புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
by ayyasamy ram Today at 6:50 am
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -31
Page 1 of 1 •
6:51 AM IST
'டபுள் செஞ்சுரி' அடித்தது கொரோனா
-
முதன்முதலில் சீனாவில் கண்டறியப்பட்ட உயிர் கொல்லி வைரசான
கொரோனா, இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளிலும்,
இந்தியா, இலங்கை, பாக்., உள்ளிட்ட ஆசிய நாடுகளிலும்,
அமெரிக்கா உள்ளிட்ட 199 நாடுகளில் பரவியிருந்தது.
இந்நிலையில் மேலும் ஒரு நாட்டில் கொரோனா பாதிப்பு உறுதி
செய்யப்பட, கொரோனா பாதித்த நாடுகளின் எண்ணிக்கை 200 ஆக
அதிகரித்துள்ளது.
தினமலர்
'டபுள் செஞ்சுரி' அடித்தது கொரோனா
-
முதன்முதலில் சீனாவில் கண்டறியப்பட்ட உயிர் கொல்லி வைரசான
கொரோனா, இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளிலும்,
இந்தியா, இலங்கை, பாக்., உள்ளிட்ட ஆசிய நாடுகளிலும்,
அமெரிக்கா உள்ளிட்ட 199 நாடுகளில் பரவியிருந்தது.
இந்நிலையில் மேலும் ஒரு நாட்டில் கொரோனா பாதிப்பு உறுதி
செய்யப்பட, கொரோனா பாதித்த நாடுகளின் எண்ணிக்கை 200 ஆக
அதிகரித்துள்ளது.
தினமலர்
கொரோனா வைரஸ் தாக்கத்தால் பலியானவர்களின் எண்ணிக்கை,
ஐரோப்பிய நாடுகளில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகள் அதிக
பாதிப்புகளை சந்தித்து வருகின்றன.
ஸ்பெயினில் ஒரே நாளில் 913 பேர் பலியாக பலி எண்ணிக்கை 7,716 ஆனது.
இத்தாலியில் ஒரே நாளில் 812 பேர் பலியாக,மொத்த பலி 11,591ஆக அதிகரித்துள்ளது.
பிரான்சில் 3,024(நேற்று 418 பேர் பலி) பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
6:26 AM IST
அமெரிக்காவில் ஒரே நாளில் 19,988 பேருக்கு கொரோனா
அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 19,988 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 63 ஆயிரத்து 479 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 565 பேர் பலியாக, பலி எண்ணிக்கை 3,148ஆக உயர்ந்துள்ளது.
6:26 AM IST
38 ஆயிரத்தை நெருங்கும் உலக பலி
உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கியவர்களின் எண்ணிக்கை 38 ஆயித்தை நெருங்குகிறது. இதுவரை கொரோனாவுக்கு 37,780 பேர் பலியாகி உள்ளனர். 7 லட்சத்து 84 ஆயிரத்து 381 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1 லட்சத்து 65 ஆயிரத்து 35 பேர் பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர்.
1:35 AM IST
கொரோனால் உலக பலி 37 ஆயிரத்தை தாண்டியது
உலக அளவில் கொரோனாவிற்கு 37 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்
1:10 AM IST
கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் 1.6 லட்சம் பேர்
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 60 ஆயிரத்து 243ஆக அதிகரித்துள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகள் அதிக
பாதிப்புகளை சந்தித்து வருகின்றன.
ஸ்பெயினில் ஒரே நாளில் 913 பேர் பலியாக பலி எண்ணிக்கை 7,716 ஆனது.
இத்தாலியில் ஒரே நாளில் 812 பேர் பலியாக,மொத்த பலி 11,591ஆக அதிகரித்துள்ளது.
பிரான்சில் 3,024(நேற்று 418 பேர் பலி) பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
6:26 AM IST
அமெரிக்காவில் ஒரே நாளில் 19,988 பேருக்கு கொரோனா
அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 19,988 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 63 ஆயிரத்து 479 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 565 பேர் பலியாக, பலி எண்ணிக்கை 3,148ஆக உயர்ந்துள்ளது.
6:26 AM IST
38 ஆயிரத்தை நெருங்கும் உலக பலி
உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கியவர்களின் எண்ணிக்கை 38 ஆயித்தை நெருங்குகிறது. இதுவரை கொரோனாவுக்கு 37,780 பேர் பலியாகி உள்ளனர். 7 லட்சத்து 84 ஆயிரத்து 381 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1 லட்சத்து 65 ஆயிரத்து 35 பேர் பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர்.
1:35 AM IST
கொரோனால் உலக பலி 37 ஆயிரத்தை தாண்டியது
உலக அளவில் கொரோனாவிற்கு 37 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்
1:10 AM IST
கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் 1.6 லட்சம் பேர்
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 60 ஆயிரத்து 243ஆக அதிகரித்துள்ளது.
ஊரடங்கு உத்தரவை கடுமையாக பின்பற்ற ஏப்ரல் முதல் வாரத்தில்
தமிழகத்திற்கு துணை ராணுவப்படை வரவுள்ளதாக சமூகவலைதளங்களில்
செய்தி பரவி வருகிறது.
அவர்களுடன் முன்னாள் படை வீரர்கள், என்.சி.சி. படையினரும்
களமிறக்கப்படுவதாக தகவல் வெளியானது. மேலும், அவசரநிலை
பிறப்பிக்கப்படும் என்றும் செய்தி வெளியானது.
இந்த தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ள இந்திய ராணுவம்,
சமூகவலைதளங்களில் வெளியாகும் தகவலில் உண்மையில்லை
என விளக்கம் அளித்துள்ளது.
தமிழகத்திற்கு துணை ராணுவப்படை வரவுள்ளதாக சமூகவலைதளங்களில்
செய்தி பரவி வருகிறது.
அவர்களுடன் முன்னாள் படை வீரர்கள், என்.சி.சி. படையினரும்
களமிறக்கப்படுவதாக தகவல் வெளியானது. மேலும், அவசரநிலை
பிறப்பிக்கப்படும் என்றும் செய்தி வெளியானது.
இந்த தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ள இந்திய ராணுவம்,
சமூகவலைதளங்களில் வெளியாகும் தகவலில் உண்மையில்லை
என விளக்கம் அளித்துள்ளது.
இத்தாலியில் ஏப்ரல் 12 ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிப்பு
கொரோனாவைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கை இத்தாலி அரசு அமல்படுத்தியது.
இந்த ஊரடங்கானது வரும் ஏப்ரல் 3 ஆம் தேதியுடன் நிறைவு பெற உள்ளது. இந்த நிலையில்,
ஊரடங்கை ஏப்ரல் 12 ஆம் தேதி வரை நீட்டித்து இத்தாலி அரசு உத்தரவிட்டுள்ளது.
ஊரடங்கு பொருளாதார ரீதியில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் ஊரடங்கு நீண்ட காலம்
நீடிக்காது எனவும் படிப்படியாக தளர்வு செய்யப்படும் எனவும் அந்நாட்டு சுகாதாரத்துறை மந்திரி
தெரிவித்துள்ளார்.
கொரோனா பெருந்தொற்று பரவலைக்கட்டுப்படுத்த ஊரடங்கை அமல்படுத்திய
முதல் மேற்கத்திய நாடு இத்தாலிதான் என்பது கவனிக்கத்தக்கது.
தினத்தந்தி
கொரோனாவைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கை இத்தாலி அரசு அமல்படுத்தியது.
இந்த ஊரடங்கானது வரும் ஏப்ரல் 3 ஆம் தேதியுடன் நிறைவு பெற உள்ளது. இந்த நிலையில்,
ஊரடங்கை ஏப்ரல் 12 ஆம் தேதி வரை நீட்டித்து இத்தாலி அரசு உத்தரவிட்டுள்ளது.
ஊரடங்கு பொருளாதார ரீதியில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் ஊரடங்கு நீண்ட காலம்
நீடிக்காது எனவும் படிப்படியாக தளர்வு செய்யப்படும் எனவும் அந்நாட்டு சுகாதாரத்துறை மந்திரி
தெரிவித்துள்ளார்.
கொரோனா பெருந்தொற்று பரவலைக்கட்டுப்படுத்த ஊரடங்கை அமல்படுத்திய
முதல் மேற்கத்திய நாடு இத்தாலிதான் என்பது கவனிக்கத்தக்கது.
தினத்தந்தி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
எல்லா நாடுகளிலும் இத்தனை அமர்க்களம் நடக்கும்பொழுது எப்படி சீனாவில் மட்டும் குறைய ஆரம்பிக்கிறது?.....இதில் ஏதோ உள்குத்து இருக்கிறதா?????
அனைத்து தனியார் மருத்துவமனைகளும் அரசின் கீழ் செயல்படும் - அதிரடி காட்டிய ஜெகன்
இன்று காலை 11 மணி நிலவரப்படி ஆந்திராவில் மொத்தம்
40 நபர்கள் இந்நோய்க்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில்
ஆந்திராவில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளும்
அம்மாநில அரசு மேற்பார்வையின் கீழ் செயல்படும் இருப்பதாக
அறிவித்துள்ளார் அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி.
இதற்கான அரசாணையை அவர் நேற்று வெளியிட்டுள்ளார்.
அனைத்து தனியார் மருத்துவமனைகளும், கொரோனா சிகிச்சைக்கு
தேவையான வார்டுகள் மற்றும் மருத்துவர்களை தயார் நிலையில்
இருக்க அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் தேவைப்பட்டால் தனியார் மருத்துவமனைகளில் சிறப்பு
பிரிவில் உள்ள மருத்துவர்களையும் அரசு பயன்படுத்திக் கொள்ளும்
என்பதையும் ஜெகன்மோகன் உறுதி செய்துள்ளார்.
இன்று காலை 11 மணி நிலவரப்படி ஆந்திராவில் மொத்தம்
40 நபர்கள் இந்நோய்க்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில்
ஆந்திராவில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளும்
அம்மாநில அரசு மேற்பார்வையின் கீழ் செயல்படும் இருப்பதாக
அறிவித்துள்ளார் அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி.
இதற்கான அரசாணையை அவர் நேற்று வெளியிட்டுள்ளார்.
அனைத்து தனியார் மருத்துவமனைகளும், கொரோனா சிகிச்சைக்கு
தேவையான வார்டுகள் மற்றும் மருத்துவர்களை தயார் நிலையில்
இருக்க அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் தேவைப்பட்டால் தனியார் மருத்துவமனைகளில் சிறப்பு
பிரிவில் உள்ள மருத்துவர்களையும் அரசு பயன்படுத்திக் கொள்ளும்
என்பதையும் ஜெகன்மோகன் உறுதி செய்துள்ளார்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|