புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:36 pm

» Relationships without boundaries or limitations
by Geethmuru Today at 11:31 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:25 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 11:17 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Today at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Today at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Today at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வள்ளிக்குறத்தி Poll_c10வள்ளிக்குறத்தி Poll_m10வள்ளிக்குறத்தி Poll_c10 
68 Posts - 43%
ayyasamy ram
வள்ளிக்குறத்தி Poll_c10வள்ளிக்குறத்தி Poll_m10வள்ளிக்குறத்தி Poll_c10 
59 Posts - 37%
சண்முகம்.ப
வள்ளிக்குறத்தி Poll_c10வள்ளிக்குறத்தி Poll_m10வள்ளிக்குறத்தி Poll_c10 
9 Posts - 6%
T.N.Balasubramanian
வள்ளிக்குறத்தி Poll_c10வள்ளிக்குறத்தி Poll_m10வள்ளிக்குறத்தி Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
வள்ளிக்குறத்தி Poll_c10வள்ளிக்குறத்தி Poll_m10வள்ளிக்குறத்தி Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
வள்ளிக்குறத்தி Poll_c10வள்ளிக்குறத்தி Poll_m10வள்ளிக்குறத்தி Poll_c10 
3 Posts - 2%
jairam
வள்ளிக்குறத்தி Poll_c10வள்ளிக்குறத்தி Poll_m10வள்ளிக்குறத்தி Poll_c10 
2 Posts - 1%
சிவா
வள்ளிக்குறத்தி Poll_c10வள்ளிக்குறத்தி Poll_m10வள்ளிக்குறத்தி Poll_c10 
1 Post - 1%
Manimegala
வள்ளிக்குறத்தி Poll_c10வள்ளிக்குறத்தி Poll_m10வள்ளிக்குறத்தி Poll_c10 
1 Post - 1%
Geethmuru
வள்ளிக்குறத்தி Poll_c10வள்ளிக்குறத்தி Poll_m10வள்ளிக்குறத்தி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வள்ளிக்குறத்தி Poll_c10வள்ளிக்குறத்தி Poll_m10வள்ளிக்குறத்தி Poll_c10 
198 Posts - 50%
ayyasamy ram
வள்ளிக்குறத்தி Poll_c10வள்ளிக்குறத்தி Poll_m10வள்ளிக்குறத்தி Poll_c10 
142 Posts - 36%
mohamed nizamudeen
வள்ளிக்குறத்தி Poll_c10வள்ளிக்குறத்தி Poll_m10வள்ளிக்குறத்தி Poll_c10 
17 Posts - 4%
prajai
வள்ளிக்குறத்தி Poll_c10வள்ளிக்குறத்தி Poll_m10வள்ளிக்குறத்தி Poll_c10 
10 Posts - 3%
சண்முகம்.ப
வள்ளிக்குறத்தி Poll_c10வள்ளிக்குறத்தி Poll_m10வள்ளிக்குறத்தி Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
வள்ளிக்குறத்தி Poll_c10வள்ளிக்குறத்தி Poll_m10வள்ளிக்குறத்தி Poll_c10 
8 Posts - 2%
jairam
வள்ளிக்குறத்தி Poll_c10வள்ளிக்குறத்தி Poll_m10வள்ளிக்குறத்தி Poll_c10 
4 Posts - 1%
Jenila
வள்ளிக்குறத்தி Poll_c10வள்ளிக்குறத்தி Poll_m10வள்ளிக்குறத்தி Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வள்ளிக்குறத்தி Poll_c10வள்ளிக்குறத்தி Poll_m10வள்ளிக்குறத்தி Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
வள்ளிக்குறத்தி Poll_c10வள்ளிக்குறத்தி Poll_m10வள்ளிக்குறத்தி Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வள்ளிக்குறத்தி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82129
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jul 29, 2020 2:18 pm

வள்ளிக்குறத்தி Vikatan%2F2019-05%2Ffbbc42b6-ff26-4b3b-ae7f-cdedfcd61c0e%2Fp26c.jpg?auto=format%2Ccompress&format=webp&q=70&w=640&dpr=1
ஒருமுறை, சிவனாரின் ஆனந்த நடனத்தில் லயித்து
இன்புற்றிருந்த திருமாலின் கண்களில் ஆனந்த நீர்
பெருகியது. திருமகளின் திருவருளுடன் அந்தக்
கண்ணீர்த் துளிகள் இரண்டு பெண்களாக வடிவம்
கொண்டன.

விஷ்ணுவும் லட்சுமியும் அவர்களைத் தங்களின்
மகள்களாக ஏற்று அமுதவல்லி,
சுந்தரவல்லி எனப் பெயர் சூட்டி வளர்த்து வந்தனர்.

தந்தை திருமாலின் மந்திர உபதேசப்படி, அந்தப்
பெண்கள் திருமுருகனை நோக்கித் தவம் செய்தனர்.
அதனால் மகிழ்ந்த முருகன், அவர்கள் முன் தோன்றி
ஆசியளித்து, அவர்களது விருப்பப்படி அவர்களைத்
திருமணம் செய்துகொள்வதாக வரம் அளித்தார்.

அமுதவல்லியைத் தேவலோகத்திலும், சுந்தரவல்லியை
மண்ணுலகிலும் பிறக்கும்படி கூறினார்.

முருகன் ஆணைப்படி மண்ணுலகம் வந்த சுந்தரவல்லி,
மலைக் குகை ஒன்றில் தவம் இருந்தாள். அந்தப் பகுதியை
ஆண்ட நம்பிராஜன் என்ற குறவர் குலத் தலைவன்,
பெண் குழந்தை இல்லையே என்று ஏக்கம் மேலிட,
தமது குல தெய்வமான முருகனிடம் வேண்டி வழிபட்டான்.

அதே மலைச்சாரலில், யோகத்தில் எழுந்தருளியிருந்தார் திருமால்.
அங்கே, பெண் மான் வடிவில் வந்த மகாலட்சுமி, அவர் முன்னே
துள்ளிக் கொண்டிருந்தாள். திருமால் அந்த மானை இச்சையுடன்
நோக்க, அதனைத் தனது யோகத் தால் உணர்ந்த சுந்தரவல்லி,
திருமாலின் கண் வழியாகப் புகுந்து, மான் வயிற்றில் உள்ள கருவை
அடைந்தாள்.

மான் கருவுற்று, பெண் குழந்தையை ஈன்றது. தான் ஈன்ற
குட்டி மான் குட்டியாக இல்லாமல், மனித வடிவில் இருப்பதைக்
கண்ட அந்தப் பெண் மான், வள்ளிக் கிழங்கு அகழ்ந்த
குழியொன்றில் அந்தக் குழந்தையை விட்டுச் சென்றது.

அதே நேரம், யோகநிலை விட்டு திருமால் அங்கு வர, மகாலட்சுமியும்
மான் வடிவம் நீங்கி வந்து, இருவரும் அந்தக் குழந்தையைத் தழுவி
மகிழ்ந்து, வாழ்த்தினர்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82129
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jul 29, 2020 2:20 pm



பின்னர், வள்ளிக் கிழங்கை அகழ்ந்த அந்தக் குழியிலேயே அந்தக்
குழந்தையை அவர்கள் விட்டுச் சென்றனர். குழந்தையின் அழுகுரல்
கேட்டு அங்கு வந்த நம்பிராஜன், தான் வேண்டிய படியே முருகன்
அளித்த அந்தப் பெண் குழந்தையை எடுத்துக்கொண்டு தன்
இல்லத்துக்குச் சென்று, 'வள்ளி’ என்று பெயர் சூட்டி அன்புடன்
வளர்த்தான்.

வள்ளி வளர்ந்து, பருவமெய்தினாள். குல வழக்கப்படி, தினைப்புனம்
காக்க, தோழியரோடு சென்றாள். அங்கு பறவைகளைக் கவண்கல்
எறிந்து துரத்தி, ஆடிப்பாடி மகிழ்ந்திருந்தனர்.

அதே நேரம், மாயோன் மருகனை தியானித்துத் தவம் இருக்கவும்
வள்ளி தவறவில்லை.

இந்த நிலையில், சூரனை வென்று தெய்வானையை மணந்தபின்,
திருத்தணிகை வந்து யோகத்தில் அமர்ந்தார் குமரவேள்.
நாரதர் அவரிடம் வந்து, தணிகைக்கு அருகில் வள்ளிமலையில்
வாழ்ந்து வரும் வள்ளியின் பெருமைகளை விவரித்தார்.

அவளுக்கு அருள்புரிய, திருவுளம் கொண்ட முருகன்
வள்ளிமலைக்குச் சென்றார். அங்கு தினைப் புனத்தில்,
வேடனாகவும், வேங்கை மரமாகவும், விருத்தனாகவும்
வேடமிட்டு, லீலைகள் பல செய்து, அவளை மணம் புரிய
விரும்பி, காதல் மொழிகளைப் பேசினார்.

வயோதிக உருவில் இருந்த அவரை இன்னார் என்று
தெரியாமல் வள்ளி மிரண்டு விலக, அவளை மணக்க
அண்ணனாகிய விநாயகரைத் துணைக்கு அழைத்தார்.

அவர் யானை வடிவில் வந்து, வள்ளியைத் துரத்தினார்.
யானையைக் கண்டு அஞ்சி, வயோதிகராக வந்த முருகனை
அணைத்துக்கொண்டாள் வள்ளி.

இப்படி வள்ளியிடம் குறும்பு விளையாட்டு நடத்திய முருகன்
ஞானவேல் ஏந்தி, மயில் மேல் ஆறுமுகனாகக் காட்சியளித்து,
ஞான உபதேசம் செய்து வள்ளிக்கு அருள்பாலித்தார்.
வள்ளி- முருகன் திருமணம் சிறப்பாக நடந்தேறியது.
பின்பு, வள்ளியுடன் ஞானமலையில் சிறிது காலம் தங்கி,
திருத்தணியை அடைந்தார் திருமுருகன்.

வள்ளியம்மையை மணந்து முருகன் பெற்ற ஐந்து
சீதனங்களாக ஊதுகொம்பு, சேவற்கொடி, வேலாயுதம்,
மயில்வாகனம், மலைஆட்சி என்று கந்தரந்தாதி 8-ம் பாடலில்
நயம்படப் பாடுகிறார் அருணகிரியார்.
-
-------------------------------------
-வேழ மகளும் வேட மகளும்! - ஆன்மிக கட்டுரையிலிருந்து
நன்றி- சக்தி விகடன்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக