புதிய பதிவுகள்
» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Today at 9:25 am

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 9:22 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Today at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரூ.1.20 லட்சம் கோடி! பணம் புதிதாக அச்சிட்டு வெளியிட்டுள்ளது ஆர்.பி.ஐ., Poll_c10ரூ.1.20 லட்சம் கோடி! பணம் புதிதாக அச்சிட்டு வெளியிட்டுள்ளது ஆர்.பி.ஐ., Poll_m10ரூ.1.20 லட்சம் கோடி! பணம் புதிதாக அச்சிட்டு வெளியிட்டுள்ளது ஆர்.பி.ஐ., Poll_c10 
12 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரூ.1.20 லட்சம் கோடி! பணம் புதிதாக அச்சிட்டு வெளியிட்டுள்ளது ஆர்.பி.ஐ., Poll_c10ரூ.1.20 லட்சம் கோடி! பணம் புதிதாக அச்சிட்டு வெளியிட்டுள்ளது ஆர்.பி.ஐ., Poll_m10ரூ.1.20 லட்சம் கோடி! பணம் புதிதாக அச்சிட்டு வெளியிட்டுள்ளது ஆர்.பி.ஐ., Poll_c10 
139 Posts - 56%
heezulia
ரூ.1.20 லட்சம் கோடி! பணம் புதிதாக அச்சிட்டு வெளியிட்டுள்ளது ஆர்.பி.ஐ., Poll_c10ரூ.1.20 லட்சம் கோடி! பணம் புதிதாக அச்சிட்டு வெளியிட்டுள்ளது ஆர்.பி.ஐ., Poll_m10ரூ.1.20 லட்சம் கோடி! பணம் புதிதாக அச்சிட்டு வெளியிட்டுள்ளது ஆர்.பி.ஐ., Poll_c10 
83 Posts - 34%
T.N.Balasubramanian
ரூ.1.20 லட்சம் கோடி! பணம் புதிதாக அச்சிட்டு வெளியிட்டுள்ளது ஆர்.பி.ஐ., Poll_c10ரூ.1.20 லட்சம் கோடி! பணம் புதிதாக அச்சிட்டு வெளியிட்டுள்ளது ஆர்.பி.ஐ., Poll_m10ரூ.1.20 லட்சம் கோடி! பணம் புதிதாக அச்சிட்டு வெளியிட்டுள்ளது ஆர்.பி.ஐ., Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
ரூ.1.20 லட்சம் கோடி! பணம் புதிதாக அச்சிட்டு வெளியிட்டுள்ளது ஆர்.பி.ஐ., Poll_c10ரூ.1.20 லட்சம் கோடி! பணம் புதிதாக அச்சிட்டு வெளியிட்டுள்ளது ஆர்.பி.ஐ., Poll_m10ரூ.1.20 லட்சம் கோடி! பணம் புதிதாக அச்சிட்டு வெளியிட்டுள்ளது ஆர்.பி.ஐ., Poll_c10 
9 Posts - 4%
prajai
ரூ.1.20 லட்சம் கோடி! பணம் புதிதாக அச்சிட்டு வெளியிட்டுள்ளது ஆர்.பி.ஐ., Poll_c10ரூ.1.20 லட்சம் கோடி! பணம் புதிதாக அச்சிட்டு வெளியிட்டுள்ளது ஆர்.பி.ஐ., Poll_m10ரூ.1.20 லட்சம் கோடி! பணம் புதிதாக அச்சிட்டு வெளியிட்டுள்ளது ஆர்.பி.ஐ., Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
ரூ.1.20 லட்சம் கோடி! பணம் புதிதாக அச்சிட்டு வெளியிட்டுள்ளது ஆர்.பி.ஐ., Poll_c10ரூ.1.20 லட்சம் கோடி! பணம் புதிதாக அச்சிட்டு வெளியிட்டுள்ளது ஆர்.பி.ஐ., Poll_m10ரூ.1.20 லட்சம் கோடி! பணம் புதிதாக அச்சிட்டு வெளியிட்டுள்ளது ஆர்.பி.ஐ., Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ரூ.1.20 லட்சம் கோடி! பணம் புதிதாக அச்சிட்டு வெளியிட்டுள்ளது ஆர்.பி.ஐ., Poll_c10ரூ.1.20 லட்சம் கோடி! பணம் புதிதாக அச்சிட்டு வெளியிட்டுள்ளது ஆர்.பி.ஐ., Poll_m10ரூ.1.20 லட்சம் கோடி! பணம் புதிதாக அச்சிட்டு வெளியிட்டுள்ளது ஆர்.பி.ஐ., Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரூ.1.20 லட்சம் கோடி! பணம் புதிதாக அச்சிட்டு வெளியிட்டுள்ளது ஆர்.பி.ஐ.,


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82448
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Apr 18, 2020 6:03 am


மும்பை:
கொரோனா பரவலை கட்டுப்படுத்த, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து,
நாட்டில் பணத் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க, ரிசர்வ் வங்கி, புதிதாக அச்சிட்ட,
1.20 லட்சம் கோடி ரூபாயை புழக்கத்தில் விட்டுள்ளது.

ரிசர்வ் வங்கி கவர்னர், சக்திகாந்த தாஸ், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான
பல்வேறு ஊக்குவிப்பு திட்டங்களை நேற்று அறிவித்தார். இது குறித்து, அவர் பேசியதாவது

:ஊரடங்கு உத்தரவால் அனைத்து துறைகளின் செயல்பாடுகளும், சுணக்கம் கண்டுள்ளன.
ஆனால், வங்கிகள் வாயிலான பணப் பரிவர்த்தனைகள் வழக்கம் போலவே
மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மார்ச் 1 முதல்

வங்கிகள் மற்றும் அவற்றின், ஏ.டி.எம்.,களில் போதுமான பணப் புழக்கத்திற்கு, ரிசர்வ் வங்கி
ஏற்பாடு செய்துள்ளது. ரிசர்வ் வங்கி, மார்ச், 1 முதல், நடப்பு ஏப்., 14 வரை, புதிதாக
அச்சிடப்பட்ட, 1.20 லட்சம் கோடி ரூபாயை புழக்கத்தில் விட்டுள்ளது. அனைத்து மண்டல
அலுவலகங்கள் வாயிலாக, இத்தொகை, வங்கி கருவூலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இதன் காரணமாக, நாடு முழுதும், கொரோனா பரவல் காரணமாக பெருகியுள்ள பணத்
தேவையை சுலபமாக சமாளிக்க முடிந்து உள்ளது. குக்கிராமங்களுக்கும் வங்கிச் சேவையை
வழங்கி வரும், வங்கிகளின் வர்த்தக பிரதிநிதிகளிடம் போதுமான பணம் வழங்கப்பட்டுள்ளது.
அதுபோல, அனைத்து, ஏ.டி.எம்., மையங்களிலும், பணம் தட்டுப்பாடின்றி கிடைக்க வழி
செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்திலும், ஏ.டி.எம்.,களில் தொடர்ந்து பணம் நிரப்பப்பட்டு
வருவதை, வங்கிகள் உறுதி செய்கின்றன. அவற்றின் சேவை பாராட்டத்தக்கது.

பணம் நிரப்பும் ஏஜென்சிகளும் சிறப்பாக செயல்படுகின்றன. அதுபோல, 'இன்டர்நெட் பேங்கிங்,
மொபைல் பேங்கிங்' ஆகிய சேவைகளும் எவ்வித பாதிப்புமின்றி செயல்பட்டு வருகின்றன.


தொய்வில்லை

வங்கிகள், அவற்றின், பேரிடர் கால மீட்பு மையங்கள் அல்லது மாற்று
இடங்களில் வர்த்தகத்தை தடையின்றி தொடர ஏற்பாடு செய்ய வேண்டும்.
இதன் மூலம், வாடிக்கையாளர்களுக்கான சேவையில் எந்த தொய்வும்
ஏற்படாது.

ரிசர்வ் வங்கியைச் சேர்ந்த, 150 அதிகாரிகள், தனியிடத்தில் அமர்ந்து,
கரன்சி புழக்கம், பணப் பரிவர்த்தனை, நிதிச் சந்தை நடவடிக்கைகள்
ஆகியவை சீரான முறையில் நடைபெறுகிறதா என்பதை கண்காணிக்கும்
பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொரோனா தாக்குதலை சமாளிக்க, அவர்களின் பங்களிப்பும் துணை
நிற்கிறது என்றால் அது மிகையாகாது.

இந்தியாவிடம், 11.8 மாதங்களுக்குத் தேவையான அளவிற்கு,
35 லட்சத்து, 73 ஆயிரத்து, 750 கோடி ரூபாய் அன்னியச் செலாவணி
கையிருப்பு உள்ளது. அதனால், நடப்பு கணக்கு பற்றாக்குறை
அதிகரித்தாலும், சுலபமாக சமாளிக்கலாம்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82448
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Apr 18, 2020 6:04 am





ஏமாற்றம் அளிக்கிறது

ரிசர்வ் வங்கியின் அறிவிப்புகள், காங்கிரசுக்கும், மக்களுக்கும் ஏமாற்றம்
அளிக்கின்றன. அவை, கொரோனா பிரச்னையால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும்
நிவாரணம் அளிக்காது. மத்திய அரசு, ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட ஏழை
மக்கள் படும் துயரத்தை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.- அஜய் மக்கான்,
காங்., மூத்த தலைவர்

விவசாயிகள், ஏழைகள் பயன் பெறுவர்

ரிசர்வ் வங்கி எடுத்துள்ள நடவடிக்கைகள், நாட்டில் பணப்புழக்கத்தை அதிகரிக்கவும்,
தாராளமாக கடன் கிடைக்கவும் உதவும். குறிப்பாக, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள்,
சிறு தொழில்கள், விவசாயிகள் மற்றும் ஏழைகளுக்கு பயனளிக்கும். மேலும், கடன் வரம்பு
உயர்வால், மாநில அரசுகள் பயன் பெறும்.- மோடி, பிரதமர்

மக்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும்

கொரோனா பிரச்னையின் பாதிப்பில் இருந்து, மக்களின் வாழ்வாதாரத்தை காக்க,
ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது. வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு, 50 ஆயிரம் கோடி,
நபார்டு வங்கி வாயிலாக விவசாயிகளுக்கு உதவ,25 ஆயிரம் கோடி, குறு, சிறு, நடுத்தர
நிறுவனங்களுக்கு கடன் வழங்க, 15 ஆயிரம் கோடி, வீட்டு வசதி கடனுக்கு, 10 ஆயிரம் கோடி ரூபாய்
ஒதுக்கியிருப்பது, பாராட்டத்தக்கது.- ஜே.பி.நட்டா, தேசிய தலைவர், பா.ஜ.,

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக