
2 Posts - 3%
prajai
அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_c10அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_m10அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_c10 
2 Posts - 3%
Geethmuru
அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_c10அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_m10அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_c10 
1 Post - 1%
JGNANASEHAR
அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_c10அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_m10அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_c10 
1 Post - 1%
Barushree
அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_c10அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_m10அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_c10 
1 Post - 1%
cordiac
அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_c10அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_m10அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_c10அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_m10அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_c10 
168 Posts - 55%
heezulia
அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_c10அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_m10அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_c10 
107 Posts - 35%
T.N.Balasubramanian
அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_c10அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_m10அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_c10அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_m10அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_c10 
11 Posts - 4%
prajai
அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_c10அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_m10அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_c10 
4 Posts - 1%
Srinivasan23
அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_c10அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_m10அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_c10 
2 Posts - 1%
cordiac
அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_c10அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_m10அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_c10 
1 Post - 0%
JGNANASEHAR
அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_c10அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_m10அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_c10 
1 Post - 0%
Geethmuru
அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_c10அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_m10அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_c10 
1 Post - 0%
Barushree
அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_c10அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_m10அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு.


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82477
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Mar 17, 2020 2:31 pm

உன்னுடைய மரணம்….

இந்த உலகம் உன்னுடைய இறந்துபோன உடம்பிற்கு
எந்த முக்கியத்துவமும் கொடுக்காது.

உற்றார் உறவினர்கள் உனக்கு செய்ய வேண்டிய
கடமைகளை செய்வார்கள்.

உனது ஆடைகளை களைவர்.
குளிப்பாட்டுவர்.
புது துணி அணிவிப்பர்.
உன்னுடைய வீட்டை விட்டு உன்னை வெளியாக்குவர்.

அடக்கஸ்த்தலம் என்கிற புதிய இடத்திற்கு உன்னை எடுத்துச்
செல்வார்கள்.

உன் மரணத்திற்காக கூடும் கூட்டம் பெரும்பாலும் உனது
அனுதாபத்திற்காக அல்ல. உன் குடும்பத்தினர்கள் தவறாக
நினைத்துவிடுவார்களோ என்கிற எண்ணத்தினால் தான்
என்பதை நினைவுகொள்.

உன்னைப்பார்க்க வரும் பலர் உன்னை விரைவாக அடக்கம்
செய்வதிலேயே குறியாக இருப்பார்கள்.

நீ உபயோகித்த உன்னுடைய உடமைகள், உடைகள், புத்தகங்கள்,
பைகள், கண் கண்ணாடி, செருப்புகள் எல்லாம் வெளியேற்றப்படும்.
உன்னுடைய பொருட்கள் உன்னை விட்டும், உன் வீட்டை விட்டும்
பிரிக்கப்படும். அல்லது வெளியில் வீசப்படும்.
உன்னை விட்டு நீங்குவது…

உன் உயிர்
உனது அழகு
உன் சொத்துக்கள்
மனைவி மற்றும் பிள்ளைகள்
வீடு, கார், மாளிகைகள்
உன் குடும்பத்தினர், நண்பர்கள் …..
இதில் உனக்கென்று என்ன / எதனை தயாரித்து வைத்துள்ளாய் ……?

உறுதியாக விளங்கிக் கொள்!!!

உனது பிரிவால் இந்த உலகம் கவலைப்படாது.


பொருளாதாரம் தடைப்படாது*
உன்னுடைய உத்தியோகத்தின் வேலைக்கு
வேறொருவர் சந்தோசமாக வருவார்.*
உனது சொத்து வாரிசுகளுக்கு போய்விடும்.*
எவ்வளவு சொத்து சுகத்தோடு வாழ்ந்தாலும்
வெறும் கையுடன் தான் படுத்திருப்பாய் …..*
நீ மரணித்தவுடன் முதலில் மறைவது உனது பெயரே….!!
(பிணம் மய்யித்து அல்லது பாடி என்று மாறும்…..)

உன் உறவுகளே இப்படித்தான் அப்போது உன்னை அழைப்பார்கள்.

உன்னைப்பற்றிய கவலை மூன்று பங்காக்க பிரிக்கப்படும்

உன்னை அறிந்தவர்கள் சொல்வார்கள்…. பாவம் என்று….
நண்பர்கள் சில தினங்களுக்கு உன்னை நினைப்பார்கள்…
உன் குடும்பத்தினர் சில மாதங்கள் கவலைப் படுவார்கள்….
அவ்வளவுதான்.
பிறகு நீ ஒருத்தன் இருந்ததே மறக்கப்படும்.

மக்களுடன் உன்னுடைய தொடர்பு முடிந்து விட்டது.

உண்மையான உனது வாழ்க்கை இப்போது தான் ஆரம்பமாகப் போகிறது.

மனிதா…. !!!
உனது குடும்ப கெளரவம், பணம், பட்டம், பதவி என்று
வாழும் போதே ”வாழாமல்” உன்னை நீயே ஏமாற்றிக் கொள்ள
வேண்டாம்.

உன் மனைவி, குழந்தைகளுக்கு அத்தியாவசிய தேவைக்கு
மட்டும் சேர்த்துவை.

அதிகமாக உழைத்து, தேவைக்கு அதிகமாக சேமித்து, உன்
வாழ்க்கையை வாழாமல் இழந்து விடாதே…

இறுதியில் உன்னுடன் வருவது…>>>>>

நீ செய்த நற்காரியங்கள்…

நீ நன்முறையில் வளர்த்த உன் பிள்ளைகளின் பிரார்த்தணைகள்…

நீ பிறருக்கு செய்த உதவி மற்றும் தர்மங்கள்….

*இதை மனதில் நிறுத்தி, ஒவ்வொரு நாளும் செயல்பட்டால்,
இந்த உலகத்திலும் சரி, இறந்த பின்னும் சரி, நீ நண்மையே அடைவாய் *…..

நல்லவனுக்கு மரணம் முடிவு இல்லை, கொடியவனுக்கு மரணம் முடிவாகும்,
இன்று தெருவில், ஊரில், அலுவலகத்தில், அண்டைவீட்டில் ,
வயலில் – களத்தில்- களத்துமேட்டில் ,
எங்கும் மனித உள்ளங்களில் வாழ் ,
இதழ்கள் புன்னகை வீசட்டும் ,
அன்பு, கருணை கண்ணில் ஒளிரட்டும்,
கைகள் உதவிட எழும்பட்டும் .
இல்லை மரணம் கவ்விவிடும்.

எரிமேட்டில் புகையாக வெளிப்படும்முன் ,
ஒருபிடி சாம்பலாக மாறும்முன்…

இல்லை கல்லறை கூட்டுக்குள் உடல் அடங்கும்முன்…

அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு.


பணத்தை கட்டிக் கொண்டு அழதே…. மற்றவர் மனம் நோகும்படி நடக்காதே….

வாழ்க்கை என்பது ஓட்டப் பந்தயமல்ல…. நடை பழகும் நடைவண்டி…

அழகாய் வழி நடத்திடு !!!

படித்ததில் பிடித்தது. பகிர்வதில் மகிழ்ச்சி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக