புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள் Poll_c10ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள் Poll_m10ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள் Poll_c10 
69 Posts - 52%
heezulia
ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள் Poll_c10ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள் Poll_m10ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள் Poll_c10 
55 Posts - 41%
mohamed nizamudeen
ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள் Poll_c10ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள் Poll_m10ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள் Poll_c10ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள் Poll_m10ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள் Poll_c10 
2 Posts - 2%
rajuselvam
ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள் Poll_c10ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள் Poll_m10ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள் Poll_c10ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள் Poll_m10ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள் Poll_c10ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள் Poll_m10ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள் Poll_c10ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள் Poll_m10ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள் Poll_c10 
9 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82318
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Apr 19, 2020 1:29 pm

சென்னை:
கொரோனா வைரஸ், ஊரடங்கு நிவாரண நிதிக்கு பலரும் நன்கொடை
வழங்கி வரும் நிலையில், சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்கள் இருவர்,
தலா, ஒரு ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளனர்.

கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்காக முதல்வர் நிவாரண நிதி, பிரதமர்
நிவாரண நிதி என நன்கொடைகள் பெறப்பட்டு வருகின்றன. பல
அமைப்புகளும் தங்களால் இயன்ற அளவு, மக்களிடம் நன்கொடைகள்
வசூலித்து, நிவாரண நிதிக்கு அளித்து வருகின்றன.

அந்தவகையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் பார் கவுன்சிலின்
ஊரடங்கு நிவாரண நிதிக்கு பல வக்கீல்களும் நன்கொடை அளித்தனர்.
நீதிபதி எஸ் எம் சுப்பிரமணியம் ரூ.2.5 லட்சம் நன்கொடை வழங்கி
தொடங்கி வைத்தார். பலர் ரூ.5 லட்சம் வரையில் வழங்கினர்.

இதுவரை 216 பேரிடம் இருந்து ரூ.60 லட்சத்துக்கு மேல் நன்கொடைகள்
திரட்டிய பார் கவுன்சில், நன்கொடை வழங்கியவர்களுக்கு வங்கி பரிமாற்ற
விவரங்களும், பாராட்டு சான்றிதழும் அளிக்க முடிவு செய்துள்ளது.

அதில், இரு வக்கீல்கள், வெறும் ஒரு ரூபாயை நன்கொடையாக வழங்கியது
தெரியவந்துள்ளது. இன்னும் இரு வக்கீல்கள் தலா ரூ.10ம், இருவர் தலா
ரூ.500ம், நன்கொடையாக வழங்கினர்.

ஆனாலும், பார் கவுன்சில் சார்பாக ஒரு ரூபாய் நன்கொடை
அளித்தவர்களுக்கும் பாராட்டு சான்றிதழை வழங்கியுள்ளது.

தினமலர்

avatar
Guest
Guest

PostGuest Sun Apr 19, 2020 1:35 pm

இரு வக்கீல்கள், வெறும் ஒரு ரூபாயை நன்கொடையாக வழங்கியது
தெரியவந்துள்ளது. இன்னும் இரு வக்கீல்கள் தலா ரூ.10ம், இருவர் தலா
ரூ.500ம், நன்கொடையாக வழங்கினர்.

பாவம் வருமானம் இல்லை போல ஆனாலும் வாழ்த்துகள்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Apr 19, 2020 6:07 pm

உண்மையாக உழைத்த பணமாகவும் இருக்கலாம் அல்லவா சக்தி?

அல்லது அவர்கள் எவ்வளவு ரூபாய்க்கு தகுதியானவர் என்று பூடகமாக கூறியுள்ளார்களோ? 

ரமணியன் 

@சக்தி18



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Apr 19, 2020 7:19 pm

Code:

அதில், இரு வக்கீல்கள், வெறும் ஒரு ரூபாயை நன்கொடையாக வழங்கியது
தெரியவந்துள்ளது. இன்னும் இரு வக்கீல்கள் தலா ரூ.10ம், இருவர் தலா
ரூ.500ம், நன்கொடையாக வழங்கினர்.

இவர்கள் அரசை கேலி பண்ணி இந்த ஒரு ரூபாயை அனுப்பி உள்ளனர் .
இதை விட கேவலமான செயல் எதுவும் இல்லை . இதையும் வாங்கி நிர்வாகம் அனுப்பி உள்ளது . இந்த ஒரு ரூபாயில் ஒரு குச்சி முட்டாய் கூட வாங்க முடியாது . அனைவரும் போராடிக் கொண்டிருக்கும் வேலையில் உங்களுக்கு எகத்தாளம் . வெட்கங்கட்ட செயல்

avatar
Guest
Guest

PostGuest Sun Apr 19, 2020 9:35 pm

T.N.Balasubramanian wrote:உண்மையாக உழைத்த பணமாகவும் இருக்கலாம் அல்லவா சக்தி?

அல்லது அவர்கள் எவ்வளவு ரூபாய்க்கு தகுதியானவர் என்று பூடகமாக கூறியுள்ளார்களோ? 

ரமணியன் 

@சக்தி18
மேற்கோள் செய்த பதிவு: 1317774

இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம்.

செய்தியில்  படமாக இருந்தாலும் காணொளியாக இருந்தாலும் அதன் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தாமல்  பதிவிட மாட்டேன் என உண்மையாகவும் உறுதியாகவும் சொல்லிக் கொள்கிறேன்.
ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள் VetombIYS4mmhozGScDj+y{10}

 
ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள் Kasturi%20tweet
திருப்பூர் அவிநாசி அருகே பெருமாநல்லூர் உட்பட்ட பகுதிகளுக்கு சேவா பாரதி சங்கம் சார்பாக அங்குள்ள அங்காளம்மன்  கோயிலில் வைத்து உணவு சமைத்து 300 பேருக்கு வழங்கப்பட்டு வந்துள்ளது.  இதை  பெருமாநல்லூர் பஞ்சாயத்து துணைத் தலைவரும்அப்பகுதியின் திமுக கிளைச் செயலாளருமான வேலுச்சாமிஎனக்கு இதில் 130 பொட்டலங்கள் வேண்டும்.


இதற்கும் இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம்.


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Apr 20, 2020 11:33 am

தலையை சுத்துதே!

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Mon Apr 20, 2020 1:25 pm

T.N.Balasubramanian wrote:தலையை சுத்துதே!

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1317829

ஏன் தலை சுத்துது? தலைவர் தளபதிக்குத்தானே தலை சுத்தணும்.



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக