புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரச்சனை யாருக்கும் வரலாமே..!!  Poll_c10பிரச்சனை யாருக்கும் வரலாமே..!!  Poll_m10பிரச்சனை யாருக்கும் வரலாமே..!!  Poll_c10 
68 Posts - 45%
heezulia
பிரச்சனை யாருக்கும் வரலாமே..!!  Poll_c10பிரச்சனை யாருக்கும் வரலாமே..!!  Poll_m10பிரச்சனை யாருக்கும் வரலாமே..!!  Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
பிரச்சனை யாருக்கும் வரலாமே..!!  Poll_c10பிரச்சனை யாருக்கும் வரலாமே..!!  Poll_m10பிரச்சனை யாருக்கும் வரலாமே..!!  Poll_c10 
5 Posts - 3%
prajai
பிரச்சனை யாருக்கும் வரலாமே..!!  Poll_c10பிரச்சனை யாருக்கும் வரலாமே..!!  Poll_m10பிரச்சனை யாருக்கும் வரலாமே..!!  Poll_c10 
4 Posts - 3%
Jenila
பிரச்சனை யாருக்கும் வரலாமே..!!  Poll_c10பிரச்சனை யாருக்கும் வரலாமே..!!  Poll_m10பிரச்சனை யாருக்கும் வரலாமே..!!  Poll_c10 
2 Posts - 1%
jairam
பிரச்சனை யாருக்கும் வரலாமே..!!  Poll_c10பிரச்சனை யாருக்கும் வரலாமே..!!  Poll_m10பிரச்சனை யாருக்கும் வரலாமே..!!  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
பிரச்சனை யாருக்கும் வரலாமே..!!  Poll_c10பிரச்சனை யாருக்கும் வரலாமே..!!  Poll_m10பிரச்சனை யாருக்கும் வரலாமே..!!  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பிரச்சனை யாருக்கும் வரலாமே..!!  Poll_c10பிரச்சனை யாருக்கும் வரலாமே..!!  Poll_m10பிரச்சனை யாருக்கும் வரலாமே..!!  Poll_c10 
1 Post - 1%
M. Priya
பிரச்சனை யாருக்கும் வரலாமே..!!  Poll_c10பிரச்சனை யாருக்கும் வரலாமே..!!  Poll_m10பிரச்சனை யாருக்கும் வரலாமே..!!  Poll_c10 
1 Post - 1%
kargan86
பிரச்சனை யாருக்கும் வரலாமே..!!  Poll_c10பிரச்சனை யாருக்கும் வரலாமே..!!  Poll_m10பிரச்சனை யாருக்கும் வரலாமே..!!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிரச்சனை யாருக்கும் வரலாமே..!!  Poll_c10பிரச்சனை யாருக்கும் வரலாமே..!!  Poll_m10பிரச்சனை யாருக்கும் வரலாமே..!!  Poll_c10 
108 Posts - 53%
ayyasamy ram
பிரச்சனை யாருக்கும் வரலாமே..!!  Poll_c10பிரச்சனை யாருக்கும் வரலாமே..!!  Poll_m10பிரச்சனை யாருக்கும் வரலாமே..!!  Poll_c10 
68 Posts - 33%
mohamed nizamudeen
பிரச்சனை யாருக்கும் வரலாமே..!!  Poll_c10பிரச்சனை யாருக்கும் வரலாமே..!!  Poll_m10பிரச்சனை யாருக்கும் வரலாமே..!!  Poll_c10 
9 Posts - 4%
prajai
பிரச்சனை யாருக்கும் வரலாமே..!!  Poll_c10பிரச்சனை யாருக்கும் வரலாமே..!!  Poll_m10பிரச்சனை யாருக்கும் வரலாமே..!!  Poll_c10 
6 Posts - 3%
Jenila
பிரச்சனை யாருக்கும் வரலாமே..!!  Poll_c10பிரச்சனை யாருக்கும் வரலாமே..!!  Poll_m10பிரச்சனை யாருக்கும் வரலாமே..!!  Poll_c10 
4 Posts - 2%
Rutu
பிரச்சனை யாருக்கும் வரலாமே..!!  Poll_c10பிரச்சனை யாருக்கும் வரலாமே..!!  Poll_m10பிரச்சனை யாருக்கும் வரலாமே..!!  Poll_c10 
3 Posts - 1%
Baarushree
பிரச்சனை யாருக்கும் வரலாமே..!!  Poll_c10பிரச்சனை யாருக்கும் வரலாமே..!!  Poll_m10பிரச்சனை யாருக்கும் வரலாமே..!!  Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
பிரச்சனை யாருக்கும் வரலாமே..!!  Poll_c10பிரச்சனை யாருக்கும் வரலாமே..!!  Poll_m10பிரச்சனை யாருக்கும் வரலாமே..!!  Poll_c10 
2 Posts - 1%
jairam
பிரச்சனை யாருக்கும் வரலாமே..!!  Poll_c10பிரச்சனை யாருக்கும் வரலாமே..!!  Poll_m10பிரச்சனை யாருக்கும் வரலாமே..!!  Poll_c10 
2 Posts - 1%
manikavi
பிரச்சனை யாருக்கும் வரலாமே..!!  Poll_c10பிரச்சனை யாருக்கும் வரலாமே..!!  Poll_m10பிரச்சனை யாருக்கும் வரலாமே..!!  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரச்சனை யாருக்கும் வரலாமே..!!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 01, 2020 8:59 am

சின்ன கதை தான் படிங்க.. சுவாரஸ்யமா இருக்கும்...

ஒரு வீட்டில் டீட்டீ என்ற எலி தனது இரவு நேர இரை தேடப் புறப்பட்டுக் கொண்டிருந்தது. வலையை விட்டு தலையை உயர்த்திப் பார்த்தது. வீட்டின் எஜமானனும் எஜமானியும் ஒரு பார்சலைப் பிரித்துக் கொண்டிருந்தார்கள். ஏதோ நாம் சாப்பிடக் கூடிய பொருள் தான் உள்ளே இருக்கும் என்று ஆவலோடு பார்த்தது டீட்டீ. அவர்கள் வெளியே எடுத்தது ஒரு எலிப்பொறி. அதைப் பார்த்ததும் டீட்டீக்கு மூச்சே நின்று விடும் போல இருந்தது.

உடனே ஒரே ஓட்டமாக வீட்டில் இருந்த கோழியிடம் போய் சொன்னது "பண்ணையார் ஒரு எலிப்பொறி வாங்கி வந்துள்ளார். எனக்கு பயமாக இருக்கிறது." கோழி விட்டேற்றியாகச் சொன்னது" உன்னைப் பொறுத்த வரை கவலைப்பட வேண்டிய விஷயம் தான். நல்ல வேளையாய் இந்த எலிப்பொறியால் எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை."

உடனே அது பக்கத்தில் இருந்த வான்கோழியிடம் அதே விஷயத்தைப் போய்ச் சொல்லியது. வான்கோழியும் அதே பதிலைச் சொல்லியதோடு "நான் எலிப்பொறியயெல்லாம் பார்த்து பயப்பட மாட்டேன்." என்றது. மனம் நொந்த டீட்டீ அடுத்து பக்கத்தில் இருந்த ஆட்டிடம் போய் அதே விஷயத்தைச் சொல்லியது. ஆடும் அதே பதிலைச் சொல்லியது. அத்தோடு நின்றிருந்தாலும் பரவாயில்லை "எலிப்பொறியை பார்த்து என்னையும் பயப்படச் சொல்கிறாயா?" என்று நக்கலும் அடித்தது.

அன்று இரவு எலிப்பொறியில் ஒரு பொரித்த மீன் துண்டை வைத்து விட்டு பண்ணையாரும் அவர் மனைவியும் தூங்கப் போயினர். ஒரு அரை மணி நேரத்தில் " டமால் " என்றொரு சத்தம். எலி மாட்டிக் கொண்டு விட்டது என்று பண்ணையார் மனைவி ஓடி வந்து எலிப்பொறியைத் கையில் தூக்கினாள்.

எலிக்கு பதிலாக பாதி மாட்டியிருந்த பாம்பு ஒன்று எஜமானியம்மாளைக் கடித்து விட்டது. எஜமானியம்மாளை உடனே ஆஸ்பத்திரிக்கு எடுத்துக் கொண்டு ஓடினார்கள். விஷத்தை முறிக்க இன்ஜெக்சன் போட்ட பின்னும் பண்ணையார் மனைவிக்கு ஜுரம் இறங்கவேயில்லை. அருகில் இருந்த ஒரு மூதாட்டி "பாம்புக் கடிக்குப் பின்னால் வரும் காய்ச்சலுக்கு "சிக்கன் சூப் வைத்துக் கொடுத்தால் நல்லது" என்று யோசனை சொன்னாள்.

கோழிக்கு வந்தது வினை. கோழி அடித்து சூப் வைக்கப் பட்டது. கோழி உயிரை விட்டது. அப்போதும் பண்ணையார் மனைவியின் ஜுரம் தணியவில்லை. உறவினர்கள் சிலர்வந்தார்கள். அவர்களுக்குச் சமைத்துப் போட வான்கோழியை அடித்தார்கள். வான்கோழியும் உயிரை விட்டது. சில நாட்களில் பண்ணையார் மனைவி உடல் நலம் தேறியது.

பண்ணையார் மனைவி பிழைத்ததைக் கொண்டாட ஊருக்கே விருந்து வைத்தார். இந்த முறை ஆட்டின் முறை. விருந்தாக ஆடும் உயிரை விட்டது. நடந்த அத்தனை நிகழ்வுகளையும் டீட்டீ வருத்ததோடு கவனித்துக் கொண்டிருந்தது.

பண்ணையார் மனைவியின் பாம்புக்கடிக்குக் காரணமான எலிப் பொறியைத் தூக்கிப் பரணில் போட்டு விட்டார். எலி தப்பித்து விட்டது. அப்பாடா...

நீதி :- அருகில் இருப்பவர்கள் தனக்கொரு பிரச்சினை என்று வந்தால் "என்ன" என்றாவது கேளுங்கள். ஏனென்றால் யாருக்கு என்ன பிரச்சினை எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது.

அடுத்தது அந்தப் பிரச்சினை நமக்கும் வரலாம். அடுத்த முறை நம்முடையதாகவும் இருக்கலாம்..!!




பிரச்சனை யாருக்கும் வரலாமே..!!  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jul 01, 2020 1:53 pm

நல்ல படிப்பினை மிக்க கதை.பிரச்சனை இல்லை என்றால் வாழ்வில் சுவை ஏது ?
பிரச்சனை என்று மற்றவர் கூறும்போது அதில் அக்கறை செலுத்துவது நல்லது. யாருக்கு பிரச்னை எந்த ரூபத்தில் எப்போது வரும்என்று யாருக்கும் தெரியாது. 



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக