புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Yesterday at 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:53 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Yesterday at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Yesterday at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Sun May 19, 2024 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அப்பா என்றொரு செல்லம் Poll_c10அப்பா என்றொரு செல்லம் Poll_m10அப்பா என்றொரு செல்லம் Poll_c10 
19 Posts - 49%
heezulia
அப்பா என்றொரு செல்லம் Poll_c10அப்பா என்றொரு செல்லம் Poll_m10அப்பா என்றொரு செல்லம் Poll_c10 
15 Posts - 38%
T.N.Balasubramanian
அப்பா என்றொரு செல்லம் Poll_c10அப்பா என்றொரு செல்லம் Poll_m10அப்பா என்றொரு செல்லம் Poll_c10 
2 Posts - 5%
Guna.D
அப்பா என்றொரு செல்லம் Poll_c10அப்பா என்றொரு செல்லம் Poll_m10அப்பா என்றொரு செல்லம் Poll_c10 
1 Post - 3%
Shivanya
அப்பா என்றொரு செல்லம் Poll_c10அப்பா என்றொரு செல்லம் Poll_m10அப்பா என்றொரு செல்லம் Poll_c10 
1 Post - 3%
D. sivatharan
அப்பா என்றொரு செல்லம் Poll_c10அப்பா என்றொரு செல்லம் Poll_m10அப்பா என்றொரு செல்லம் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அப்பா என்றொரு செல்லம் Poll_c10அப்பா என்றொரு செல்லம் Poll_m10அப்பா என்றொரு செல்லம் Poll_c10 
217 Posts - 49%
ayyasamy ram
அப்பா என்றொரு செல்லம் Poll_c10அப்பா என்றொரு செல்லம் Poll_m10அப்பா என்றொரு செல்லம் Poll_c10 
161 Posts - 37%
mohamed nizamudeen
அப்பா என்றொரு செல்லம் Poll_c10அப்பா என்றொரு செல்லம் Poll_m10அப்பா என்றொரு செல்லம் Poll_c10 
17 Posts - 4%
T.N.Balasubramanian
அப்பா என்றொரு செல்லம் Poll_c10அப்பா என்றொரு செல்லம் Poll_m10அப்பா என்றொரு செல்லம் Poll_c10 
10 Posts - 2%
prajai
அப்பா என்றொரு செல்லம் Poll_c10அப்பா என்றொரு செல்லம் Poll_m10அப்பா என்றொரு செல்லம் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
அப்பா என்றொரு செல்லம் Poll_c10அப்பா என்றொரு செல்லம் Poll_m10அப்பா என்றொரு செல்லம் Poll_c10 
9 Posts - 2%
jairam
அப்பா என்றொரு செல்லம் Poll_c10அப்பா என்றொரு செல்லம் Poll_m10அப்பா என்றொரு செல்லம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அப்பா என்றொரு செல்லம் Poll_c10அப்பா என்றொரு செல்லம் Poll_m10அப்பா என்றொரு செல்லம் Poll_c10 
4 Posts - 1%
Jenila
அப்பா என்றொரு செல்லம் Poll_c10அப்பா என்றொரு செல்லம் Poll_m10அப்பா என்றொரு செல்லம் Poll_c10 
4 Posts - 1%
Rutu
அப்பா என்றொரு செல்லம் Poll_c10அப்பா என்றொரு செல்லம் Poll_m10அப்பா என்றொரு செல்லம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்பா என்றொரு செல்லம்


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Jan 09, 2010 5:06 am

ருமுறை என் அப்பாவைப் பார்த்து "ஒரு அப்பனா உம்புள்ளக்கி நீ என்ன செய்தாய்" என்று அவருடைய நண்பர் ஒருவர் கேட்டார். அதற்கு என் அப்பா ஒரு புன்னகையை மட்டுமே பதிலாக தந்தார். இது பெரும்பாலும் எல்லா வீடுகளிடும் அப்பாக்களை பார்த்து மற்றவர்கள், ஏன் பெற்ற பிள்ளைகளே கேட்கக்கூடிய சமாச்சாரம் தான்.

அந்த நண்பர் கேட்ட கேள்வியை அப்பா யோசித்தாரோ இல்லையோ நான் யோசித்தேன் இப்படி..,

"ஒரு மகனாக என் அப்பாவுக்கு நான் என்ன செய்திருக்கிறேன்..?''

நம்மில் எத்தனை பேர் இந்த கேள்வியை நமக்கு நாமே கேட்டிருக்கிறோம் என்று எனக்கு தெரியாது.இளம் பிராயத்தில் எல்லா அப்பாக்களை போலவே என் அப்பாவும் எனக்கு வேப்பங்காய் தான்.வீட்டில் இருவரும் இருந்தால் தினமும் ஒரு தடவையாவது சண்டை போட்டுக் கொள்வோம்.

இந்த அப்பாக்கள் ஏன் தான் இப்படி கொடூரமானவர்களாக இருக்கிறார்களோ..?.(பிறகு படி,படி என்று நம் உயிரை எடுத்தால் அவர் எனக்கு கொடூரமானவர் தானே?) என்று கூட யோசித்ததுண்டு.நான் தான் அவரை எதிரியாக பார்த்தேனே தவிர அவர் எனக்கு எப்போதும் எந்த குறையும் வைக்கவில்லை.

[You must be registered and logged in to see this link.]

நேரம்,காலம்,இடம்,பொருள்.என்று எதுவும் பார்க்க மாட்டார்,பிரம்படியில் வெளுத்து வாங்கி விடுவார்.அடிப்பதற்காகவே ஒரு பிரம்பு வாங்கி வைத்திருப்பார். அவர் என்னை அடிக்கும் சமாச்சாரங்கள் என் ஊரில் ரொம்ப பிரசித்தம், உடம்பில் எங்காவது புதிதாக லேசாக காயம் இருந்தாலும் எண்ண நேத்து நைட்டு ஸ்பெஷல் சாப்பாடு போல... என்று அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கேலி செய்வார்கள்.

இதனாலேயே அவர் எனக்கு என் இளம்பிராயத்தில் பயங்கரமானவராக தெரிந்தார்.வேளாவேளைக்கு சாப்பாடு, கேட்டவுடன் கடன் வாங்கியாவது கொடுக்கும் காசு என்று அப்போது எனக்கு கிடைத்த சொகுசான வாழ்க்கையில் இந்த சமூகத்தின் உண்மையான முகம் தெரிய வாய்ப்பில்லை தான்.

ஆனால் அதற்கும் என் தந்தை வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்தார்,"போ போய் நாலு இடத்துல நாய் மாதிரி அல... அப்போதான் இந்த உலகம் எப்படி இருக்குன்னு உனக்கு தெரியும்". "நாங்க சொல்றதெல்லாம் உனக்கு இப்போ புரியாது போக போகத்தான் புரியும்" என்று வீட்டிலிருந்து எனக்கு சுதந்திரம் கொடுத்து வெளியேற்றினார்,இல்லை நானாக வெளியேறினேன்.(அதற்கு அவர் தடைபோடவில்லை.)

இதோ ஆகிவிட்டது சென்னைக்கு வந்து 15 வருடங்களுக்கும் மேல் ஆகிவிட்டது ஆமாம் எனக்கு எல்லாமே புரிந்திருந்தது. இந்த சமூகம்,தனிமனித
வாழ்க்கை,கோபம்,சந்தோஷம்,நட்புவட்டம்,துரோகம்,போராட்டம், நம்பிக்கை இப்படி ஒரு தனிமனிதன் வாழ்க்கையில் கற்றுக்கொள்ள வேண்டிய எல்லாவற்றையும் இந்த சமுதாயம் எனக்கு கற்று கொடுத்தது,இன்றும்,இன்னும் நிறைய கற்று கொடுத்துக் கொண்டிருக்கிறது.

[You must be registered and logged in to see this link.]

எனக்கு ஆகிவிட்டது வயது 28, இன்னும் என் அப்பாவின் சுதந்திரத்தால் இந்த சமூகத்திடமிருந்து தினமும் வாழ்க்கையை கற்றுக்கொண்டிருக்கிறேன். இந்த உலகத்தில் அனுபவம் தான் சிறந்த கல்வி என்றும்,அதை நமக்கு கற்றுக்கொள்ள வாய்ப்பளிக்கும் அப்பா தான் சிறந்த ஆசிரியர் என்றும் எனக்கு எல்லாமே இப்போதுதான் புரிகிறது,.

பிரிவு பாசத்தை எப்போதுமே அதிகப்படுத்தும்,அருகில் இருக்கும் அருமை தூரத்தில் இருக்கும் போதுதான் தெரியும் என்று சொல்வார்கள்.அதை நான் இன்றைக்கும் உணர்வுப்பூர்வமாக அனுபவித்துக்கொண்டிருக்கிறேன்.

ஒருகாலத்தில் எனக்கு கொடூரமானவராக காட்சியளித்த என் அப்பா இப்போது எனக்கு ரொம்ப பிடித்தவராக தெரிகிறார், என் வாழ்க்கையில் ரொம்ப முக்கியமானவராக அவர் எனக்கு தெரிகிறார்.தினமும் பேசிக்கொள்கிறோம்,அடிக்கடி பேசிக்கொள்கிறோம், பாருங்கள் இப்போதும் கூட அவருடைய வாழ்க்கையை விட என்னுடைய எதிர்கால வாழ்க்கையை பற்றித்தான் அவர் அதிகமாக சிந்தித்துக் கொண்டிருக்கிறார்.

இப்படிப்பட்ட அப்பாவையா..? நான் என் இளம்பிராயத்தில் வெறுத்தேன். இப்போது நினைத்துப் பார்க்கையில் எனக்குள் சிரித்துக் கொள்கிறேன்.அவருக்கு நான் என் வாழ்நாளில் என்ன கைம்மாறு செய்யப்போகிறேன் தெரியவில்லை.

அவருடைய வாழ்க்கை முழுவதுமாய் எல்லாமும் என்னுடைய வாழ்க்கையை முன்னேற்றுவதிலேயே செலவிட்டார் என்று நினைத்துப் பார்க்கும்போது எனக்குள்ளே கொஞ்சம் குற்றஉணர்வு தலைதூக்கிப் பார்ப்பதை என்னால் விலக்க முடியவில்லை.எனக்கான அவருடைய அர்ப்பணிப்பான வாழ்க்கை பாதையை யாராலும் மதிப்பிட முடியாது.ஆனாலும்,அவருடைய சின்ன சின்ன ஆசைகளையாவது நான் அவருடைய வாழ்நாளில் நிறைவேற்றி வைக்க வேண்டும். எனது அதிகபட்ச ஆசையும் அதுவாகத்தான் இருக்கும்.உங்களுடைய ஆசையும் அதுதானே..?






எழுதியவர் : ஒருவார்த்தை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக