புதிய பதிவுகள்
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தண்ணி அடிக்காதிங்க...! Poll_c10தண்ணி அடிக்காதிங்க...! Poll_m10தண்ணி அடிக்காதிங்க...! Poll_c10 
61 Posts - 49%
heezulia
தண்ணி அடிக்காதிங்க...! Poll_c10தண்ணி அடிக்காதிங்க...! Poll_m10தண்ணி அடிக்காதிங்க...! Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
தண்ணி அடிக்காதிங்க...! Poll_c10தண்ணி அடிக்காதிங்க...! Poll_m10தண்ணி அடிக்காதிங்க...! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
தண்ணி அடிக்காதிங்க...! Poll_c10தண்ணி அடிக்காதிங்க...! Poll_m10தண்ணி அடிக்காதிங்க...! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
தண்ணி அடிக்காதிங்க...! Poll_c10தண்ணி அடிக்காதிங்க...! Poll_m10தண்ணி அடிக்காதிங்க...! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தண்ணி அடிக்காதிங்க...! Poll_c10தண்ணி அடிக்காதிங்க...! Poll_m10தண்ணி அடிக்காதிங்க...! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
தண்ணி அடிக்காதிங்க...! Poll_c10தண்ணி அடிக்காதிங்க...! Poll_m10தண்ணி அடிக்காதிங்க...! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தண்ணி அடிக்காதிங்க...! Poll_c10தண்ணி அடிக்காதிங்க...! Poll_m10தண்ணி அடிக்காதிங்க...! Poll_c10 
2 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தண்ணி அடிக்காதிங்க...!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82311
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jun 26, 2020 12:56 pm

தண்ணி அடிக்காதிங்க...! Main-qimg-e6a636d94ee6024923b69cde746e4af8

சிங்கம் ஒன்று பீடி பிடிச்சுட்டிருந்துச்சு

நரி சிங்கத்த பாத்து, “ஏன் பீடி குடிச்சுட்டு உடம்ப
கெடுத்துகிட்டு இருக்கீங்க? எங்கூட வாங்க இயற்கை
எவ்வளவு அற்புதமானதுனு காட்டுறேன்”னு
சொல்லிச்சாம்

சிங்கம் சிறிது யோசித்த பின், “ஆமால்ல! நம்ம
நல்லதுக்குதானே நரி சொல்லுது , தூக்கிப்போடுவோம்”னு
போட்டுட்டு நரிகூட சேர்ந்து போக ஆரம்பிச்சது.

சிறிது தூரத்தில் புலி சுருட்டு பிடிச்சுட்டிருந்துச்சு

நரி புலிக்கிட்ட, “தயவு செஞ்சு அத தூக்கிப்போடுங்க,
உடம்புக்கு கெட்டது பண்றத சேத்துக்காதிங்க. எங்கூட
வாங்க, பறவைகளோட பாட்டு, நதியோட தாளம்
எல்லாம் நான் கேக்க வைக்குறேன்”னு சொல்லிச்சு.

அது சொன்ன மாதிரியே பறவையோட பாட்டு,
மயிலோட ஆட்டமெல்லாம் பாத்துட்டே நரி, சிங்கம்,
புலி எல்லாம் போய்ட்டிருந்தாங்க.
தண்ணி அடிக்காதிங்க...! Main-qimg-920a80e53f9d03e6a1cb0ae449fee836
அப்போ யானை மது பாட்டிலை எடுத்து திறக்க
பாத்துச்சு, புலியும் சிங்கமும் இத பாத்துட்டு நரிகிட்ட
யானையயும் திருத்தலாம்னு சொல்லிட்டு, யானைகிட்ட
மூணும் போச்சு.

நரி யானைகிட்டே, “தண்ணி அடிக்காதிங்க”னு
சொல்லி முடிக்கிறதுக்குள்ளே யானை பளார்னு நரி
கண்ணத்துல அறஞ்சுடுச்சு. சிங்கமும் புலியும் மெரண்டு
போய் யானைய பாத்தது.

யானை கேட்டதாம், “ என்ன பாக்கறிங்க?”

புலி யானைகிட்டே,” ஏம்பா நரி நம்ம நல்லதுக்கு தானே
சொல்லுது. ஏன் தேவையில்லாமே குடிச்சு, உடம்ப
கெடுத்துகிட்டு”னு சொல்லிச்சாம்.

யானை பொறுமையா ஒரு டம்ளர் குடிச்சுட்டே
சொல்லிச்சாம், “இந்த பரதேசி, நேத்து கஞ்சா அடிச்சுட்டு
என்னை காடு மொத்தமா சுத்திக்காட்டுனான், அந்த
கால்வலி போகத்தான் இப்ப குடிக்க வேண்டியதாயிருச்சு!”
-
--------------------------
நன்றி: முகநூல்




avatar
Guest
Guest

PostGuest Fri Jun 26, 2020 1:58 pm

ராம் சார் wrote:
யானை பொறுமையா ஒரு டம்ளர் குடிச்சுட்டே
சொல்லிச்சாம், “இந்த பரதேசி, நேத்து கஞ்சா அடிச்சுட்டு
என்னை காடு மொத்தமா சுத்திக்காட்டுனான், அந்த
கால்வலி போகத்தான் இப்ப குடிக்க வேண்டியதாயிருச்சு!”
-

இப்படித்தான் குடிப்பவர்கள் எல்லாம் ஒரு காரணம் சொல்வார்கள்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jun 26, 2020 4:05 pm

யானைக்கு சரியான கடுப்பு போலிருக்கு.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக