புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சயனத்தில் ராமர்! Poll_c10சயனத்தில் ராமர்! Poll_m10சயனத்தில் ராமர்! Poll_c10 
56 Posts - 50%
heezulia
சயனத்தில் ராமர்! Poll_c10சயனத்தில் ராமர்! Poll_m10சயனத்தில் ராமர்! Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
சயனத்தில் ராமர்! Poll_c10சயனத்தில் ராமர்! Poll_m10சயனத்தில் ராமர்! Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
சயனத்தில் ராமர்! Poll_c10சயனத்தில் ராமர்! Poll_m10சயனத்தில் ராமர்! Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
சயனத்தில் ராமர்! Poll_c10சயனத்தில் ராமர்! Poll_m10சயனத்தில் ராமர்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
சயனத்தில் ராமர்! Poll_c10சயனத்தில் ராமர்! Poll_m10சயனத்தில் ராமர்! Poll_c10 
1 Post - 1%
Shivanya
சயனத்தில் ராமர்! Poll_c10சயனத்தில் ராமர்! Poll_m10சயனத்தில் ராமர்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சயனத்தில் ராமர்! Poll_c10சயனத்தில் ராமர்! Poll_m10சயனத்தில் ராமர்! Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
சயனத்தில் ராமர்! Poll_c10சயனத்தில் ராமர்! Poll_m10சயனத்தில் ராமர்! Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
சயனத்தில் ராமர்! Poll_c10சயனத்தில் ராமர்! Poll_m10சயனத்தில் ராமர்! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
சயனத்தில் ராமர்! Poll_c10சயனத்தில் ராமர்! Poll_m10சயனத்தில் ராமர்! Poll_c10 
12 Posts - 2%
prajai
சயனத்தில் ராமர்! Poll_c10சயனத்தில் ராமர்! Poll_m10சயனத்தில் ராமர்! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
சயனத்தில் ராமர்! Poll_c10சயனத்தில் ராமர்! Poll_m10சயனத்தில் ராமர்! Poll_c10 
9 Posts - 2%
jairam
சயனத்தில் ராமர்! Poll_c10சயனத்தில் ராமர்! Poll_m10சயனத்தில் ராமர்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சயனத்தில் ராமர்! Poll_c10சயனத்தில் ராமர்! Poll_m10சயனத்தில் ராமர்! Poll_c10 
4 Posts - 1%
Jenila
சயனத்தில் ராமர்! Poll_c10சயனத்தில் ராமர்! Poll_m10சயனத்தில் ராமர்! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
சயனத்தில் ராமர்! Poll_c10சயனத்தில் ராமர்! Poll_m10சயனத்தில் ராமர்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சயனத்தில் ராமர்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82185
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Mar 30, 2020 5:36 pm

சயனத்தில் ராமர்! E_1584684314

ராமபிரானை நின்ற கோலத்தில் பல கோவில்களில்
பார்த்திருப்பீர்கள். சுவாமிமலை அருகிலுள்ள,
திருப்புள்ளபூதங்குடி ராமர் கோவிலில், ரங்கநாதரைப்
போல சயனித்த கோலத்தில் தரிசிக்கலாம்.

வரும், 25ல் கொண்டாடப்படும், தெலுங்கு புத்தாண்டு,
ராமருடன் தொடர்புடையது என்பதால், இந்த நாளில்
இவரை வணங்குவது, இரட்டிப்பு பலன் தரும்.

தெலுங்கு புத்தாண்டை, ‘யுகாதி’ என்பர். யுகாதி என்றால்,
யுகத்தின் ஆரம்பம். ஒரு யுகம் அல்லது ஆண்டு துவங்கும்
போது, மனதில் சிறந்த எண்ணங்களை விதைக்க
வேண்டும்.

சீதையை, ராவணன் கடத்திச் சென்றதும், அவனிடம் சிலர்
, ‘நீ, ராமனைப் போல் உருவத்தை மாற்றி, அவளை அடைய
வேண்டியது தானே…’ என்றனர்.

அதற்கு ராவணன், ‘உங்களுக்கு வந்த யோசனை எனக்கு
வராமலா இருக்கும். அப்படி என் உருவத்தை மாற்றிய
உடனேயே, மனதில் நல்ல எண்ணங்கள் வந்து விடுகிறதே…’
என்றானாம்.

நல்லவர்களைப் பின்பற்றினால், நல்ல எண்ணங்கள்
வளரும் என்பதற்கு, இது உதாரணம்.

தெலுங்கு புத்தாண்டு அன்று, இது போன்ற, ராமாயணத்தின்
முக்கிய சம்பவங்களை பெரியவர்கள் சொல்ல, இளவயதினர்
கேட்பர். இந்த நாளில், ராம வழிபாடு சிறந்தது.

சீதையை, ராவணன் கவர்ந்து சென்றபோது, கழுகு அரசன்
ஜடாயு, அவனுடன் போரிட்டார். ஜடாயுவை, ராவணன்
வெட்டினான். குற்றுயிராக கிடந்தவர், அவ்வழியே வந்த ராம,
லட்சுமணரிடம், சீதையை, ராவணன் கவர்ந்து சென்ற
விஷயத்தை கூறி, உயிர் விட்டார்.

ஜடாயுவுக்கு ஈமக்கிரியை செய்ய எண்ணினார், ராமர்.
ஈமக்கிரியை செய்யும்போது, மனைவி அருகில் இருக்க
வேண்டும் என்பது விதி. சீதை இல்லை என்பதால், மானசீகமாக
சீதையை மனதால் நினைத்தார்.

உடனே, ராமனுக்கு உதவி புரிவதற்காக, சீதையின் மறு
அம்சமான பூமாதேவி வந்தாள். அவளுடன் இணைந்து,
ஈமக்கிரியை செய்தார். இந்த நிகழ்வை நினைவு கூரும்
வகையில், இத்தலத்தில் கோவில் அமைக்கப் பட்டது.

பொதுவாக, ராமர் நின்ற கோலத்தில் தான் அருள் பாலிப்பார்.
ஆனால், இத்தலத்தில், ‘வல்வில் ராமன்’ என்ற பெயரில்,
சயன கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

தாயார் பொற்றாமரையாள் எனும், ஹேமாம்புஜவல்லி
தனி சன்னிதியில் அருள்பாலிக்கிறாள்.

வைணவர்களுக்கு, இரண்டு பூத புரிகள் உண்டு. ஒன்று,
காஞ்சிபுரம் அருகிலுள்ள, ஸ்ரீபெரும்புதுார். மற்றொன்று,
திருப்புள்ளபூதங்குடி.

பக்தர்கள், தங்கள் முன்னோர் மோட்சமடைய, இத்தலத்தில்
வேண்டுகின்றனர். புதனுக்குரிய பரிகார தலமான இங்கு,
குழந்தைகளின் கல்வி அபிவிருத்திக்காக, பூஜை செய்கின்றனர்.

சுவாமிமலையில் இருந்து திருவைகாவூர் செல்லும் வழியில்,
4 கி.மீ., துாரத்தில் இக்கோவில் உள்ளது.
----
தி. செல்லப்பா
வாரமலர்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 30, 2020 10:29 pm

சீதையை, ராவணன் கடத்திச் சென்றதும், அவனிடம் சிலர்
, ‘நீ, ராமனைப் போல் உருவத்தை மாற்றி, அவளை அடைய
வேண்டியது தானே…’ என்றனர்.

அதற்கு ராவணன், ‘உங்களுக்கு வந்த யோசனை எனக்கு
வராமலா இருக்கும். அப்படி என் உருவத்தை மாற்றிய
உடனேயே, மனதில் நல்ல எண்ணங்கள் வந்து விடுகிறதே…’
என்றானாம்.

நல்லவர்களைப் பின்பற்றினால், நல்ல எண்ணங்கள்
வளரும் என்பதற்கு, இது உதாரணம்.


உண்மை, உண்மை.... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக