புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பசிக்கு ஒரு தடுப்பூசி கண்டுபிடித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் - விஜய் சேதுபதி Poll_c10பசிக்கு ஒரு தடுப்பூசி கண்டுபிடித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் - விஜய் சேதுபதி Poll_m10பசிக்கு ஒரு தடுப்பூசி கண்டுபிடித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் - விஜய் சேதுபதி Poll_c10 
42 Posts - 63%
heezulia
பசிக்கு ஒரு தடுப்பூசி கண்டுபிடித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் - விஜய் சேதுபதி Poll_c10பசிக்கு ஒரு தடுப்பூசி கண்டுபிடித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் - விஜய் சேதுபதி Poll_m10பசிக்கு ஒரு தடுப்பூசி கண்டுபிடித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் - விஜய் சேதுபதி Poll_c10 
21 Posts - 31%
mohamed nizamudeen
பசிக்கு ஒரு தடுப்பூசி கண்டுபிடித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் - விஜய் சேதுபதி Poll_c10பசிக்கு ஒரு தடுப்பூசி கண்டுபிடித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் - விஜய் சேதுபதி Poll_m10பசிக்கு ஒரு தடுப்பூசி கண்டுபிடித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் - விஜய் சேதுபதி Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
பசிக்கு ஒரு தடுப்பூசி கண்டுபிடித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் - விஜய் சேதுபதி Poll_c10பசிக்கு ஒரு தடுப்பூசி கண்டுபிடித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் - விஜய் சேதுபதி Poll_m10பசிக்கு ஒரு தடுப்பூசி கண்டுபிடித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் - விஜய் சேதுபதி Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பசிக்கு ஒரு தடுப்பூசி கண்டுபிடித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் - விஜய் சேதுபதி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82351
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed May 06, 2020 7:49 am


இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,900 -பேருக்கு கொரோனா
தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதைத்தொடர்ந்து நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின்
எண்ணிக்கை 46 ஆயிரத்து 433 ஆக உயர்ந்து இருக்கிறது.

கொரோனா பாதிப்பால், கடந்த 24 மணி நேரத்தில் 195 பேர்
உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தோர்
எண்ணிக்கை 1568 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை
12727 - ஆக உயர்ந்துள்ளது.

இந்தநிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்ததையடுத்து
மே 17-ம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு
பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவால் மக்கள் கடுமையாக
பாதிக்கப்பட்டுள்ளனா். குறிப்பாக ஏழைகள், கூலித் தொழிலாளிகள்
உணவு, உணவுப் பொருள்கள் கிடைக்காமல் தவித்து வருகின்றனா்.

பல்வேறு இடங்களில் பசித்தவா்களை அடையாளம் கண்டு, மத்திய,
மாநில அரசு, தன்னார்வலர்கள் மூலமும் அவா்களுக்கு உணவு
வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி டுவிட்டர் பதிவில்
கூறியிருப்பதாவது:-

பசி என்றொரு நோய் இருக்கு... அதுக்கு ஒரு தடுப்பூசி கண்டுபிடிச்சா
எவ்ளோ நல்லா இருக்கும்... ஓ மை கடவுளே!!! என பதிவிட்டுள்ளார்.
-
-------------------
தினத்தந்தி

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Wed May 06, 2020 10:52 am

தமிழ் திரைப்படங்களை பார்க்காமல் இருக்கு ஏதாவது தடுப்பூசி இருந்தால் எவ்வளவோ நன்றாக இருக்கும்.


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed May 06, 2020 1:02 pm

Code:

இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி டுவிட்டர் பதிவில்
கூறியிருப்பதாவது:-

பசி என்றொரு நோய் இருக்கு... அதுக்கு ஒரு தடுப்பூசி கண்டுபிடிச்சா
எவ்ளோ நல்லா இருக்கும்... ஓ மை கடவுளே!!! என பதிவிட்டுள்ளார்.



விஜய சேதுபதி கொரானா போராளிகளை தாழ்மைப் படுத்த நினைக்கிறார்.

பசியை விட உயிர் முக்கியம் என்பதை இவர் அறிய மாட்டார் போல் தெரிகிறது.
எதையும் பேசுவதற்கு முன் யோசித்து பேசவும் .
நாங்கள் உயிருடன் இருந்தால் மட்டுமே நீங்கள் பிழைக்கத் திருக்க வழி பிறக்கும் ,
சினிமாகாரர்களே யோசித்து பேசுங்கள் .

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed May 06, 2020 3:55 pm

யார் எது வேண்டுமானாலும் பேசலாம்.
எழுத்து சுதந்திரம் உண்டு இந்நாட்டில்.
யார் பேசினாலும் (அவர்களை பேசவிட்டு)
பசியின் போது எது கிடைத்தாலும் அள்ளிப்
போட்டு வயிற்றை நிரப்புவது போல சில பத்திரிகை
ஊடகங்கள் தங்கள் இடப்பசியை (காலியாக இருக்கும் இடத்தை)
நிரப்ப இது போல் செய்திகளை பதிவு செய்கிறார்கள்.
ஒரு விஷயம் கவனித்தீர்களா பழ மு. அவர்களே !
உலகத்தில் பசி என்று ஒன்று இல்லாவிட்டால்
உலகத்தில் பெரும்பாலோர் வேலை எல்லாம் செய்யமாட்டார்கள் .
வீட்டில் உறங்கியே இருப்பார்கள்.கம்பெனிகளில் பதவி உயர்வுக்கு
யாரும் போட்டி போடமாட்டார்கள்.
புதிய கண்டுபிடிப்புகள் இருக்காது.
வாழ்க்கை மிகவும் போரடிக்கும்.

ரமணியன்

@பழ.முத்துராமலிங்கம்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed May 06, 2020 4:20 pm

T.N.Balasubramanian wrote:யார் எது வேண்டுமானாலும் பேசலாம்.
எழுத்து சுதந்திரம் உண்டு இந்நாட்டில்.
யார் பேசினாலும் (அவர்களை பேசவிட்டு)
பசியின் போது எது கிடைத்தாலும் அள்ளிப்
போட்டு வயிற்றை நிரப்புவது போல சில பத்திரிகை
ஊடகங்கள் தங்கள் இடப்பசியை (காலியாக இருக்கும் இடத்தை)
நிரப்ப இது போல் செய்திகளை பதிவு செய்கிறார்கள்.
ஒரு விஷயம் கவனித்தீர்களா பழ மு. அவர்களே !
உலகத்தில் பசி என்று ஒன்று இல்லாவிட்டால்
உலகத்தில் பெரும்பாலோர் வேலை எல்லாம் செய்யமாட்டார்கள் .
வீட்டில் உறங்கியே இருப்பார்கள்.கம்பெனிகளில் பதவி உயர்வுக்கு
யாரும் போட்டி போடமாட்டார்கள்.
புதிய கண்டுபிடிப்புகள் இருக்காது.
வாழ்க்கை மிகவும் போரடிக்கும்.

ரமணியன்

@பழ.முத்துராமலிங்கம்
மேற்கோள் செய்த பதிவு: 1319368
நன்றி ஐயா......

இந்த மாதிரி சூழ்நிலையில் எது முக்கியம் ,எதை செய்யக் கூடாது என்பதை விட
பல பேர் இதை அரசியல் ஆக்குவதையும், பிரச்சனை தீர்வுக்கு வழி கூறுவதையும்
விட்டு விட்டு பிரிச்சனையை பெரிது படுத்தி குளிர்காய்கின்றனர்.
சில நேரங்களில் வேதனைப்படுத்துகின்றனர். அதனால் கடுப்பாகி இப்படி பேச வேண்டியது உள்ளது ஐயா மன்னிக்கவும் .


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 06, 2020 6:06 pm

//இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி டுவிட்டர் பதிவில்
கூறியிருப்பதாவது:-

பசி என்றொரு நோய் இருக்கு... அதுக்கு ஒரு தடுப்பூசி கண்டுபிடிச்சா
எவ்ளோ நல்லா இருக்கும்... ஓ மை கடவுளே!!! என பதிவிட்டுள்ளார்.//


ரொம்ப அறிவா பேசுகிறோம் என்று நினைத்தது இப்படி பேசி உள்ளார்...........அப்படி பசி என்கிற ஒன்று இல்லை என்றால்...உலகம் ஸ்தம்பிக்கும் ...........ஒரு பய உன் படத்தை பார்க்க வரமாட்டான்..... ஒருத்த்த்தரும் வேலை வேட்டிக்கு போகமாட்டார்கள்,,,, உலகம் சுடுகாடு போல இருக்கும் .............. கோபம் கோபம் கோபம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 06, 2020 6:10 pm

மாணிக்கம் நடேசன் wrote:தமிழ் திரைப்படங்களை பார்க்காமல் இருக்கு ஏதாவது தடுப்பூசி இருந்தால் எவ்வளவோ நன்றாக இருக்கும்.

இல்ல மாமா, ஹீரோ ஒர்ஷிப் என்று சொல்கிறார்களே அது இல்லாமல் இருந்தாலே போதும்... சினிமாவை ஊறுகாய் போல உபயோகிக்க வேண்டும்... இவங்க சாப்பாடு போல உபயோகிக்கிறர்கள்.... அதனால் தான் நட்சத்திரங்கள் எல்லோரும் இவங்களை சுரண்டி தின் கிறார்கள்......அப்படி அவங்க செய்வது கூட தெரியாமல் சுரணை கெட்டு திரிகிறார்கள் சோ called தமிழர்கள்..... கோபம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 06, 2020 6:14 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
Code:

இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி டுவிட்டர் பதிவில்
கூறியிருப்பதாவது:-

பசி என்றொரு நோய் இருக்கு... அதுக்கு ஒரு தடுப்பூசி கண்டுபிடிச்சா
எவ்ளோ நல்லா இருக்கும்... ஓ மை கடவுளே!!! என பதிவிட்டுள்ளார்.

விஜய சேதுபதி கொரானா  போராளிகளை தாழ்மைப் படுத்த நினைக்கிறார்.

பசியை விட உயிர் முக்கியம் என்பதை இவர் அறிய மாட்டார் போல் தெரிகிறது.
எதையும் பேசுவதற்கு முன் யோசித்து பேசவும் .
நாங்கள் உயிருடன் இருந்தால் மட்டுமே நீங்கள் பிழைக்கத் திருக்க வழி பிறக்கும் ,
சினிமாகாரர்களே யோசித்து பேசுங்கள் .

ஆமாம் ஐயா, இவங்களுக்கு ஏதாவது பேசவேண்டும் , பேப்பரில் பெயர் வரவேண்டும் அவ்வளவுதான்...கொஞ்சமும் பொறுப்பே இருப்பதில்லை.... கோபம் ... நமக்கு கோவம் தான் வருகிறது இப்படி பிதற்றுவதைப் பார்த்தால்.... வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று ...இன்று பாருங்கள் கமல் ஏதோ பினாத்தி உள்ளார்... இவங்களை எல்லாம்...... சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 06, 2020 6:15 pm

T.N.Balasubramanian wrote:யார் எது வேண்டுமானாலும் பேசலாம்.
எழுத்து சுதந்திரம் உண்டு இந்நாட்டில்.
யார் பேசினாலும் (அவர்களை பேசவிட்டு)
பசியின் போது எது கிடைத்தாலும் அள்ளிப்
போட்டு வயிற்றை நிரப்புவது போல சில பத்திரிகை
ஊடகங்கள் தங்கள் இடப்பசியை (காலியாக இருக்கும் இடத்தை)
நிரப்ப இது போல் செய்திகளை பதிவு செய்கிறார்கள்.
ஒரு விஷயம் கவனித்தீர்களா பழ மு. அவர்களே !
உலகத்தில் பசி என்று ஒன்று இல்லாவிட்டால்
உலகத்தில் பெரும்பாலோர் வேலை எல்லாம் செய்யமாட்டார்கள் .
வீட்டில் உறங்கியே இருப்பார்கள்.கம்பெனிகளில் பதவி உயர்வுக்கு
யாரும் போட்டி போடமாட்டார்கள்.
புதிய கண்டுபிடிப்புகள் இருக்காது.
வாழ்க்கை மிகவும் போரடிக்கும்.

ரமணியன்  

@பழ.முத்துராமலிங்கம்

ஆமாம் ஐயா, உலகம் ஸ்தம்பிக்கும் ... அந்த அறிவுகூட இல்லாதவனெல்லாம் பேசறான்... என்ன செய்வது ?????ஜனநாயகம்...... ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக