புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 18:54

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 18:48

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 18:40

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 13:31

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 13:28

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 13:03

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 13:01

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 12:59

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:58

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 12:55

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 7:13

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 7:07

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:17

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 21:33

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 20:40

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 20:31

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 20:29

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:05

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 18:59

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 18:50

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:44

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:32

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:21

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 1:06

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 0:51

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:35

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:19

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:16

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:16

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:13

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:12

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:10

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:09

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:06

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 21:50

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue 7 May 2024 - 21:49

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue 7 May 2024 - 15:22

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue 7 May 2024 - 15:19

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 14:58

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue 7 May 2024 - 14:51

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue 7 May 2024 - 3:15

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue 7 May 2024 - 3:05

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue 7 May 2024 - 3:01

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri 3 May 2024 - 22:57

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Fri 3 May 2024 - 0:58

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 18:04

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:36

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:28

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 8:50

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சபாஷ்! கடைகளை மாலை, 5:00 க்கு மூட முடிவு Poll_c10சபாஷ்! கடைகளை மாலை, 5:00 க்கு மூட முடிவு Poll_m10சபாஷ்! கடைகளை மாலை, 5:00 க்கு மூட முடிவு Poll_c10 
45 Posts - 43%
ayyasamy ram
சபாஷ்! கடைகளை மாலை, 5:00 க்கு மூட முடிவு Poll_c10சபாஷ்! கடைகளை மாலை, 5:00 க்கு மூட முடிவு Poll_m10சபாஷ்! கடைகளை மாலை, 5:00 க்கு மூட முடிவு Poll_c10 
44 Posts - 42%
prajai
சபாஷ்! கடைகளை மாலை, 5:00 க்கு மூட முடிவு Poll_c10சபாஷ்! கடைகளை மாலை, 5:00 க்கு மூட முடிவு Poll_m10சபாஷ்! கடைகளை மாலை, 5:00 க்கு மூட முடிவு Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
சபாஷ்! கடைகளை மாலை, 5:00 க்கு மூட முடிவு Poll_c10சபாஷ்! கடைகளை மாலை, 5:00 க்கு மூட முடிவு Poll_m10சபாஷ்! கடைகளை மாலை, 5:00 க்கு மூட முடிவு Poll_c10 
4 Posts - 4%
Jenila
சபாஷ்! கடைகளை மாலை, 5:00 க்கு மூட முடிவு Poll_c10சபாஷ்! கடைகளை மாலை, 5:00 க்கு மூட முடிவு Poll_m10சபாஷ்! கடைகளை மாலை, 5:00 க்கு மூட முடிவு Poll_c10 
2 Posts - 2%
M. Priya
சபாஷ்! கடைகளை மாலை, 5:00 க்கு மூட முடிவு Poll_c10சபாஷ்! கடைகளை மாலை, 5:00 க்கு மூட முடிவு Poll_m10சபாஷ்! கடைகளை மாலை, 5:00 க்கு மூட முடிவு Poll_c10 
1 Post - 1%
kargan86
சபாஷ்! கடைகளை மாலை, 5:00 க்கு மூட முடிவு Poll_c10சபாஷ்! கடைகளை மாலை, 5:00 க்கு மூட முடிவு Poll_m10சபாஷ்! கடைகளை மாலை, 5:00 க்கு மூட முடிவு Poll_c10 
1 Post - 1%
jairam
சபாஷ்! கடைகளை மாலை, 5:00 க்கு மூட முடிவு Poll_c10சபாஷ்! கடைகளை மாலை, 5:00 க்கு மூட முடிவு Poll_m10சபாஷ்! கடைகளை மாலை, 5:00 க்கு மூட முடிவு Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
சபாஷ்! கடைகளை மாலை, 5:00 க்கு மூட முடிவு Poll_c10சபாஷ்! கடைகளை மாலை, 5:00 க்கு மூட முடிவு Poll_m10சபாஷ்! கடைகளை மாலை, 5:00 க்கு மூட முடிவு Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சபாஷ்! கடைகளை மாலை, 5:00 க்கு மூட முடிவு Poll_c10சபாஷ்! கடைகளை மாலை, 5:00 க்கு மூட முடிவு Poll_m10சபாஷ்! கடைகளை மாலை, 5:00 க்கு மூட முடிவு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சபாஷ்! கடைகளை மாலை, 5:00 க்கு மூட முடிவு Poll_c10சபாஷ்! கடைகளை மாலை, 5:00 க்கு மூட முடிவு Poll_m10சபாஷ்! கடைகளை மாலை, 5:00 க்கு மூட முடிவு Poll_c10 
88 Posts - 55%
ayyasamy ram
சபாஷ்! கடைகளை மாலை, 5:00 க்கு மூட முடிவு Poll_c10சபாஷ்! கடைகளை மாலை, 5:00 க்கு மூட முடிவு Poll_m10சபாஷ்! கடைகளை மாலை, 5:00 க்கு மூட முடிவு Poll_c10 
44 Posts - 28%
mohamed nizamudeen
சபாஷ்! கடைகளை மாலை, 5:00 க்கு மூட முடிவு Poll_c10சபாஷ்! கடைகளை மாலை, 5:00 க்கு மூட முடிவு Poll_m10சபாஷ்! கடைகளை மாலை, 5:00 க்கு மூட முடிவு Poll_c10 
8 Posts - 5%
prajai
சபாஷ்! கடைகளை மாலை, 5:00 க்கு மூட முடிவு Poll_c10சபாஷ்! கடைகளை மாலை, 5:00 க்கு மூட முடிவு Poll_m10சபாஷ்! கடைகளை மாலை, 5:00 க்கு மூட முடிவு Poll_c10 
6 Posts - 4%
Jenila
சபாஷ்! கடைகளை மாலை, 5:00 க்கு மூட முடிவு Poll_c10சபாஷ்! கடைகளை மாலை, 5:00 க்கு மூட முடிவு Poll_m10சபாஷ்! கடைகளை மாலை, 5:00 க்கு மூட முடிவு Poll_c10 
4 Posts - 3%
Rutu
சபாஷ்! கடைகளை மாலை, 5:00 க்கு மூட முடிவு Poll_c10சபாஷ்! கடைகளை மாலை, 5:00 க்கு மூட முடிவு Poll_m10சபாஷ்! கடைகளை மாலை, 5:00 க்கு மூட முடிவு Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
சபாஷ்! கடைகளை மாலை, 5:00 க்கு மூட முடிவு Poll_c10சபாஷ்! கடைகளை மாலை, 5:00 க்கு மூட முடிவு Poll_m10சபாஷ்! கடைகளை மாலை, 5:00 க்கு மூட முடிவு Poll_c10 
2 Posts - 1%
Baarushree
சபாஷ்! கடைகளை மாலை, 5:00 க்கு மூட முடிவு Poll_c10சபாஷ்! கடைகளை மாலை, 5:00 க்கு மூட முடிவு Poll_m10சபாஷ்! கடைகளை மாலை, 5:00 க்கு மூட முடிவு Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
சபாஷ்! கடைகளை மாலை, 5:00 க்கு மூட முடிவு Poll_c10சபாஷ்! கடைகளை மாலை, 5:00 க்கு மூட முடிவு Poll_m10சபாஷ்! கடைகளை மாலை, 5:00 க்கு மூட முடிவு Poll_c10 
1 Post - 1%
jairam
சபாஷ்! கடைகளை மாலை, 5:00 க்கு மூட முடிவு Poll_c10சபாஷ்! கடைகளை மாலை, 5:00 க்கு மூட முடிவு Poll_m10சபாஷ்! கடைகளை மாலை, 5:00 க்கு மூட முடிவு Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சபாஷ்! கடைகளை மாலை, 5:00 க்கு மூட முடிவு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82031
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun 14 Jun 2020 - 16:34


சென்னை:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், நோய் பரவலை தடுக்க, வியாபாரிகள்
தாமாக முன்வந்து, மாலை, 5:௦௦ மணிக்கே கடைகளை மூட முடிவு செய்துள்ளனர்.
இதன் வாயிலாக, மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தி, நோய் தடுப்பு பணிக்கு
உதவ முடியும் என, நம்புகின்றனர்.

காய்கறிகள், மளிகை என, அனைத்து தரப்பு வியாபாரிகளும் சேர்ந்து எடுத்துள்ள,
இந்த ஒருமித்த முடிவுக்கு, போலீசாரும், அதிகாரிகளும் ஆதரவு அளித்துள்ளனர்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், கொரோனா பரவல் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
இதனால், அதை கட்டுப்படுத்தும் வகையில், மக்கள் வெளியில் வருவதை தடுக்க,
வியாபாரிகள் தாமாகவே முன்வந்து, கடைகளை மூடி வருகின்றனர்.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் மட்டும், வைரஸ்
தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 30 ஆயிரத்தை தாண்டிஉள்ளது.

நீட்டிப்பு

சென்னையில் மட்டும், தினமும், 1,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அதனால், இந்த நான்கு மாவட்டங்களில் மட்டும், வரும், 30ம் தேதி வரை, ஊரடங்கு
நீட்டிக்கப்பட்டு உள்ளது.ஆனாலும், மக்கள் மத்தியில் கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்
படவில்லை. கூட்டம் கூட்டமாக வெளியில் திரிவதால், வைரஸ் தொற்று, சமூக பரவலாக
மாறி வருகிறது.

இதைத் தடுக்க, ஒவ்வொரு பகுதியிலும் உள்ள வியாபாரிகள், தாங்களாகவே முன்வந்து,
வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் நடவடிக்கையாக, மளிகை, காய்கறி உட்பட
அனைத்து கடைகளையும், குறிப்பிட்ட நாட்களுக்கு மூடுவதாக அறிவித்து வருகின்றனர்.

அதன்படி, சென்னையை அடுத்த செங்குன்றத்தில், சில தினங்களுக்கு முன், செங்குன்றம்
காவல் எல்லைக்கு உட்பட்ட கடைகளை, திங்கள், புதன், வெள்ளி கிழமைகளில் மூடுவதாக
அறிவித்துள்ளனர்.

போலீசார், நாரவாரி குப்பம் பேரூராட்சி, வருவாய், சுகாதாரத் துறை அதிகாரிகள்,
வியாபாரிகள் எல்லாரும் கூடி பேசி, இந்த முடிவு எடுத்தனர். அதன்படி, நேற்று முன்தினம்,
அங்குள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டன.

பொன்னேரி பேரூராட்சிக்கு உட்பட்ட, பொன்னேரி பஜார் பகுதிக்கு, பொது மக்கள்
அதிகளவில் வருகின்றனர்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82031
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun 14 Jun 2020 - 16:38




நடவடிக்கை

இதனால், அங்கு வைரஸ் பரவுவதை தடுக்க, போலீசார், பேரூராட்சி நிர்வாகம்,
வியாபாரிகள் ஆலோசனை நடத்தி, நாளை முதல், 21ம் தேதி வரை, பால், மருந்து தவிர,
மற்ற அனைத்து கடைகளையும், ஒரு வாரம் முழுவதுமாக மூட முடிவு செய்துள்ளனர்.

அங்குள்ள மக்களிடம், ஒரு வாரத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை
வாங்கி வைத்து கொள்ளும்படி, நேற்று ஆட்டோக்களில் சென்று, பிரசாரம் செய்துள்ளனர்.
சென்னை மாநகராட்சி நிர்வாகம், மாதவரம் மண்டலத்தில், காலை, 6:00 முதல் இரவு,
8:00 மணி வரை, அனைத்து கடைகளும் செயல்பட அனுமதித்துள்ளது.

இருப்பினும், புழல் அடுத்த விநாயகபுரம் சுற்று வட்டார வியாபாரிகள் நலச் சங்கம் மற்றும்
புழல் போலீசார் இணைந்து, நேற்று முதல், காலை, 6:00 முதல் மாலை, 5:00 வரை மட்டும்
கடைகளை திறக்க முடிவு செய்துஉள்ளனர்.

அதன்படி, அங்குள்ள அனைத்து கடைகளும், நேற்று மாலை, 5:00 மணிக்கு மூடப்பட்டன.
இப்படி, வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில், மக்கள் வெளியில் வருவதை தடுக்க,
ஒவ்வொரு பகுதியிலும் வியாபாரிகள் தாங்களாகவே கடைகளை மூடியும், கடைகள்
செயல்படும் நேரத்தை குறைத்தும், நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

முழு ஒத்துழைப்பு

எனவே, இந்த விவகாரத்தில், தமிழக அரசு, சிறப்பு கவனம் செலுத்தி, மக்கள் பாதிக்காத
வகையில், அதே சமயம், அவர்கள் வெளியில் வருவதை தடுத்து, வைரஸ் பரவலை கட்டுப்படுத்த,
உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, வணிகர் சங்கங்களின் பேரமைப்பினர் தலைவர், ஏ.எம்.விக்கிரமராஜா கூறியதாவது:

சென்னையில், வைரஸ் தொற்று தினமும் அதிகரித்து வருகிறது. வைரஸ் பரவலை தடுக்க, மக்கள்
நடமாட்டத்தை குறைக்க வேண்டும். தமிழக அரசு, மக்கள் நடமாட்டத்தை தடுக்கும் வகையில்,
15 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்த வேண்டும். அதற்கு ஆதரவு அளிக்கும் வகையில்,
வியாபாரிகளும், 15 நாட்களுக்கு கடைகளை மூடி, ஒத்துழைப்பு தருவர். வெளியில் வருவோர் மீது
நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும், வியாபாரிகள் முழு ஒத்துழைப்பு வழங்குவர்.
இவ்வாறு, அவர் கூறினார்.

தினமலர்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun 14 Jun 2020 - 22:05

ஆபத்தை உணர்ந்து நடந்தால் நல்லது

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Mon 15 Jun 2020 - 15:01

எனக்கு ஒண்ணே ஒண்ணுதான் எப்போதும் புரியமாட்டேங்குது, சென்னைல நடந்தா மட்டும் நியூஸ் ஆகுது மத்த ஊர்ல எது நடந்தாலும் அது கண்டுக்கப்படமாட்டேங்குது. உதாரணத்திற்கு புயல், வெள்ளம், நிலஅதிர்வு, வெயில், கொரோனா இப்படி சொல்லிகிட்டே போகலாம், சென்னையில் அத்தனை நடமாடும் கொரானா சோதனை மருத்துவ வண்டிகள் இருக்கு, இங்க கொரானா வந்தா எங்க போய் சோதிச்சு பார்க்குறதுனு கூட தெரியாம அலைஞ்சுக்கிட்டு இருக்கோம். சரி கதைக்கு வருவோம் மாலை ஐந்து மணியோடு கடைகளை மூடுவது சென்னைக்கு மட்டுமல்ல எல்லா ஊர்களுக்கும் நல்லதே. உணவு விடுதிகள், மருந்தகங்கள் தவிர மற்ற அணைத்து கடைகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு இந்த கட்டுப்பாட்டை இந்தியா முழுவதும் விதிக்கலாம். கொரோனா கடந்து இந்த கட்டுப்பாடு மூலம் நாங்கள் வீட்டில் மனைவி மக்களோடு சிறிது நேரம் சந்தோசமாக நேரத்தை செலவிடுவோம்.



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

சபாஷ்! கடைகளை மாலை, 5:00 க்கு மூட முடிவு Boxrun3
with regards ரான்ஹாசன்



சபாஷ்! கடைகளை மாலை, 5:00 க்கு மூட முடிவு Hசபாஷ்! கடைகளை மாலை, 5:00 க்கு மூட முடிவு Aசபாஷ்! கடைகளை மாலை, 5:00 க்கு மூட முடிவு Sசபாஷ்! கடைகளை மாலை, 5:00 க்கு மூட முடிவு Aசபாஷ்! கடைகளை மாலை, 5:00 க்கு மூட முடிவு N
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon 15 Jun 2020 - 15:37

ayyasamy ram wrote:
சென்னை:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், நோய் பரவலை தடுக்க, வியாபாரிகள்
தாமாக முன்வந்து, மாலை, 5:௦௦ மணிக்கே கடைகளை மூட முடிவு செய்துள்ளனர்.
இதன் வாயிலாக, மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தி, நோய் தடுப்பு பணிக்கு
உதவ முடியும் என, நம்புகின்றனர்.

காய்கறிகள், மளிகை என, அனைத்து தரப்பு வியாபாரிகளும் சேர்ந்து எடுத்துள்ள,
இந்த ஒருமித்த முடிவுக்கு, போலீசாரும், அதிகாரிகளும் ஆதரவு அளித்துள்ளனர்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், கொரோனா பரவல் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
இதனால், அதை கட்டுப்படுத்தும் வகையில், மக்கள் வெளியில் வருவதை தடுக்க,
வியாபாரிகள் தாமாகவே முன்வந்து, கடைகளை மூடி வருகின்றனர்.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் மட்டும், வைரஸ்
தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 30 ஆயிரத்தை தாண்டிஉள்ளது.

நீட்டிப்பு

சென்னையில் மட்டும், தினமும், 1,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அதனால், இந்த நான்கு மாவட்டங்களில் மட்டும், வரும், 30ம் தேதி வரை, ஊரடங்கு
நீட்டிக்கப்பட்டு உள்ளது.ஆனாலும், மக்கள் மத்தியில் கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்
படவில்லை. கூட்டம் கூட்டமாக வெளியில் திரிவதால், வைரஸ் தொற்று, சமூக பரவலாக
மாறி வருகிறது.

இதைத் தடுக்க, ஒவ்வொரு பகுதியிலும் உள்ள வியாபாரிகள், தாங்களாகவே முன்வந்து,
வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் நடவடிக்கையாக, மளிகை, காய்கறி உட்பட
அனைத்து கடைகளையும், குறிப்பிட்ட நாட்களுக்கு மூடுவதாக அறிவித்து வருகின்றனர்.

அதன்படி, சென்னையை அடுத்த செங்குன்றத்தில், சில தினங்களுக்கு முன், செங்குன்றம்
காவல் எல்லைக்கு உட்பட்ட கடைகளை, திங்கள், புதன், வெள்ளி கிழமைகளில் மூடுவதாக
அறிவித்துள்ளனர்.

போலீசார், நாரவாரி குப்பம் பேரூராட்சி, வருவாய், சுகாதாரத் துறை அதிகாரிகள்,
வியாபாரிகள் எல்லாரும் கூடி பேசி, இந்த முடிவு எடுத்தனர். அதன்படி, நேற்று முன்தினம்,
அங்குள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டன.

பொன்னேரி பேரூராட்சிக்கு உட்பட்ட, பொன்னேரி பஜார் பகுதிக்கு, பொது மக்கள்
அதிகளவில் வருகின்றனர்.

podhum  ivanga eppa saaraayakkadaiyai thirandhargalo appozhuthe ellam pochchu...ini "thumbai vittu vaalai pidikkum " kadhaithaan...... ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon 15 Jun 2020 - 15:39

//அங்குள்ள அனைத்து கடைகளும், நேற்று மாலை, 5:00 மணிக்கு மூடப்பட்டன.
இப்படி, வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில், மக்கள் வெளியில் வருவதை தடுக்க,
ஒவ்வொரு பகுதியிலும் வியாபாரிகள் தாங்களாகவே கடைகளை மூடியும், கடைகள்
செயல்படும் நேரத்தை குறைத்தும், நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.//


ithe katuppadu mudhalileye irundhirundhaal, koyambettai moodi irukka vendaam..... adhu thaan sonneenee 'thumai bittu vittu vaalai pidikkiraargal'......சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon 15 Jun 2020 - 15:40

பழ.முத்துராமலிங்கம் wrote:ஆபத்தை உணர்ந்து நடந்தால் நல்லது

athu thaan aiyaa nam makkalidam illai....சோகம்..... "sonnalum theriyaadhu...thanakkavum theriyaadhu".....enna seivadhu????



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon 15 Jun 2020 - 15:41

ranhasan wrote:எனக்கு ஒண்ணே ஒண்ணுதான் எப்போதும் புரியமாட்டேங்குது, சென்னைல நடந்தா மட்டும் நியூஸ் ஆகுது மத்த ஊர்ல எது நடந்தாலும் அது கண்டுக்கப்படமாட்டேங்குது. உதாரணத்திற்கு புயல், வெள்ளம், நிலஅதிர்வு, வெயில், கொரோனா இப்படி சொல்லிகிட்டே போகலாம், சென்னையில் அத்தனை நடமாடும் கொரானா சோதனை மருத்துவ வண்டிகள் இருக்கு, இங்க கொரானா வந்தா எங்க போய் சோதிச்சு பார்க்குறதுனு கூட தெரியாம அலைஞ்சுக்கிட்டு இருக்கோம். சரி கதைக்கு வருவோம் மாலை ஐந்து மணியோடு கடைகளை மூடுவது சென்னைக்கு மட்டுமல்ல எல்லா ஊர்களுக்கும் நல்லதே. உணவு விடுதிகள், மருந்தகங்கள் தவிர மற்ற அணைத்து கடைகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு இந்த கட்டுப்பாட்டை இந்தியா முழுவதும் விதிக்கலாம். கொரோனா கடந்து இந்த கட்டுப்பாடு மூலம் நாங்கள் வீட்டில் மனைவி மக்களோடு சிறிது நேரம் சந்தோசமாக நேரத்தை செலவிடுவோம்.

mudhalil idhaiththane seidhargal haasan, piragu thalaraththum bozhudhu , thalarththuvadharkku badhilaaga ...kattai avizhththuvittatagal... athuthaan ippadi....



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Mon 15 Jun 2020 - 17:17

krishnaamma wrote:
ranhasan wrote:எனக்கு ஒண்ணே ஒண்ணுதான் எப்போதும் புரியமாட்டேங்குது, சென்னைல நடந்தா மட்டும் நியூஸ் ஆகுது மத்த ஊர்ல எது நடந்தாலும் அது கண்டுக்கப்படமாட்டேங்குது. உதாரணத்திற்கு புயல், வெள்ளம், நிலஅதிர்வு, வெயில், கொரோனா இப்படி சொல்லிகிட்டே போகலாம், சென்னையில் அத்தனை நடமாடும் கொரானா சோதனை மருத்துவ வண்டிகள் இருக்கு, இங்க கொரானா வந்தா எங்க போய் சோதிச்சு பார்க்குறதுனு கூட தெரியாம அலைஞ்சுக்கிட்டு இருக்கோம். சரி கதைக்கு வருவோம் மாலை ஐந்து மணியோடு கடைகளை மூடுவது சென்னைக்கு மட்டுமல்ல எல்லா ஊர்களுக்கும் நல்லதே. உணவு விடுதிகள், மருந்தகங்கள் தவிர மற்ற அணைத்து கடைகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு இந்த கட்டுப்பாட்டை இந்தியா முழுவதும் விதிக்கலாம். கொரோனா கடந்து இந்த கட்டுப்பாடு மூலம் நாங்கள் வீட்டில் மனைவி மக்களோடு சிறிது நேரம் சந்தோசமாக நேரத்தை செலவிடுவோம்.

mudhalil idhaiththane seidhargal haasan, piragu thalaraththum bozhudhu , thalarththuvadharkku badhilaaga ...kattai avizhththuvittatagal... athuthaan ippadi....
மேற்கோள் செய்த பதிவு: 1322201
கட்டையால் அடித்தபோது மக்கள் கட்டுப்பட்டனர், கட்டை அவிழ்த்தவுடன் கட்டுதெரிக்கெட்டு ஓடுகின்றனர் என்னதான் செய்வது நம் மக்களை



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

சபாஷ்! கடைகளை மாலை, 5:00 க்கு மூட முடிவு Boxrun3
with regards ரான்ஹாசன்



சபாஷ்! கடைகளை மாலை, 5:00 க்கு மூட முடிவு Hசபாஷ்! கடைகளை மாலை, 5:00 க்கு மூட முடிவு Aசபாஷ்! கடைகளை மாலை, 5:00 க்கு மூட முடிவு Sசபாஷ்! கடைகளை மாலை, 5:00 க்கு மூட முடிவு Aசபாஷ்! கடைகளை மாலை, 5:00 க்கு மூட முடிவு N
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக