புதிய பதிவுகள்
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நற்றமிழ் அறிவோம் - வெயிலா அல்லது வெய்யிலா ? Poll_c10நற்றமிழ் அறிவோம் - வெயிலா அல்லது வெய்யிலா ? Poll_m10நற்றமிழ் அறிவோம் - வெயிலா அல்லது வெய்யிலா ? Poll_c10 
48 Posts - 45%
heezulia
நற்றமிழ் அறிவோம் - வெயிலா அல்லது வெய்யிலா ? Poll_c10நற்றமிழ் அறிவோம் - வெயிலா அல்லது வெய்யிலா ? Poll_m10நற்றமிழ் அறிவோம் - வெயிலா அல்லது வெய்யிலா ? Poll_c10 
43 Posts - 40%
T.N.Balasubramanian
நற்றமிழ் அறிவோம் - வெயிலா அல்லது வெய்யிலா ? Poll_c10நற்றமிழ் அறிவோம் - வெயிலா அல்லது வெய்யிலா ? Poll_m10நற்றமிழ் அறிவோம் - வெயிலா அல்லது வெய்யிலா ? Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
நற்றமிழ் அறிவோம் - வெயிலா அல்லது வெய்யிலா ? Poll_c10நற்றமிழ் அறிவோம் - வெயிலா அல்லது வெய்யிலா ? Poll_m10நற்றமிழ் அறிவோம் - வெயிலா அல்லது வெய்யிலா ? Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
நற்றமிழ் அறிவோம் - வெயிலா அல்லது வெய்யிலா ? Poll_c10நற்றமிழ் அறிவோம் - வெயிலா அல்லது வெய்யிலா ? Poll_m10நற்றமிழ் அறிவோம் - வெயிலா அல்லது வெய்யிலா ? Poll_c10 
3 Posts - 3%
jairam
நற்றமிழ் அறிவோம் - வெயிலா அல்லது வெய்யிலா ? Poll_c10நற்றமிழ் அறிவோம் - வெயிலா அல்லது வெய்யிலா ? Poll_m10நற்றமிழ் அறிவோம் - வெயிலா அல்லது வெய்யிலா ? Poll_c10 
2 Posts - 2%
Manimegala
நற்றமிழ் அறிவோம் - வெயிலா அல்லது வெய்யிலா ? Poll_c10நற்றமிழ் அறிவோம் - வெயிலா அல்லது வெய்யிலா ? Poll_m10நற்றமிழ் அறிவோம் - வெயிலா அல்லது வெய்யிலா ? Poll_c10 
1 Post - 1%
சிவா
நற்றமிழ் அறிவோம் - வெயிலா அல்லது வெய்யிலா ? Poll_c10நற்றமிழ் அறிவோம் - வெயிலா அல்லது வெய்யிலா ? Poll_m10நற்றமிழ் அறிவோம் - வெயிலா அல்லது வெய்யிலா ? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நற்றமிழ் அறிவோம் - வெயிலா அல்லது வெய்யிலா ? Poll_c10நற்றமிழ் அறிவோம் - வெயிலா அல்லது வெய்யிலா ? Poll_m10நற்றமிழ் அறிவோம் - வெயிலா அல்லது வெய்யிலா ? Poll_c10 
173 Posts - 50%
ayyasamy ram
நற்றமிழ் அறிவோம் - வெயிலா அல்லது வெய்யிலா ? Poll_c10நற்றமிழ் அறிவோம் - வெயிலா அல்லது வெய்யிலா ? Poll_m10நற்றமிழ் அறிவோம் - வெயிலா அல்லது வெய்யிலா ? Poll_c10 
131 Posts - 38%
mohamed nizamudeen
நற்றமிழ் அறிவோம் - வெயிலா அல்லது வெய்யிலா ? Poll_c10நற்றமிழ் அறிவோம் - வெயிலா அல்லது வெய்யிலா ? Poll_m10நற்றமிழ் அறிவோம் - வெயிலா அல்லது வெய்யிலா ? Poll_c10 
14 Posts - 4%
prajai
நற்றமிழ் அறிவோம் - வெயிலா அல்லது வெய்யிலா ? Poll_c10நற்றமிழ் அறிவோம் - வெயிலா அல்லது வெய்யிலா ? Poll_m10நற்றமிழ் அறிவோம் - வெயிலா அல்லது வெய்யிலா ? Poll_c10 
9 Posts - 3%
T.N.Balasubramanian
நற்றமிழ் அறிவோம் - வெயிலா அல்லது வெய்யிலா ? Poll_c10நற்றமிழ் அறிவோம் - வெயிலா அல்லது வெய்யிலா ? Poll_m10நற்றமிழ் அறிவோம் - வெயிலா அல்லது வெய்யிலா ? Poll_c10 
6 Posts - 2%
jairam
நற்றமிழ் அறிவோம் - வெயிலா அல்லது வெய்யிலா ? Poll_c10நற்றமிழ் அறிவோம் - வெயிலா அல்லது வெய்யிலா ? Poll_m10நற்றமிழ் அறிவோம் - வெயிலா அல்லது வெய்யிலா ? Poll_c10 
4 Posts - 1%
Jenila
நற்றமிழ் அறிவோம் - வெயிலா அல்லது வெய்யிலா ? Poll_c10நற்றமிழ் அறிவோம் - வெயிலா அல்லது வெய்யிலா ? Poll_m10நற்றமிழ் அறிவோம் - வெயிலா அல்லது வெய்யிலா ? Poll_c10 
4 Posts - 1%
Rutu
நற்றமிழ் அறிவோம் - வெயிலா அல்லது வெய்யிலா ? Poll_c10நற்றமிழ் அறிவோம் - வெயிலா அல்லது வெய்யிலா ? Poll_m10நற்றமிழ் அறிவோம் - வெயிலா அல்லது வெய்யிலா ? Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
நற்றமிழ் அறிவோம் - வெயிலா அல்லது வெய்யிலா ? Poll_c10நற்றமிழ் அறிவோம் - வெயிலா அல்லது வெய்யிலா ? Poll_m10நற்றமிழ் அறிவோம் - வெயிலா அல்லது வெய்யிலா ? Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
நற்றமிழ் அறிவோம் - வெயிலா அல்லது வெய்யிலா ? Poll_c10நற்றமிழ் அறிவோம் - வெயிலா அல்லது வெய்யிலா ? Poll_m10நற்றமிழ் அறிவோம் - வெயிலா அல்லது வெய்யிலா ? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நற்றமிழ் அறிவோம் - வெயிலா அல்லது வெய்யிலா ?


   
   
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Aug 16, 2020 2:45 pm


சில வார்த்தைகள் நமக்கு குழப்பம் தருவன . அவற்றில் ஒன்று வெயில் என்பது . இதைச் சிலர் வெய்யில் என்று எழுதுவார்கள் .

வெய்யிற்கேற்ற நிழலுண்டு
வீசும் தென்றல் காற்றுண்டு
கையில் கம்பன் கவியுண்டு
கலசம் நிறைய மதுவுண்டு
தெய்வகீதம் பலவுண்டு
தெரிந்து பாட நீயுண்டு .

என்பது கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்களின் பாட்டு . இதில் " வெய்யில் " என்றே பாடியுள்ளார் . ஆனால் வள்ளுவரோ

என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம் .

என்று பாடியுள்ளார் . வள்ளுவர் வெயில் என்றே குறிப்பிடுகிறார் . தமிழ் அறிஞர்களும் " வெயில் " என்பதே சரி என்று கூறுகின்றனர் .




இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34974
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Aug 16, 2020 4:41 pm

தமிழ் கற்றறிந்த அறிஞர்கள்  புலவர்கள் சிலர்
சில எழுத்துகளை சுவை கருதி 
இணைத்தோ நீக்கியோ பதிவு செய்கிறார்கள் .
மேற்போக்காக பார்க்கையில் வித்தியாசம் தெரிவதில்லை.
காலப்போக்கில் அதுவே வழக்கத்தில் புழக்கத்திற்கு 
வந்துவிடுகிறது.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Aug 16, 2020 6:11 pm

ஆமாம் ஐயா ! புலவர்களுக்கென்று சில உரிமைகள் உண்டு . கவிதைகளில் ஓசைநயம் கருதி சில இலக்கண மீறல்கள் செய்வதற்கு , அவர்களுக்கு உரிமை உண்டு. அதுபற்றி பின்னர் பார்ப்போம் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Aug 16, 2020 7:16 pm

தகவலுக்கு நன்றி ஐயா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக