புதிய பதிவுகள்
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாவங்கள் திரும்பி வரும் Poll_c10பாவங்கள் திரும்பி வரும் Poll_m10பாவங்கள் திரும்பி வரும் Poll_c10 
95 Posts - 52%
heezulia
பாவங்கள் திரும்பி வரும் Poll_c10பாவங்கள் திரும்பி வரும் Poll_m10பாவங்கள் திரும்பி வரும் Poll_c10 
76 Posts - 41%
mohamed nizamudeen
பாவங்கள் திரும்பி வரும் Poll_c10பாவங்கள் திரும்பி வரும் Poll_m10பாவங்கள் திரும்பி வரும் Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
பாவங்கள் திரும்பி வரும் Poll_c10பாவங்கள் திரும்பி வரும் Poll_m10பாவங்கள் திரும்பி வரும் Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
பாவங்கள் திரும்பி வரும் Poll_c10பாவங்கள் திரும்பி வரும் Poll_m10பாவங்கள் திரும்பி வரும் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
பாவங்கள் திரும்பி வரும் Poll_c10பாவங்கள் திரும்பி வரும் Poll_m10பாவங்கள் திரும்பி வரும் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
பாவங்கள் திரும்பி வரும் Poll_c10பாவங்கள் திரும்பி வரும் Poll_m10பாவங்கள் திரும்பி வரும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாவங்கள் திரும்பி வரும் Poll_c10பாவங்கள் திரும்பி வரும் Poll_m10பாவங்கள் திரும்பி வரும் Poll_c10 
35 Posts - 58%
heezulia
பாவங்கள் திரும்பி வரும் Poll_c10பாவங்கள் திரும்பி வரும் Poll_m10பாவங்கள் திரும்பி வரும் Poll_c10 
21 Posts - 35%
mohamed nizamudeen
பாவங்கள் திரும்பி வரும் Poll_c10பாவங்கள் திரும்பி வரும் Poll_m10பாவங்கள் திரும்பி வரும் Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
பாவங்கள் திரும்பி வரும் Poll_c10பாவங்கள் திரும்பி வரும் Poll_m10பாவங்கள் திரும்பி வரும் Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாவங்கள் திரும்பி வரும்


   
   
Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Sep 26, 2008 3:11 am

மனிதன் மண்ணாசை கொண்டு பாவச் செயல்களுக்கு தன்னை அடிமையாக்குகிறான். ஆனால் விவிலியமோ பாவத்தின் சம்பளம் மரணம் எனப் போதிக்கிறது. பாவத்தின் பலனாக தேவனின் தீர்ப்பு எப்படியிருக்கும். பின்வரும் கதையைப் படியுங்களேன்.

சமாரியாவின் அரசன் ஆகாப். அவனது அரண்மனை அருகில் நாபோத் என்பவனின் திராட் சைத் தோட்டம் இருந்தது. அரசன் ஆகாப் பக்கத்து தோட்டக்காரன் நாபோத்திடம், அரண்மனை காய்கறி தோட்ட விரிவாக்கத்திற்கு உனது திராட்சை தோட்டம் எனக்கு வேண்டும் எனக் கேட்டான்.

நான் இதைவிட வளமான வேறு திராட்சை தோட்டம், வேறு இடத்தில் உனக்குச் தருவேன் என்றும் கூறினான். ஆனால் மூதாதையர் சொத்து என்பதால் ஆகாப்பின் வேண்டுகோளை மறுத்தான் நாபோத்.

அரண்மனை சென்ற ஆகாப் கட்டிலில் கவலை யோடு படுத்தான். ஆகாப்பின் மனைவி ஆறுதல் படுத்தி, நானாயிற்று, அந்த திராட்சைத் தோட்டத்தை உம் வசம் ஒப்படைப்பேன் என்றாள். சதி திட்டம் தீட்டினாள். உடனே திட்டம் செயல்படுத்தப்பட்டது. பக்கத்து தோட்டத்துக்காரன் மீது வீண்பழி சுமத்தி, அவனை கல்லால் எறிந்து கொல்ல ஏற்பாடு செய்தாள். அது அவ்வாறே நிறைவேறியது. திராட்சைத் தோட்டம் மன்னனின் வசமானது.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Sep 26, 2008 3:12 am

ஆண்டவர் தீயச்செயலை வெறுக்கிறவர். சமூக நீதிக்காக இறைவாக்கினர் வழி குரல் கொடுப்பவர். தனது ப்ரியமான இறைவாக்கினர் எலியாவை அழைத் தார். எலியாவிடம், நீ புறப்படு, சமாரியாவிலிருந்து ஆட்சி செய்யும் இஸ்ரயேலின் அரசன் ஆகாபை போய் பார், அவன் நாபோத்தின் திராட்சைத் தோட்டத்தைத் தன் உடமையாக்கிக்கொள்ள அங்கு போயிருக்கிறான். நீ அவனிடம் சொல்லவேண்டியது ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்„ நீ கொலை செய்து, கொள்ளையடித்திருக் கிறாய் இல்லையா? எனவே, உனக்கும் மரணம் நிகழும். நாய்கள் நாபோத்தின் இரத்தத்தை நக்கிய அதே இடத்தில் அவை உனது இரத்தத்தையும் நக்கும் எனக் கூறினார்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Sep 26, 2008 3:12 am

தீர்க்கதரிசி எலியாவழி இறை குரலை கேட்ட ஆகாப் ஆடைகளை கிழித்துக்கொண்டு, வெற்றுடல் மீது சாக்கு உடை உடுத்தி, அழுது மன்னிப்பிற்கு மன்றாடினான். இறைவன் வருந்தி பாவ மன்னிப்பு கேட்கிற மக்களுக்கு மன்னிப்பு வழங்குகிறார். அவனது வாழ்நாளில் தீமை வராமல் காப்பேன் என்கி றார். ஆனால் நடந்தது என்ன?

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Sep 26, 2008 3:12 am

காலங்கள் கடந்தோடின. சிரியா நாட்டு மன்னன் சமாரியா மீது படையெடுத்தான். போர் நடந்தது. ஆகாப் மீது அம்பு பாய்ந்தது.

ஆகாப் போர் முனையில் கூக்குரலிட்டான். தேரைத் திருப்பி போர் முனையிலிருந்து வெளியே என்னை கொண்டுபோ ஏனெனில் நான் காயமுற்றி ருக்கிறேன். என்றான். அன்று முழுவதும் போர் தீவிரமாய் இருந்ததால் தேரிலேயே சிரியருக்கு எதிரே நிறுத்திவைக்கப்பட்டான். அவனது காயத்திலிருந்து இரத்தம் வழிந்து தேரின் அடித்தளத்தை நனைத்தது. அன்று மாலையே அவன் இறந்தான்.

அரசன் இறந்து சமாரியாவிற்கு கொண்டுவரப்பட்டான். சமாரியாவில் அவனை அடக்கம் செய்தனர். சமாரியக் குளத்தில் அவனது தேரையும் கவசத் தையும் கழுவினர். ஆண்டவரின் வாக்கின்படியே நாய்கள் அவனது இரத்தத்தை நக்கின ஆம் நாம் செய்யும் பாவங்கள் நமக்கே திரும்பும். ஆகாப் திருந்தி மனம் வருந்தினாலும் இறைவாக்கு நிறைவேறியது. ஆகவே நாம் சிறிதும் பாவம் செய்யாமலிருக்க, பாவ எண்ணங்கள் சூழ்ந்திடாதிருக்க மனம் வருந்தி தேவனை மன்றாடுவோம்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக