புதிய பதிவுகள்
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 1:53 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 1:39 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ஜாஹீதாபானு Today at 12:43 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 12:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_c10ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_m10ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_c10 
44 Posts - 51%
heezulia
ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_c10ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_m10ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_c10 
32 Posts - 37%
ஜாஹீதாபானு
ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_c10ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_m10ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_c10 
3 Posts - 3%
mohamed nizamudeen
ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_c10ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_m10ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_c10 
3 Posts - 3%
jairam
ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_c10ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_m10ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_c10 
2 Posts - 2%
சிவா
ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_c10ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_m10ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_c10 
1 Post - 1%
Manimegala
ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_c10ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_m10ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_c10ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_m10ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_c10 
162 Posts - 49%
ayyasamy ram
ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_c10ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_m10ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_c10 
127 Posts - 38%
mohamed nizamudeen
ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_c10ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_m10ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_c10 
14 Posts - 4%
prajai
ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_c10ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_m10ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_c10 
9 Posts - 3%
Jenila
ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_c10ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_m10ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_c10 
4 Posts - 1%
jairam
ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_c10ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_m10ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_c10 
4 Posts - 1%
Rutu
ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_c10ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_m10ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_c10ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_m10ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_c10 
3 Posts - 1%
Baarushree
ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_c10ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_m10ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_c10 
2 Posts - 1%
Barushree
ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_c10ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_m10ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri May 01, 2020 11:53 pm

ஒரு தந்தை தன் மகனுக்குச் சர்க்கரை போடாத வெறும் பாலை மட்டும் கொடுத்தார்.

ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! 1ef154CQT7iC5Hv4930j+1_XpxNMpqhHd3jSfspUfV6kw

“இதன் சுவை எப்படி இருக்கிறது?” என்று கேட்டார்.

“இனிப்பு குறைவாக உள்ளது!” என்றான் மகன்.

அடுத்தபடியாக, சர்க்கரையை மட்டும் தன் மகனுக்குக் கொடுத்து, “இது எப்படி இருக்கிறது?” என்று கேட்டார்.

“இது பாலை விட இனிப்பாக உள்ளது!” என்றான் மகன்.

அடுத்து, பாலில் சர்க்கரையைக் கலந்து கொடுத்து, “இது எப்படி இருக்கிறது!” என்று கேட்டார் தந்தை.

“தந்தையே! வெறும் பாலை விடவும், வெறும் சர்க்கரையை விடவும், சர்க்கரை கலந்த பால் தான் இனிப்பாக உள்ளது.

இனி எனக்கு வெறும் பாலும் வேண்டாம், வெறும் சர்க்கரையும் வேண்டாம். சர்க்கரை கலந்த பாலை மட்டும் தாருங்கள்!” என்றான் மகன்

சிறு கதைகளைச் சொல்லிப் பெரிய தத்துவங் களை விளக்குவதில் வல்லவர் பராசர பட்டர்.

இக்கதையைச் சொன்ன பராசர பட்டர், “திருமால் மிருக வடிவத்துடன் எடுத்த மத்ஸ்யம், கூர்மம் போன்ற அவதாரங்கள் வெறும் பால் போன்றவை.

மனித வடிவத்துடன் எடுத்த ராமன், கண்ணன் போன்ற அவதாரங்கள் வெறும் சர்க்கரை போன்றவை.

ஆனால், மனிதன்-மிருகம் இரண்டும் கலந்த கலவையாக எடுத்த நரசிம்ம அவதாரம் சர்க்கரை கலந்த பால் போன்றதாகும்.

எப்படிச் சர்க்கரை கலந்த பாலைக் குடித்த சிறுவன், வெறும் பாலையும் வெறும் சர்க்கரையையும் விரும்புவதில்லையோ,

அவ்வாறே நரசிம்ம அவதாரத்தில் ஈடுபட்ட ஒரு பக்தனின் மனது, திருமாலின் மற்ற அவதாரங்களில் ஈடுபடுவதில்லை!” என்று கதைக்குப் பின் உள்ள தத்துவதை விளக்கினார்.

மேலும், “நரசிம்மர் சேராதவற்றை எல்லாம் சேர்ப்பவர்.

மனிதனையும் மிருகத்தையும் இணைக்க முடியுமா? பகலையும் இரவையும் இணைக்க முடியுமா? பூமியையும் வானத்தையும் இணைக்க முடியுமா?

வீட்டின் உள்புறத்தையும் வெளிப்புறத்தையும் இணைக்க முடியுமா? உயிருள்ள பொருளையும் உயிரற்ற பொருளையும் இணைக்க முடியுமா? கருணையையும் கோபத்தையும் இணைக்க முடியுமா?

இவை அனைத்தையும் இணைத்தவர் நரசிம்மர்.

சிங்கம், மனிதன் இரண்டும் கலந்த நரசிம்ம வடிவில் தோன்றி மனிதனையும் மிருகத்தையும் சேர்த்தார்.

பகலும் இரவும் இணையும் பொழுதான சந்தியாகாலத்தில் தோன்றிப் பகலையும் இரவையும் சேர்த்தார்.

தனது மடியில் வைத்து இரணியனை வதம் செய்த நரசிம்மர், தன் மடியில் பூமியையும் வானையும் ஒன்றாகச் சேர்த்தார்.

வீட்டின் உள்புறம், வெளிப்புறம் இரண்டையும் இணைக்கும் நிலைப்படியில் வைத்து இரணியனை வதைத்ததால், வீட்டின் உள்புறம், வெளிப்புறம் இரண்டையும் நிலைப்படியில் சேர்த்தார்.

நகத்தை வெட்டினால் வளர்வதால் அதற்கு உயிர் இருப்பதாகவும் கொள்ளலாம், அதை வெட்டினா லும் வலிக்காததால் உயிர் இல்லாததாகவும் கொள்ளலாம்.

தன் நகங்களால் கீறி இரணியனைக் கொன்று, உயிருள்ள பொருள், உயிரற்ற பொருள் இரண்டையும் சேர்த்தார் நரசிம்மர்.

சிங்கம் எப்படி யானையோடு போர் புரிந்து கொண்டே, தன் சிங்கக்குட்டிக்குப் பாலும் ஊட்டுமோ, அதுபோல் நரசிம்மர் இரணியனைக் கோபத்துடன் வதம் செய்து கொண்டே, தன் குழந்தையான பிரகலாதனிடம் கருணையையும் காட்டி அருள்புரிந்தார்.

இப்படிக்கருணை, கோபம் என்ற இரண்டு குணங்களையும் ஒரே நேரத்தில் சேர்த்துக் காட்டினார் நரசிம்மர்!” என்று விளக்கினார் பட்டர்.

‘தாதா’ என்றால் சேர்ப்பவர் என்று பொருள்.

சேராத பொருள்களை எல்லாம் சேர்ப்பவராக நரசிம்மர் விளங்குவதால், ‘ஸந்தாதா’ என்று அழைக்கப்படுகிறார்.

“ஸந்தாத்ரே நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு வாழ்வில் பிரிந்து போன சொந்தங்களும், செல்வங்களும் மீண்டும் வந்து சேரும் படியும், இணைந்த உறவுகள் பிரியாதிருக்கும் படியும் நரசிம்மர் அருள்புரிவார்.

ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் !
:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82114
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun May 03, 2020 9:08 am

ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! 103459460 ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! 3838410834 ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! 3838410834
-
ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Tamil-Daily-News-Paper_667888820171357

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 04, 2020 7:08 pm

ayyasamy ram wrote:ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! 103459460 ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! 3838410834 ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! 3838410834
-
ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Tamil-Daily-News-Paper_667888820171357
மேற்கோள் செய்த பதிவு: 1319014

:வணக்கம்: :வணக்கம்:



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 04, 2020 7:08 pm

ayyasamy ram wrote:ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! 103459460 ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! 3838410834 ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! 3838410834
-
ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் ! Tamil-Daily-News-Paper_667888820171357
மேற்கோள் செய்த பதிவு: 1319014

:வணக்கம்: :வணக்கம்:



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக