புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ரமணர் சொன்ன கதை Poll_c10 ரமணர் சொன்ன கதை Poll_m10 ரமணர் சொன்ன கதை Poll_c10 
68 Posts - 53%
heezulia
 ரமணர் சொன்ன கதை Poll_c10 ரமணர் சொன்ன கதை Poll_m10 ரமணர் சொன்ன கதை Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
 ரமணர் சொன்ன கதை Poll_c10 ரமணர் சொன்ன கதை Poll_m10 ரமணர் சொன்ன கதை Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
 ரமணர் சொன்ன கதை Poll_c10 ரமணர் சொன்ன கதை Poll_m10 ரமணர் சொன்ன கதை Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
 ரமணர் சொன்ன கதை Poll_c10 ரமணர் சொன்ன கதை Poll_m10 ரமணர் சொன்ன கதை Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
 ரமணர் சொன்ன கதை Poll_c10 ரமணர் சொன்ன கதை Poll_m10 ரமணர் சொன்ன கதை Poll_c10 
1 Post - 1%
Guna.D
 ரமணர் சொன்ன கதை Poll_c10 ரமணர் சொன்ன கதை Poll_m10 ரமணர் சொன்ன கதை Poll_c10 
1 Post - 1%
Shivanya
 ரமணர் சொன்ன கதை Poll_c10 ரமணர் சொன்ன கதை Poll_m10 ரமணர் சொன்ன கதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 ரமணர் சொன்ன கதை Poll_c10 ரமணர் சொன்ன கதை Poll_m10 ரமணர் சொன்ன கதை Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
 ரமணர் சொன்ன கதை Poll_c10 ரமணர் சொன்ன கதை Poll_m10 ரமணர் சொன்ன கதை Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
 ரமணர் சொன்ன கதை Poll_c10 ரமணர் சொன்ன கதை Poll_m10 ரமணர் சொன்ன கதை Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
 ரமணர் சொன்ன கதை Poll_c10 ரமணர் சொன்ன கதை Poll_m10 ரமணர் சொன்ன கதை Poll_c10 
15 Posts - 3%
prajai
 ரமணர் சொன்ன கதை Poll_c10 ரமணர் சொன்ன கதை Poll_m10 ரமணர் சொன்ன கதை Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
 ரமணர் சொன்ன கதை Poll_c10 ரமணர் சொன்ன கதை Poll_m10 ரமணர் சொன்ன கதை Poll_c10 
9 Posts - 2%
jairam
 ரமணர் சொன்ன கதை Poll_c10 ரமணர் சொன்ன கதை Poll_m10 ரமணர் சொன்ன கதை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
 ரமணர் சொன்ன கதை Poll_c10 ரமணர் சொன்ன கதை Poll_m10 ரமணர் சொன்ன கதை Poll_c10 
4 Posts - 1%
Jenila
 ரமணர் சொன்ன கதை Poll_c10 ரமணர் சொன்ன கதை Poll_m10 ரமணர் சொன்ன கதை Poll_c10 
4 Posts - 1%
Rutu
 ரமணர் சொன்ன கதை Poll_c10 ரமணர் சொன்ன கதை Poll_m10 ரமணர் சொன்ன கதை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரமணர் சொன்ன கதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Apr 26, 2020 2:43 pm

 ரமணர் சொன்ன கதை Ramanam1
-

(ரிபு முனிவர், அவருடைய சீடன் நிதாகன் இவர்களைப்
பற்றிய புராணக் கதை)

ரிபு முனிவர், தம் சீடனான நிதாகன் கர்ம காண்டத்திலிருந்து
எவ்வளவு விடுபட்டிருக்கிறானென்று காண, தாம்
வயதானவராயிருந்தும் நகரத்தில் வசித்த தம் சீடனிடம் தாமே
போவார்.

தன் குரு தன்னைக் கவனித்து வருகிறாரென்று அறியாத
பொழுது நிதாகன் எப்படி நடப்பானென்று கவனிக்க, சிற்சில
சமயங்களில் ரிபு மாறுவேடம் பூண்டும் போவார்.

அப்படிப் பட்டிக்காட்டான் வேடம் பூண்டு ரிபு போயிருந்த
ஒரு சமயத்தில் நிதாகன் ராஜ பவனியை வெகு கருத்தாகக்
கவனித்துக் கொண்டிருப்பதை அவர் கண்டார்.
அவரை, நகரவாசியான நிதாகன் கண்டுகொள்ளவில்லை.

“இதென்ன கும்பலும் கூச்சலும்” என்று பட்டிக்காட்டானாகிய
ரிபு கேட்டார்.

“ராஜா பவனி போகிறார்” என்று நிதாகன் பதிலுரைத்தான்.

“அரசனா? ஊர்வலம் போகிறானா? யார் அரசன்?”

“அதோ யானைமேல்”

“அரசன் யானைமேல் இருக்கிறான் என்கிறாயா?”

“ஆம்.”

நான் இருவரைக் காண்கிறேன். இதில் அரசன் யார்?
யானை எது?”

“என்ன! நீ இரண்டையும் பார்க்கிறாய். ஆனால் மேலிருப்பவன்
அரசன் என்றும் கீழ் இருப்பது யானை என்றும் அறிய
மாட்டாயா? உன்னைப் போன்ற மூட மனிதனிடம் பேசுவதாற்
பயனென்ன?”

“என்னைப் போன்ற மூடனிடம் பொறுமையை இழக்க
வேண்டாம். உன்னை வேண்டிக் கொள்கிறேன். மேல், கீழ்
என்கிறாயே; இதன் பொருள் என்ன?”

நிதாகனுக்குக் கோபம் தாங்கவில்லை.

“மேலே அரசனையும் கீழே யானையையும் காண்கிறாய்.
அப்படி இருந்தும் மேல் கீழ் என்றால் என்னவென்று அறிய
விரும்புகிறாய். கண்ட காட்சிகளும் கேட்ட வார்த்தைகளும்
இவ்வளவு அறிவை விளக்கவில்லையென்றால் நடித்துத் தான்
நான் உனக்குப் போதிக்க வேண்டும்.

குனி. எல்லாம் உனக்கே பூரணமாக விளங்கிவிடும்” என்று
வார்த்தைகளைக் கொட்டினான்.

சொன்னபடி செய்தான் பட்டிக்காட்டான்.

அவர் குனிந்ததும் தோளின்மேல் ஏறிக்கொண்டான் நிதாகன்.

“இப்பொழுது புரிகிறதா, மேலே நான் அரசன் போல்
இருக்கிறேன். கீழே நீ யானைபோல் இருக்கிறாய். இப்பொழுது
தெளிவாகிவிட்டதா?” என்றான்.

“இல்லை, இன்னும் புரியவில்லை.
நீ அரசன்போல் மேல் இருக்கிறாய் என்றும், நான் யானைபோல்
கீழ் இருக்கிறேன் என்றும் சொல்லுகிறாய்.

சரி, அரசன், யானை, மேல், கீழ் – அதுவரையில் விளங்குகிறது.
ஆனால், ”நான்”, ”நீ” என்று சொன்னாயே; எதைக் குறித்து,
”நான்”, ”நீ” என்கிறாய்? அதுதான் விளங்கவில்லை.
தயவுசெய்து அதை விளக்கு” என்று வெகு நிதானமாகச்
சொன்னார் பட்டிக்கட்டானான ரிபு.

இதைக் கேட்டதும் நிதாகனுக்கு ஓர் விழிப்பு உண்டாயிற்று.
உடனே கீழே குதித்து, தனது குருவின் சரணங்களில் விழுந்து,
“வந்தனத்துக்குரிய எனது குரு ரிபுவையன்றி,
வெளித்தோற்றமாகிய இந்தப் பௌதிக வாழ்விலிருந்து உண்மைப்
பொருளாகிய ஆன்ம நிச்சயத்திற்கு என் மனதைக் கவரக்
கூடியவர் வேறு யார் உளர்?” என்று வேண்டி வணங்கினான்
நிதாகன்.

ஆம்.

There are no Others

ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாயா!!

***

நன்றி -balhanuman


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக