புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ரூ.1.20 லட்சம் கோடி! பணம் புதிதாக அச்சிட்டு வெளியிட்டுள்ளது ஆர்.பி.ஐ., Poll_c10ரூ.1.20 லட்சம் கோடி! பணம் புதிதாக அச்சிட்டு வெளியிட்டுள்ளது ஆர்.பி.ஐ., Poll_m10ரூ.1.20 லட்சம் கோடி! பணம் புதிதாக அச்சிட்டு வெளியிட்டுள்ளது ஆர்.பி.ஐ., Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ரூ.1.20 லட்சம் கோடி! பணம் புதிதாக அச்சிட்டு வெளியிட்டுள்ளது ஆர்.பி.ஐ., Poll_c10ரூ.1.20 லட்சம் கோடி! பணம் புதிதாக அச்சிட்டு வெளியிட்டுள்ளது ஆர்.பி.ஐ., Poll_m10ரூ.1.20 லட்சம் கோடி! பணம் புதிதாக அச்சிட்டு வெளியிட்டுள்ளது ஆர்.பி.ஐ., Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
ரூ.1.20 லட்சம் கோடி! பணம் புதிதாக அச்சிட்டு வெளியிட்டுள்ளது ஆர்.பி.ஐ., Poll_c10ரூ.1.20 லட்சம் கோடி! பணம் புதிதாக அச்சிட்டு வெளியிட்டுள்ளது ஆர்.பி.ஐ., Poll_m10ரூ.1.20 லட்சம் கோடி! பணம் புதிதாக அச்சிட்டு வெளியிட்டுள்ளது ஆர்.பி.ஐ., Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
ரூ.1.20 லட்சம் கோடி! பணம் புதிதாக அச்சிட்டு வெளியிட்டுள்ளது ஆர்.பி.ஐ., Poll_c10ரூ.1.20 லட்சம் கோடி! பணம் புதிதாக அச்சிட்டு வெளியிட்டுள்ளது ஆர்.பி.ஐ., Poll_m10ரூ.1.20 லட்சம் கோடி! பணம் புதிதாக அச்சிட்டு வெளியிட்டுள்ளது ஆர்.பி.ஐ., Poll_c10 
17 Posts - 4%
prajai
ரூ.1.20 லட்சம் கோடி! பணம் புதிதாக அச்சிட்டு வெளியிட்டுள்ளது ஆர்.பி.ஐ., Poll_c10ரூ.1.20 லட்சம் கோடி! பணம் புதிதாக அச்சிட்டு வெளியிட்டுள்ளது ஆர்.பி.ஐ., Poll_m10ரூ.1.20 லட்சம் கோடி! பணம் புதிதாக அச்சிட்டு வெளியிட்டுள்ளது ஆர்.பி.ஐ., Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ரூ.1.20 லட்சம் கோடி! பணம் புதிதாக அச்சிட்டு வெளியிட்டுள்ளது ஆர்.பி.ஐ., Poll_c10ரூ.1.20 லட்சம் கோடி! பணம் புதிதாக அச்சிட்டு வெளியிட்டுள்ளது ஆர்.பி.ஐ., Poll_m10ரூ.1.20 லட்சம் கோடி! பணம் புதிதாக அச்சிட்டு வெளியிட்டுள்ளது ஆர்.பி.ஐ., Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
ரூ.1.20 லட்சம் கோடி! பணம் புதிதாக அச்சிட்டு வெளியிட்டுள்ளது ஆர்.பி.ஐ., Poll_c10ரூ.1.20 லட்சம் கோடி! பணம் புதிதாக அச்சிட்டு வெளியிட்டுள்ளது ஆர்.பி.ஐ., Poll_m10ரூ.1.20 லட்சம் கோடி! பணம் புதிதாக அச்சிட்டு வெளியிட்டுள்ளது ஆர்.பி.ஐ., Poll_c10 
8 Posts - 2%
jairam
ரூ.1.20 லட்சம் கோடி! பணம் புதிதாக அச்சிட்டு வெளியிட்டுள்ளது ஆர்.பி.ஐ., Poll_c10ரூ.1.20 லட்சம் கோடி! பணம் புதிதாக அச்சிட்டு வெளியிட்டுள்ளது ஆர்.பி.ஐ., Poll_m10ரூ.1.20 லட்சம் கோடி! பணம் புதிதாக அச்சிட்டு வெளியிட்டுள்ளது ஆர்.பி.ஐ., Poll_c10 
4 Posts - 1%
Jenila
ரூ.1.20 லட்சம் கோடி! பணம் புதிதாக அச்சிட்டு வெளியிட்டுள்ளது ஆர்.பி.ஐ., Poll_c10ரூ.1.20 லட்சம் கோடி! பணம் புதிதாக அச்சிட்டு வெளியிட்டுள்ளது ஆர்.பி.ஐ., Poll_m10ரூ.1.20 லட்சம் கோடி! பணம் புதிதாக அச்சிட்டு வெளியிட்டுள்ளது ஆர்.பி.ஐ., Poll_c10 
4 Posts - 1%
Rutu
ரூ.1.20 லட்சம் கோடி! பணம் புதிதாக அச்சிட்டு வெளியிட்டுள்ளது ஆர்.பி.ஐ., Poll_c10ரூ.1.20 லட்சம் கோடி! பணம் புதிதாக அச்சிட்டு வெளியிட்டுள்ளது ஆர்.பி.ஐ., Poll_m10ரூ.1.20 லட்சம் கோடி! பணம் புதிதாக அச்சிட்டு வெளியிட்டுள்ளது ஆர்.பி.ஐ., Poll_c10 
3 Posts - 1%
Guna.D
ரூ.1.20 லட்சம் கோடி! பணம் புதிதாக அச்சிட்டு வெளியிட்டுள்ளது ஆர்.பி.ஐ., Poll_c10ரூ.1.20 லட்சம் கோடி! பணம் புதிதாக அச்சிட்டு வெளியிட்டுள்ளது ஆர்.பி.ஐ., Poll_m10ரூ.1.20 லட்சம் கோடி! பணம் புதிதாக அச்சிட்டு வெளியிட்டுள்ளது ஆர்.பி.ஐ., Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரூ.1.20 லட்சம் கோடி! பணம் புதிதாக அச்சிட்டு வெளியிட்டுள்ளது ஆர்.பி.ஐ.,


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82129
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Apr 18, 2020 6:03 am


மும்பை:
கொரோனா பரவலை கட்டுப்படுத்த, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து,
நாட்டில் பணத் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க, ரிசர்வ் வங்கி, புதிதாக அச்சிட்ட,
1.20 லட்சம் கோடி ரூபாயை புழக்கத்தில் விட்டுள்ளது.

ரிசர்வ் வங்கி கவர்னர், சக்திகாந்த தாஸ், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான
பல்வேறு ஊக்குவிப்பு திட்டங்களை நேற்று அறிவித்தார். இது குறித்து, அவர் பேசியதாவது

:ஊரடங்கு உத்தரவால் அனைத்து துறைகளின் செயல்பாடுகளும், சுணக்கம் கண்டுள்ளன.
ஆனால், வங்கிகள் வாயிலான பணப் பரிவர்த்தனைகள் வழக்கம் போலவே
மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மார்ச் 1 முதல்

வங்கிகள் மற்றும் அவற்றின், ஏ.டி.எம்.,களில் போதுமான பணப் புழக்கத்திற்கு, ரிசர்வ் வங்கி
ஏற்பாடு செய்துள்ளது. ரிசர்வ் வங்கி, மார்ச், 1 முதல், நடப்பு ஏப்., 14 வரை, புதிதாக
அச்சிடப்பட்ட, 1.20 லட்சம் கோடி ரூபாயை புழக்கத்தில் விட்டுள்ளது. அனைத்து மண்டல
அலுவலகங்கள் வாயிலாக, இத்தொகை, வங்கி கருவூலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இதன் காரணமாக, நாடு முழுதும், கொரோனா பரவல் காரணமாக பெருகியுள்ள பணத்
தேவையை சுலபமாக சமாளிக்க முடிந்து உள்ளது. குக்கிராமங்களுக்கும் வங்கிச் சேவையை
வழங்கி வரும், வங்கிகளின் வர்த்தக பிரதிநிதிகளிடம் போதுமான பணம் வழங்கப்பட்டுள்ளது.
அதுபோல, அனைத்து, ஏ.டி.எம்., மையங்களிலும், பணம் தட்டுப்பாடின்றி கிடைக்க வழி
செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்திலும், ஏ.டி.எம்.,களில் தொடர்ந்து பணம் நிரப்பப்பட்டு
வருவதை, வங்கிகள் உறுதி செய்கின்றன. அவற்றின் சேவை பாராட்டத்தக்கது.

பணம் நிரப்பும் ஏஜென்சிகளும் சிறப்பாக செயல்படுகின்றன. அதுபோல, 'இன்டர்நெட் பேங்கிங்,
மொபைல் பேங்கிங்' ஆகிய சேவைகளும் எவ்வித பாதிப்புமின்றி செயல்பட்டு வருகின்றன.


தொய்வில்லை

வங்கிகள், அவற்றின், பேரிடர் கால மீட்பு மையங்கள் அல்லது மாற்று
இடங்களில் வர்த்தகத்தை தடையின்றி தொடர ஏற்பாடு செய்ய வேண்டும்.
இதன் மூலம், வாடிக்கையாளர்களுக்கான சேவையில் எந்த தொய்வும்
ஏற்படாது.

ரிசர்வ் வங்கியைச் சேர்ந்த, 150 அதிகாரிகள், தனியிடத்தில் அமர்ந்து,
கரன்சி புழக்கம், பணப் பரிவர்த்தனை, நிதிச் சந்தை நடவடிக்கைகள்
ஆகியவை சீரான முறையில் நடைபெறுகிறதா என்பதை கண்காணிக்கும்
பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொரோனா தாக்குதலை சமாளிக்க, அவர்களின் பங்களிப்பும் துணை
நிற்கிறது என்றால் அது மிகையாகாது.

இந்தியாவிடம், 11.8 மாதங்களுக்குத் தேவையான அளவிற்கு,
35 லட்சத்து, 73 ஆயிரத்து, 750 கோடி ரூபாய் அன்னியச் செலாவணி
கையிருப்பு உள்ளது. அதனால், நடப்பு கணக்கு பற்றாக்குறை
அதிகரித்தாலும், சுலபமாக சமாளிக்கலாம்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82129
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Apr 18, 2020 6:04 am





ஏமாற்றம் அளிக்கிறது

ரிசர்வ் வங்கியின் அறிவிப்புகள், காங்கிரசுக்கும், மக்களுக்கும் ஏமாற்றம்
அளிக்கின்றன. அவை, கொரோனா பிரச்னையால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும்
நிவாரணம் அளிக்காது. மத்திய அரசு, ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட ஏழை
மக்கள் படும் துயரத்தை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.- அஜய் மக்கான்,
காங்., மூத்த தலைவர்

விவசாயிகள், ஏழைகள் பயன் பெறுவர்

ரிசர்வ் வங்கி எடுத்துள்ள நடவடிக்கைகள், நாட்டில் பணப்புழக்கத்தை அதிகரிக்கவும்,
தாராளமாக கடன் கிடைக்கவும் உதவும். குறிப்பாக, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள்,
சிறு தொழில்கள், விவசாயிகள் மற்றும் ஏழைகளுக்கு பயனளிக்கும். மேலும், கடன் வரம்பு
உயர்வால், மாநில அரசுகள் பயன் பெறும்.- மோடி, பிரதமர்

மக்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும்

கொரோனா பிரச்னையின் பாதிப்பில் இருந்து, மக்களின் வாழ்வாதாரத்தை காக்க,
ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது. வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு, 50 ஆயிரம் கோடி,
நபார்டு வங்கி வாயிலாக விவசாயிகளுக்கு உதவ,25 ஆயிரம் கோடி, குறு, சிறு, நடுத்தர
நிறுவனங்களுக்கு கடன் வழங்க, 15 ஆயிரம் கோடி, வீட்டு வசதி கடனுக்கு, 10 ஆயிரம் கோடி ரூபாய்
ஒதுக்கியிருப்பது, பாராட்டத்தக்கது.- ஜே.பி.நட்டா, தேசிய தலைவர், பா.ஜ.,

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக