புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனதை தொட்ட பதிவு Poll_c10மனதை தொட்ட பதிவு Poll_m10மனதை தொட்ட பதிவு Poll_c10 
31 Posts - 53%
heezulia
மனதை தொட்ட பதிவு Poll_c10மனதை தொட்ட பதிவு Poll_m10மனதை தொட்ட பதிவு Poll_c10 
21 Posts - 36%
mohamed nizamudeen
மனதை தொட்ட பதிவு Poll_c10மனதை தொட்ட பதிவு Poll_m10மனதை தொட்ட பதிவு Poll_c10 
2 Posts - 3%
சிவா
மனதை தொட்ட பதிவு Poll_c10மனதை தொட்ட பதிவு Poll_m10மனதை தொட்ட பதிவு Poll_c10 
1 Post - 2%
Manimegala
மனதை தொட்ட பதிவு Poll_c10மனதை தொட்ட பதிவு Poll_m10மனதை தொட்ட பதிவு Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
மனதை தொட்ட பதிவு Poll_c10மனதை தொட்ட பதிவு Poll_m10மனதை தொட்ட பதிவு Poll_c10 
1 Post - 2%
jairam
மனதை தொட்ட பதிவு Poll_c10மனதை தொட்ட பதிவு Poll_m10மனதை தொட்ட பதிவு Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனதை தொட்ட பதிவு Poll_c10மனதை தொட்ட பதிவு Poll_m10மனதை தொட்ட பதிவு Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
மனதை தொட்ட பதிவு Poll_c10மனதை தொட்ட பதிவு Poll_m10மனதை தொட்ட பதிவு Poll_c10 
114 Posts - 38%
mohamed nizamudeen
மனதை தொட்ட பதிவு Poll_c10மனதை தொட்ட பதிவு Poll_m10மனதை தொட்ட பதிவு Poll_c10 
13 Posts - 4%
prajai
மனதை தொட்ட பதிவு Poll_c10மனதை தொட்ட பதிவு Poll_m10மனதை தொட்ட பதிவு Poll_c10 
9 Posts - 3%
Jenila
மனதை தொட்ட பதிவு Poll_c10மனதை தொட்ட பதிவு Poll_m10மனதை தொட்ட பதிவு Poll_c10 
4 Posts - 1%
Rutu
மனதை தொட்ட பதிவு Poll_c10மனதை தொட்ட பதிவு Poll_m10மனதை தொட்ட பதிவு Poll_c10 
3 Posts - 1%
jairam
மனதை தொட்ட பதிவு Poll_c10மனதை தொட்ட பதிவு Poll_m10மனதை தொட்ட பதிவு Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
மனதை தொட்ட பதிவு Poll_c10மனதை தொட்ட பதிவு Poll_m10மனதை தொட்ட பதிவு Poll_c10 
2 Posts - 1%
Baarushree
மனதை தொட்ட பதிவு Poll_c10மனதை தொட்ட பதிவு Poll_m10மனதை தொட்ட பதிவு Poll_c10 
2 Posts - 1%
Barushree
மனதை தொட்ட பதிவு Poll_c10மனதை தொட்ட பதிவு Poll_m10மனதை தொட்ட பதிவு Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனதை தொட்ட பதிவு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82101
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jul 13, 2020 4:02 pm


" சிறுவனான தன் மகனை அழைத்துக் கொண்டு
அவனது தந்தை ஒரு காட்டிற்குச் சென்றார்".......!!!

அப்போது மகனுக்கு ஒரு சவாலை முன்வைத்தார்.

''மகனே....,
இப்போது உனக்கு முன் ஒரு பெரிய சவால் உள்ளது.

அதில் வெற்றி பெற்றால்......,

"தைரியம் மிக்க எதற்கும் அஞ்சாத பெரிய வீரனாகி விடுவாய்".......!!!

இன்று இரவு முழுவதும்....,

"நீ தனியாக இந்தக் காட்டிலேயே இருக்க வேண்டும்"........!!

உன் கண்கள் கட்டப்படும்.....!!!!

ஆனாலும் நீ பயப்படக்கூடாது....!!!

"வீட்டிற்கு ஓடி வந்து விடவும்
கூடாது என்றார்.....!°

சிறுவன் ஆர்வத்துடன் சவாலை சந்திக்கத் தயாரானான்......!!!!

அவனது கண்களைத் தந்தை துணியால் இறுகக் கட்டினார்....!!!!

பிறகு,
தந்தை திரும்பிச் செல்லும்
காலடி ஓசை,

மெல்ல , மெல்ல மறைந்தது.....!!!!



அதுவரை தந்தை அருகில் இருக்கிறார் என்ற தைரியத்தில் இருந்த அவனுக்கு ,

தூரத்தில் ஆந்தை கத்துவதும் ,

நரி ஊளையிடுவதும் ,

நடுக்கத்தைக் கொடுத்தது.......!!!!

காட்டு விலங்குகள் வந்து தாக்கிவிடுமோ ,

என்ற அச்சத்தில் அவனது இதயத்துடிப்பு வழக்கத்தைத் தாண்டி எகிறியது.....!!!!

மரங்கள் பேயாட்டம் ஆடின.....!!!!

மழை வேறு தூறத் தொடங்கியது......!!!

கடுங்குளிர் ஊசியாய் உடலைத் துளைத்தது.....!!!!

‘அய்யோ...!
"இப்படி அனாதையாக தவிக்க விட்டு தந்தை போய்விட்டாரே " ...

" யாராவது வந்து என்னைக் காப்பாற்றுங்களேன் "’ .....

என்று பலமுறை கத்திப் பார்த்தான், பயனில்லை......!!!!

சிறிது நேரத்தில்,

இனி கத்திப் பயனில்லை என்பது அவனுக்குப் புரிந்தது......!!!!!!

திடீரென்று அவனுக்குள் ஒரு துணிச்சல் ,

என்ன தான் நடக்கும், பார்ப்போமே...!!!

என்று சுற்றுப்புறத்தில் கேட்கும் ஓசைகளை ஆர்வத்துடன் கவனிக்கத் தொடங்கினான்......!!!!

இப்படியே இரவு கழிந்தது........!!!!!!

விடியற்காலையில் லேசாகக் கண்ணயர்ந்தான்......!!!!

சூரியன் உடம்பைச் சுட்டபோது தான்......,
கண்கட்டைத் திறந்துப் பார்த்தான்.....!!

கண்ணைக் கசக்கிக் கொண்டு எதிரே பார்த்தபோது......,

அவனுக்கு ஆச்சரியம்.....! ஆனந்தம்......!
அழுகையே வந்துவிட்டது.....!!!!

‘’அப்பா’’ என்று கூவி ,
அருகில் அமர்ந்திருந்த தன் தந்தையைப் பாய்ந்து
தழுவிக் கொண்டான்.....!!!

‘’அப்பா நீங்க எப்போ வந்தீங்க?’’

என்று ஆவலாகக் கேட்டான்....!!!

சோர்வும், மகிழ்ச்சியும் கொண்டிருந்த அந்தத் தந்தை ,

'' நான் எப்போது மகனே உன்னை விட்டுப் போனேன் ’’ என்றார்...!!!

இரவு இங்குதான் இருந்தீங்களா......?

பிறகு ஏன் நான் பயந்து
அலறியப் போதெல்லாம் என்னைக் கண்டு கொள்ளவில்லை......?

ஏன் என்னிடம் எதுவும் பேசவில்லை....???
என்று கேட்டான்.

‘’உன் மனோதிடம் வளர வேண்டும்".....!!

"நீ எதற்கும் அஞ்சாத வீரனாக வேண்டும்"....,
என்பதற்காக மெளனம் காத்தேன்....!

ஏனென்றால்...,
" அச்சத்தின் உச்சத்தை எட்டும்போது".....,
துணிச்சல் தானே வரும்’’

என்றார் தந்தை....!!!!

"மகனுக்கு தந்தையின் நோக்கம் புரிந்தது"......!!!!

" இறைவனும் அந்தத் தந்தையைப் போலத்தான்"...!!

நம்மோடு தான் இருக்கிறார்....!!!!

துன்பத்திலும் ,சோகத்திலும் ,

தவிக்கும்போது , துவண்டுவிடாமல்,

நாம் தீரர்களாக வேண்டும்

என்பதற்காகவே பல நேரங்களில் மெளனம் காத்து ,

வெறும் பார்வையாளரைப்
போல் இருக்கிறார்.......!!!!!

"இறைவன் எப்போதும் நம்மை
கைவிடுவதில்லை"....!!!!

நம்முடைய ஒவ்வொரு செயலை
கண்காணித்து கொண்டுதான்
இருக்கிறார்.......!!!!

நாம் முயற்சிக்கும் நற்காரியங்களுக்கும் ,
நம் உழைப்பிற்கும் , உறுதுணையாகவே
உள்ளார்.......!!!
----------------------------------------
வாட்சப் பகிர்வு

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக