புதிய பதிவுகள்
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Today at 20:49

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 20:41

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 20:23

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 16:36

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 14:56

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 14:53

» சினி மசாலா
by ayyasamy ram Today at 14:39

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 14:36

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 14:29

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 11:30

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:32

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:51

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:46

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:41

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 2:35

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:16

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:05

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 0:32

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 19:37

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 19:27

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 15:25

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:47

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 8:51

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 8:50

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 8:45

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 8:43

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 8:41

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 8:39

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 8:35

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat 18 May 2024 - 10:31

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat 18 May 2024 - 10:25

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat 18 May 2024 - 1:30

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri 17 May 2024 - 19:52

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:10

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:05

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:02

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 22:32

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu 16 May 2024 - 20:20

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 19:44

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 19:29

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu 16 May 2024 - 15:15

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu 16 May 2024 - 15:09

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu 16 May 2024 - 10:04

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu 16 May 2024 - 9:14

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu 16 May 2024 - 9:11

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu 16 May 2024 - 9:08

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 "கண்ணதாசனின் தோட்டத்துப்பூக்கள் [1985]"- நூலிலிருந்து: Poll_c10 "கண்ணதாசனின் தோட்டத்துப்பூக்கள் [1985]"- நூலிலிருந்து: Poll_m10 "கண்ணதாசனின் தோட்டத்துப்பூக்கள் [1985]"- நூலிலிருந்து: Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
 "கண்ணதாசனின் தோட்டத்துப்பூக்கள் [1985]"- நூலிலிருந்து: Poll_c10 "கண்ணதாசனின் தோட்டத்துப்பூக்கள் [1985]"- நூலிலிருந்து: Poll_m10 "கண்ணதாசனின் தோட்டத்துப்பூக்கள் [1985]"- நூலிலிருந்து: Poll_c10 
15 Posts - 35%
T.N.Balasubramanian
 "கண்ணதாசனின் தோட்டத்துப்பூக்கள் [1985]"- நூலிலிருந்து: Poll_c10 "கண்ணதாசனின் தோட்டத்துப்பூக்கள் [1985]"- நூலிலிருந்து: Poll_m10 "கண்ணதாசனின் தோட்டத்துப்பூக்கள் [1985]"- நூலிலிருந்து: Poll_c10 
2 Posts - 5%
D. sivatharan
 "கண்ணதாசனின் தோட்டத்துப்பூக்கள் [1985]"- நூலிலிருந்து: Poll_c10 "கண்ணதாசனின் தோட்டத்துப்பூக்கள் [1985]"- நூலிலிருந்து: Poll_m10 "கண்ணதாசனின் தோட்டத்துப்பூக்கள் [1985]"- நூலிலிருந்து: Poll_c10 
1 Post - 2%
சண்முகம்.ப
 "கண்ணதாசனின் தோட்டத்துப்பூக்கள் [1985]"- நூலிலிருந்து: Poll_c10 "கண்ணதாசனின் தோட்டத்துப்பூக்கள் [1985]"- நூலிலிருந்து: Poll_m10 "கண்ணதாசனின் தோட்டத்துப்பூக்கள் [1985]"- நூலிலிருந்து: Poll_c10 
1 Post - 2%
Guna.D
 "கண்ணதாசனின் தோட்டத்துப்பூக்கள் [1985]"- நூலிலிருந்து: Poll_c10 "கண்ணதாசனின் தோட்டத்துப்பூக்கள் [1985]"- நூலிலிருந்து: Poll_m10 "கண்ணதாசனின் தோட்டத்துப்பூக்கள் [1985]"- நூலிலிருந்து: Poll_c10 
1 Post - 2%
prajai
 "கண்ணதாசனின் தோட்டத்துப்பூக்கள் [1985]"- நூலிலிருந்து: Poll_c10 "கண்ணதாசனின் தோட்டத்துப்பூக்கள் [1985]"- நூலிலிருந்து: Poll_m10 "கண்ணதாசனின் தோட்டத்துப்பூக்கள் [1985]"- நூலிலிருந்து: Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 "கண்ணதாசனின் தோட்டத்துப்பூக்கள் [1985]"- நூலிலிருந்து: Poll_c10 "கண்ணதாசனின் தோட்டத்துப்பூக்கள் [1985]"- நூலிலிருந்து: Poll_m10 "கண்ணதாசனின் தோட்டத்துப்பூக்கள் [1985]"- நூலிலிருந்து: Poll_c10 
217 Posts - 50%
ayyasamy ram
 "கண்ணதாசனின் தோட்டத்துப்பூக்கள் [1985]"- நூலிலிருந்து: Poll_c10 "கண்ணதாசனின் தோட்டத்துப்பூக்கள் [1985]"- நூலிலிருந்து: Poll_m10 "கண்ணதாசனின் தோட்டத்துப்பூக்கள் [1985]"- நூலிலிருந்து: Poll_c10 
157 Posts - 36%
mohamed nizamudeen
 "கண்ணதாசனின் தோட்டத்துப்பூக்கள் [1985]"- நூலிலிருந்து: Poll_c10 "கண்ணதாசனின் தோட்டத்துப்பூக்கள் [1985]"- நூலிலிருந்து: Poll_m10 "கண்ணதாசனின் தோட்டத்துப்பூக்கள் [1985]"- நூலிலிருந்து: Poll_c10 
17 Posts - 4%
prajai
 "கண்ணதாசனின் தோட்டத்துப்பூக்கள் [1985]"- நூலிலிருந்து: Poll_c10 "கண்ணதாசனின் தோட்டத்துப்பூக்கள் [1985]"- நூலிலிருந்து: Poll_m10 "கண்ணதாசனின் தோட்டத்துப்பூக்கள் [1985]"- நூலிலிருந்து: Poll_c10 
10 Posts - 2%
T.N.Balasubramanian
 "கண்ணதாசனின் தோட்டத்துப்பூக்கள் [1985]"- நூலிலிருந்து: Poll_c10 "கண்ணதாசனின் தோட்டத்துப்பூக்கள் [1985]"- நூலிலிருந்து: Poll_m10 "கண்ணதாசனின் தோட்டத்துப்பூக்கள் [1985]"- நூலிலிருந்து: Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
 "கண்ணதாசனின் தோட்டத்துப்பூக்கள் [1985]"- நூலிலிருந்து: Poll_c10 "கண்ணதாசனின் தோட்டத்துப்பூக்கள் [1985]"- நூலிலிருந்து: Poll_m10 "கண்ணதாசனின் தோட்டத்துப்பூக்கள் [1985]"- நூலிலிருந்து: Poll_c10 
9 Posts - 2%
Guna.D
 "கண்ணதாசனின் தோட்டத்துப்பூக்கள் [1985]"- நூலிலிருந்து: Poll_c10 "கண்ணதாசனின் தோட்டத்துப்பூக்கள் [1985]"- நூலிலிருந்து: Poll_m10 "கண்ணதாசனின் தோட்டத்துப்பூக்கள் [1985]"- நூலிலிருந்து: Poll_c10 
4 Posts - 1%
Jenila
 "கண்ணதாசனின் தோட்டத்துப்பூக்கள் [1985]"- நூலிலிருந்து: Poll_c10 "கண்ணதாசனின் தோட்டத்துப்பூக்கள் [1985]"- நூலிலிருந்து: Poll_m10 "கண்ணதாசனின் தோட்டத்துப்பூக்கள் [1985]"- நூலிலிருந்து: Poll_c10 
4 Posts - 1%
jairam
 "கண்ணதாசனின் தோட்டத்துப்பூக்கள் [1985]"- நூலிலிருந்து: Poll_c10 "கண்ணதாசனின் தோட்டத்துப்பூக்கள் [1985]"- நூலிலிருந்து: Poll_m10 "கண்ணதாசனின் தோட்டத்துப்பூக்கள் [1985]"- நூலிலிருந்து: Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
 "கண்ணதாசனின் தோட்டத்துப்பூக்கள் [1985]"- நூலிலிருந்து: Poll_c10 "கண்ணதாசனின் தோட்டத்துப்பூக்கள் [1985]"- நூலிலிருந்து: Poll_m10 "கண்ணதாசனின் தோட்டத்துப்பூக்கள் [1985]"- நூலிலிருந்து: Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"கண்ணதாசனின் தோட்டத்துப்பூக்கள் [1985]"- நூலிலிருந்து:


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82145
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat 28 Mar 2020 - 21:12

அரிச்சந்திரன் சுடலை காத்துக் கொண்டிருக்கும் போது,
அந்தச் சுடலைக்கு ஏராளமான பிணங்கள் கொண்டு
வரப் படுவதைக் கண்டான்.

எந்தப் பிணத்தைப் பற்றியும் அவன் விசாரிப்பதில்லை,
பணத்தை மட்டுமே வசூலித்தான்.

ஒரு பிணத்தைப் பார்த்ததும் அதைப் பற்றி விசாரிக்க
வேண்டும் போல் தோன்றிற்று.

பிணம் தூக்கி வந்தவர்களிடம் கேட்டான்;

"ஐயா..இது யாருடைய பிணம் ?"

அவர்கள் சொன்னார்கள் :

"இந்த ஊரிலுள்ள பணக்காரர்களில் இவரும் ஒருவர்;
வட்டிக்குப் பணம்கொடுப்பதே..இவருடைய தொழில்.."

அரிச்சந்திரன் அமைதியாகக் தலை அசைத்தான்.

பிணத்திற்கு நெருப்பு மூட்டிவிட்டு அவர்கள் சென்றார்கள்...

சிறிது நேரத்தில் நெருப்பின் வேகத்தால் நரம்புகள்
இழுக்கப்பட்டுப் பிணம் எழுந்து உட்கார்ந்தது.

அரிச்சந்திரன் கத்தினான் " ..வட்டி வசூலாகி விட்டது..."

பிணம் மீண்டும் படுத்துக் கொண்டு விட்டது.

*******************************************************************************

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82145
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat 28 Mar 2020 - 21:13

காலக் கோளாறு

கணவன் சாப்பிட உட்கார்ந்தான். மனைவி பரிமாறினாள்.

சீ! இது என்ன சாப்பாடா? என் அம்மா சமைத்துச் சாப்பிட
வேண்டும் !

கணவனுக்கு மனைவி பழங்கள் கொடுத்தாள்

சீ..! இது என்ன பழமா ? என் அம்மா கையால் பழங்களை
வாங்கிச் சாப்பிடவேண்டும் !

மனைவி தன் மடியில் கணவனின் தலையை வைத்துத்
தூங்க வைத்தாள்.

கணவன் :
சீ ! நீ காட்டுவது பாசமா ? பாசம் என்பதை என் அம்மாவிடம்
தான் பார்க்க வேண்டும் !

மனைவி : என்னைக் கட்டிக் கொண்டு அம்மாவைப் பற்றியே
பேசிக் கொண்டிருப்பதை விட உங்க அம்மாவையே கட்டிக்
கொண்டிருக்கலாமே !

கணவன் :
என்ன செய்வது ? எனக்கு முன்னால் என் அப்பா கட்டிக்கொண்டு
விட்டாரே !

********************************************************************

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82145
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat 28 Mar 2020 - 21:21



நீங்கள் வருவீர்கள் !


வேலங்குடி வெள்ளைச்சாமியின் கனவில் கடவுள் தோன்றி
"மகனே உனக்கு என்ன வரம் வேண்டும் ? கேள் என்றார்.

வெள்ளைச்சாமி ஆசையோடு " நான் மந்திரியாக வேண்டும்
என்று கேட்டார்.

கடவுள் வரத்தை அளித்துவிட்டார்.

வெள்ளைச்சாமி வரம் வாங்கி வந்ததைக் கேள்விப்பட்ட
அவரது நண்பர் கருப்புசாமி தானும் கடவுளிடம் வேன்டினார்.
அவர் கனவிலும் தோன்றி "உனக்கு என்ன வரம் வேண்டும் ?
என்று கேட்டார்.

நான் விசாரணைக் கமிஷன் தலைவராக வேண்டும் என்றார்
கருப்புசாமி.

வேலங்குடி வெள்ளைச்சாமி பம்பாய்க்கு போனார்
அங்கே சிவப்பு விளக்கு பகுதிக்கு போக வேண்டும் என்ற
ஆசை வந்தது.

மடியில் இருந்த பணத்தை எண்ணிப் பார்த்துக் கொண்டார்.
பிறகு மெதுவாகச் சிவப்பு விளக்குச் சாலையில் நடந்தார்.
பயந்து கொண்டே திடீரென்று ஒரு வீட்டினுள் நுழைந்து
விட்டார்.

அங்கிருந்த கட்டிலில் அமர்ந்தார் வெள்ளைச்சாமி.

மெதுவாக கேட்டார். நீ..ஏன் இந்த தொழிலுக்கு வந்தாய் ?

அவள் அமைதியாகச் சொன்னாள் :
நீங்கள் வருவீர்கள் என்றுதான்...!
-
------------------------------------------


ஞானத் தொழிற்சாலை


ராஜா பர்த்ரூஹரி ஒரு நாள் இரவு திடீரென்று விழித்துக்
கொண்டு விட்டார். பக்கத்தில் மனைவியைக் காணவில்லை !

அரண்மனை நந்தவனத்தில் வந்து பார்த்தார் அங்கே
குதிரைக் காரனோடு அவள் கூடிக் கொண்டிருந்தாள்.
மருநாள் ராஜா பர்த்ரூஹரி சந்நியாசியாகி விட்டார்.

மனைவியிடம் விடை பெறப் போனார்.

மனைவி சொன்னாள் " எனக்கு மிக்க மகிழ்ச்சி!
ஒரு மகாராஜாவை மகா ஞானியாக்கியது நான் தானே ! "

' நீயல்ல, குதிரைக் காரன் "

ராணி அலட்சியமாகப் பார்த்துவிட்டு உள்ளே
போவதற்காகத் திரும்பினாள்.

"நில்.. ! அவனை எப்போது ஞானியாக்கப் போகிறாய் ? !.....
-
--------------------------------------

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக