புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm
» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
by D. sivatharan Today at 3:06 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm
» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
Jenila | ||||
jairam | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொரோனா பாதிப்பு - ஜூன் 10 - நிலவரம்
Page 1 of 1 •
சென்னையில் கொரோனா மேலும் அதிகரிக்கும் அக்டோபரில் தான் கட்டுப்படும்
சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
சென்னையில் பாதிப்பு அதிகரித்து, அக்., மாதத்தில் தான்,
கொரோனா கட்டுப்பாட்டுக்கு வருவதற்கான சாத்தியக்
கூறுகள் உள்ளன.
சென்னை மாவட்டத்தோடு, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,
திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்ட மக்கள், தினமும்
நேரடி தொடர்பில் உள்ளனர்.
சென்னையில், அக்., மாதத்திற்கு பின், பாதிப்பு குறையும் போது,
புறநகர் மாவட்டங்களில் பாதிப்பு அதிகரிக்கும் சூழல் உள்ளது.
எனவே, கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த, அந்தந்த
மாவட்ட கலெக்டர்களுக்கு, சுகாதாரத் துறை அறிவுறுத்தி
உள்ளது.
மேலும், செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உதவ, கூடுதல் அதிகாரியாக,
ஊரக வளர்ச்சித் துறை கூடுதல் இயக்குனர் குமார் நியமிக்கப்
பட்டுள்ளதை போல, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கும்
நியமிக்க, அரசிடம் கூறியுள்ளோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
-
தினமலர்
சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
சென்னையில் பாதிப்பு அதிகரித்து, அக்., மாதத்தில் தான்,
கொரோனா கட்டுப்பாட்டுக்கு வருவதற்கான சாத்தியக்
கூறுகள் உள்ளன.
சென்னை மாவட்டத்தோடு, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,
திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்ட மக்கள், தினமும்
நேரடி தொடர்பில் உள்ளனர்.
சென்னையில், அக்., மாதத்திற்கு பின், பாதிப்பு குறையும் போது,
புறநகர் மாவட்டங்களில் பாதிப்பு அதிகரிக்கும் சூழல் உள்ளது.
எனவே, கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த, அந்தந்த
மாவட்ட கலெக்டர்களுக்கு, சுகாதாரத் துறை அறிவுறுத்தி
உள்ளது.
மேலும், செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உதவ, கூடுதல் அதிகாரியாக,
ஊரக வளர்ச்சித் துறை கூடுதல் இயக்குனர் குமார் நியமிக்கப்
பட்டுள்ளதை போல, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கும்
நியமிக்க, அரசிடம் கூறியுள்ளோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
-
தினமலர்
கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 50 மாவட்டங்களுக்கு மத்திய குழு விரைவு
-
புதுடில்லி :
கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள, 15 மாநிலங்களின்,
50 மாநகராட்சிகள் அல்லது மாவட்டங்களில், நிலைமையை கட்டுப்படுத்த,
தலா மூன்று பேர் கொண்ட, மத்தியக் குழு அனுப்பப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு, நாடு முழுதும் தீவிரமாகி வருகிறது. தொடர்ந்து
ஏழாவது நாளாக நேற்றும், மிக அதிக அளவாக, 9,987 பேருக்கு வைரஸ் தொற்று
ஏற்பட்டது.அதையடுத்து, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை,
இரண்டு லட்சத்து, 66 ஆயிரத்து, 598 ஆக உயர்ந்தது. மேலும், 266 பேர் உயிரிழக்க,
பலி எண்ணிக்கை, 7,466 ஆனது.
இந்த நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில்
கூறப்பட்டு உள்ளதாவது:
நாட்டில் பரவலாக வைரஸ் பாதிப்பு குறைந்தாலும், சில குறிப்பிட்ட பகுதிகளில்,
அதன் தாக்கம் தீவிரமாக உள்ளது. இதையடுத்து, வைரஸ் பரவலை தடுப்பது
உள்ளிட்டவற்றில், மாநில அரசுகளுக்கு உதவி செய்யும் வகையில், மத்தியக் குழு
அனுப்பப்பட்டுள்ளது.
ஒரு குழுவில், மருத்துவ நிபுணர்கள் அல்லது தொற்று நோய் நிபுணர்கள்
இரண்டு பேர் இருப்பர். அவர்களுடன், நிர்வாக ரீதியில் உதவிட, மூத்த
இணைச் செயலர் அந்தஸ்து அதிகாரியும் இடம் பெறுவார்.
இவர்கள் மாநில அரசுடனும், குறிப்பிட்ட மாவட்ட அல்லது மாநகராட்சி
நிர்வாகத்துடன் இணைந்து, அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்
குறித்து திட்டமிடுவர்.
அதன்படி, நாடு முழுதும், 15 மாநிலங்களில் உள்ள, 50 மாநகராட்சி அல்லது
மாவட்டங்களுக்கு, தலா ஒரு குழு அனுப்பப்படும். சில குழுக்கள் ஏற்கனவே
செயல்பட்டு வருகின்றன.
மஹாராஷ்டிரா, தமிழகத்துக்கு தலா, ஏழு; அசாம், ஆறு; ராஜஸ்தான், ஒடிசா,
மத்திய பிரதேசத்துக்கு தலா, ஐந்து; தெலுங்கானா, கர்நாடகா, பீஹார்,
உத்தர பிரதேசம், ஹரியானாவுக்கு தலா, நான்கு; உத்தரகண்ட், மேற்கு வங்கம்,
டில்லி, குஜராத்துக்கு தலா, மூன்று குழுக்கள் அனுப்பப்படுகின்றன.
அந்தந்த மாவட்டங்கள் அல்லது மாநகராட்சி பகுதிகளில், பரிசோதனை
செய்வதற்கு உள்ள தடைகள், குறைந்த அளவு செய்யப்படும் சோதனைகள்,
அதிக பாதிப்பு விகிதம் குறித்து இந்தக் குழு ஆராயும். மேலும், மருத்துவ
வசதிகள் குறைவு, உயிரிழப்பு அதிகரிப்பு, இரட்டிப்பாகும் காலம் கூடுவது என,
பல்வேறு பிரச்னைகள் குறித்து, அந்தந்த நிர்வாகங்களுடன், மத்தியக் குழுவினர்
ஆய்வு செய்வர்.
வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த, மாநில அரசுகளுக்கு தேவையான தொழில்
நுட்ப உதவிகளை வழங்கவே இந்தக் குழுவினர் அனுப்பப்படுகின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர்
-
புதுடில்லி :
கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள, 15 மாநிலங்களின்,
50 மாநகராட்சிகள் அல்லது மாவட்டங்களில், நிலைமையை கட்டுப்படுத்த,
தலா மூன்று பேர் கொண்ட, மத்தியக் குழு அனுப்பப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு, நாடு முழுதும் தீவிரமாகி வருகிறது. தொடர்ந்து
ஏழாவது நாளாக நேற்றும், மிக அதிக அளவாக, 9,987 பேருக்கு வைரஸ் தொற்று
ஏற்பட்டது.அதையடுத்து, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை,
இரண்டு லட்சத்து, 66 ஆயிரத்து, 598 ஆக உயர்ந்தது. மேலும், 266 பேர் உயிரிழக்க,
பலி எண்ணிக்கை, 7,466 ஆனது.
இந்த நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில்
கூறப்பட்டு உள்ளதாவது:
நாட்டில் பரவலாக வைரஸ் பாதிப்பு குறைந்தாலும், சில குறிப்பிட்ட பகுதிகளில்,
அதன் தாக்கம் தீவிரமாக உள்ளது. இதையடுத்து, வைரஸ் பரவலை தடுப்பது
உள்ளிட்டவற்றில், மாநில அரசுகளுக்கு உதவி செய்யும் வகையில், மத்தியக் குழு
அனுப்பப்பட்டுள்ளது.
ஒரு குழுவில், மருத்துவ நிபுணர்கள் அல்லது தொற்று நோய் நிபுணர்கள்
இரண்டு பேர் இருப்பர். அவர்களுடன், நிர்வாக ரீதியில் உதவிட, மூத்த
இணைச் செயலர் அந்தஸ்து அதிகாரியும் இடம் பெறுவார்.
இவர்கள் மாநில அரசுடனும், குறிப்பிட்ட மாவட்ட அல்லது மாநகராட்சி
நிர்வாகத்துடன் இணைந்து, அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்
குறித்து திட்டமிடுவர்.
அதன்படி, நாடு முழுதும், 15 மாநிலங்களில் உள்ள, 50 மாநகராட்சி அல்லது
மாவட்டங்களுக்கு, தலா ஒரு குழு அனுப்பப்படும். சில குழுக்கள் ஏற்கனவே
செயல்பட்டு வருகின்றன.
மஹாராஷ்டிரா, தமிழகத்துக்கு தலா, ஏழு; அசாம், ஆறு; ராஜஸ்தான், ஒடிசா,
மத்திய பிரதேசத்துக்கு தலா, ஐந்து; தெலுங்கானா, கர்நாடகா, பீஹார்,
உத்தர பிரதேசம், ஹரியானாவுக்கு தலா, நான்கு; உத்தரகண்ட், மேற்கு வங்கம்,
டில்லி, குஜராத்துக்கு தலா, மூன்று குழுக்கள் அனுப்பப்படுகின்றன.
அந்தந்த மாவட்டங்கள் அல்லது மாநகராட்சி பகுதிகளில், பரிசோதனை
செய்வதற்கு உள்ள தடைகள், குறைந்த அளவு செய்யப்படும் சோதனைகள்,
அதிக பாதிப்பு விகிதம் குறித்து இந்தக் குழு ஆராயும். மேலும், மருத்துவ
வசதிகள் குறைவு, உயிரிழப்பு அதிகரிப்பு, இரட்டிப்பாகும் காலம் கூடுவது என,
பல்வேறு பிரச்னைகள் குறித்து, அந்தந்த நிர்வாகங்களுடன், மத்தியக் குழுவினர்
ஆய்வு செய்வர்.
வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த, மாநில அரசுகளுக்கு தேவையான தொழில்
நுட்ப உதவிகளை வழங்கவே இந்தக் குழுவினர் அனுப்பப்படுகின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர்
பிரேசிலை மிரட்டும் கொரோனா - ஒரே நாளில் 30 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு பாதிப்பு
-
பிரேசிலில் ஒரே நாளில் 30 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு
கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இதனால் அங்கு கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர்
எண்ணிக்கை 7.42 லட்சத்தைக் கடந்துள்ளது.
பிரேசிலில் கொரோனாவுக்கு 1,185 பேர் உயிரிழந்தனர்.
இதையடுத்து, கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி
உயிரிழந்தோர் எண்ணிக்கை 38 ஆயிரத்து 500- ஆக உயர்ந்துள்ளது.
மேலும், கொரோனாவில் இருந்து குணமடைந்தோர்
எண்ணிக்கை 3 லட்சத்து 25 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
-
தினத்தந்தி
-
பிரேசிலில் ஒரே நாளில் 30 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு
கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இதனால் அங்கு கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர்
எண்ணிக்கை 7.42 லட்சத்தைக் கடந்துள்ளது.
பிரேசிலில் கொரோனாவுக்கு 1,185 பேர் உயிரிழந்தனர்.
இதையடுத்து, கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி
உயிரிழந்தோர் எண்ணிக்கை 38 ஆயிரத்து 500- ஆக உயர்ந்துள்ளது.
மேலும், கொரோனாவில் இருந்து குணமடைந்தோர்
எண்ணிக்கை 3 லட்சத்து 25 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
-
தினத்தந்தி
ஜூன் 9ம் தேதி நிலவரப்படி சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதித்தவர்கள் விவரத்தை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. அவற்றின் விவரத்தை இப்போது பார்ப்போம்.
ராயபுரம் – 4,192
கோடம்பாக்கம் – 2,656
திரு.வி.க நகரில் – 2,351
அண்ணா நகர் – 2,178
தேனாம்பேட்டை – 2,846
தண்டையார் பேட்டை – 3,192
வளசரவாக்கம் – 1,136,
அடையாறு – 1,411,
திருவொற்றியூர் – 934,
மாதவரம் – 682
பெருங்குடி – 450,
சோளிங்கநல்லூர் – 435,
ஆலந்தூர் – 483,
அம்பத்தூர் – 848,
மணலி – 362 பேர், மற்ற மாவட்டங்களுக்கு மாற்றி
அறிவிக்கப்பட்ட 389 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
----
தினகரன்
தமிழகத்தில்
இன்று 1927 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் மொத்த எண்ணிக்கை 36,841 ஆக அதிகரித்துள்ளது.
இன்று 1008 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
இதனால் 19,333 பேர் குணமடைந்துள்ளனர். அதேவேளையில் 1
9 பேர் உயிரிழந்துள்ளதால், இதனால் பலியானோரின் மொத்த
எண்ணிக்கை 326 ஆக அதிகரித்துள்ளது.
இன்று 1927 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் மொத்த எண்ணிக்கை 36,841 ஆக அதிகரித்துள்ளது.
இன்று 1008 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
இதனால் 19,333 பேர் குணமடைந்துள்ளனர். அதேவேளையில் 1
9 பேர் உயிரிழந்துள்ளதால், இதனால் பலியானோரின் மொத்த
எண்ணிக்கை 326 ஆக அதிகரித்துள்ளது.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|