புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 30/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:32 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:28 pm
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:20 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
by mohamed nizamudeen Yesterday at 11:32 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:28 pm
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:20 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
rajuselvam | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
Page 1 of 100 •
Page 1 of 100 • 1, 2, 3 ... 50 ... 100
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1
அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு
தெளிவுரை
எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.
அசை
1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு
1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்
அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை
1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு
எதுகை-அகர- பகவன், முதல-முதற்றே
மோனை- முதல-முதற்றே
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1
அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு
தெளிவுரை
எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.
அசை
1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு
1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்
அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை
1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு
எதுகை-அகர- பகவன், முதல-முதற்றே
மோனை- முதல-முதற்றே
mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
குறள் பற்றி அறிந்தவற்றை எனக்கு தெரிந்தவற்றை
பதிவிட முடிவு செய்திருக்கிறேன்.
நான் பதிவு செய்திடும்
அசை
சீர்
தளை
எதுகை
மோனை
ஆகியற்றில் இலக்கணப் பிழை ஏற்பட வாய்ப்பு உண்டு
நான் சிரத்தையுடன் இதை பகுத்தாய்வு செய்து பதிவு
செய்யப்போகிறேன்.
கல்வியாளர்கள் என் பதிவை பார்த்து பிழை திருத்தும் படி
மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
என் அறிவுக்கு தகுந்தாற்போல் இதை பதிவு செய்கிறேன்.
யாராகினும் தவறை சூட்டி காட்டலாம்.
எதற்கு இந்த வேலை நினைத்தாலும் கூறலாம்.
என்னால் இதை தவறாது பதிவிட முடியுமா என்றும்
தெரியவில்லை.
மற்றவர் பதிவிட்டதை காப்பி செய்து பதிவிடுவதை விட
இதை ஏன் முயற்சிக் கூடாது என்ற எண்ணத்தில் இதை
செய்கிறேன்.
இதில் குறளும் தெளிவுரையும் திருக்குறளை மட்டுமே சார்ந்தது
பதிவிட முடிவு செய்திருக்கிறேன்.
நான் பதிவு செய்திடும்
அசை
சீர்
தளை
எதுகை
மோனை
ஆகியற்றில் இலக்கணப் பிழை ஏற்பட வாய்ப்பு உண்டு
நான் சிரத்தையுடன் இதை பகுத்தாய்வு செய்து பதிவு
செய்யப்போகிறேன்.
கல்வியாளர்கள் என் பதிவை பார்த்து பிழை திருத்தும் படி
மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
என் அறிவுக்கு தகுந்தாற்போல் இதை பதிவு செய்கிறேன்.
யாராகினும் தவறை சூட்டி காட்டலாம்.
எதற்கு இந்த வேலை நினைத்தாலும் கூறலாம்.
என்னால் இதை தவறாது பதிவிட முடியுமா என்றும்
தெரியவில்லை.
மற்றவர் பதிவிட்டதை காப்பி செய்து பதிவிடுவதை விட
இதை ஏன் முயற்சிக் கூடாது என்ற எண்ணத்தில் இதை
செய்கிறேன்.
இதில் குறளும் தெளிவுரையும் திருக்குறளை மட்டுமே சார்ந்தது
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-1 கடவுள் வாழ்த்து-2
கற்/றத/னால் ஆ/ய பய/னென்/கொல் வா/லறி/வன்
நற்/றாள் தொழா/அர் எனின்
தெளிவுரை
அறிவே வடிவமாக உள்ள ஆண்டவனை வணங்காராயின் அவர் கல்வி பெற்றதனால் பயன் யாது?
அசை
1.நேர்/நிரை/நேர் 2.நேர்/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நிரை/நேர்/
5.நேர்/நேர் 6.நிரை/நேர் 7.நிரை
1. குற்றொற்று/ குறிலினை/ நெட்டொற்று
2. நெடில்/குறில்
3. குறிலினை/ குற்றொற்று/ குற்றொற்று
4. நெடில் / குறிலினை/ குற்றொற்று
5. குற்றொற்று/ நெட்டொற்று
6. குறிலினை/ குற்றொற்று
7. குறிலினையொற்று
அசை-------------------சீர்-வாய்ப்பாடு-----------தளை
1.நேர்/நிரை/நேர் –-கூவிளங்காய்----------வெண்சீர் வெண்டளை
2.நேர்/நேர் ----------தேமா--------------------- இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர் –-புளிமாங்காய்----------வெண்சீர் வெண்டளை
4.நேர்/நிரை/நேர்/---கூவிளங்காய்----------வெண்சீர் வெண்டளை
5.நேர்/நேர் ----------தேமா---------------------- இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர் --------புளிமா--------------------- இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுச்சீர்>எனின்>நிரை>மலர்
எதுகை-கற்றதனால்-நற்றாள், ஆய- பயனென்கொல்
மோனை-இதில் மோனை தெரியவில்லை தெரிந்தவர்
பதிவிடவும்
1.1 பாயிரவியல்-
1-1-1 கடவுள் வாழ்த்து-2
கற்/றத/னால் ஆ/ய பய/னென்/கொல் வா/லறி/வன்
நற்/றாள் தொழா/அர் எனின்
தெளிவுரை
அறிவே வடிவமாக உள்ள ஆண்டவனை வணங்காராயின் அவர் கல்வி பெற்றதனால் பயன் யாது?
அசை
1.நேர்/நிரை/நேர் 2.நேர்/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நிரை/நேர்/
5.நேர்/நேர் 6.நிரை/நேர் 7.நிரை
1. குற்றொற்று/ குறிலினை/ நெட்டொற்று
2. நெடில்/குறில்
3. குறிலினை/ குற்றொற்று/ குற்றொற்று
4. நெடில் / குறிலினை/ குற்றொற்று
5. குற்றொற்று/ நெட்டொற்று
6. குறிலினை/ குற்றொற்று
7. குறிலினையொற்று
அசை-------------------சீர்-வாய்ப்பாடு-----------தளை
1.நேர்/நிரை/நேர் –-கூவிளங்காய்----------வெண்சீர் வெண்டளை
2.நேர்/நேர் ----------தேமா--------------------- இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர் –-புளிமாங்காய்----------வெண்சீர் வெண்டளை
4.நேர்/நிரை/நேர்/---கூவிளங்காய்----------வெண்சீர் வெண்டளை
5.நேர்/நேர் ----------தேமா---------------------- இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர் --------புளிமா--------------------- இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுச்சீர்>எனின்>நிரை>மலர்
எதுகை-கற்றதனால்-நற்றாள், ஆய- பயனென்கொல்
மோனை-இதில் மோனை தெரியவில்லை தெரிந்தவர்
பதிவிடவும்
- aeroboy2000இளையநிலா
- பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012
நல்ல முயற்சி அய்யா
இளைய தலைமுறைக்கும்
தமிழே அதாவது
தமிழும் தமிழ் இலக்கணமும்
தெரியாமல் பணிபுரியும்
தமிழ் ஆசிரியர்களும்
படித்தால் நன்று ...
தமிழ் அறிந்த மாணவர்கள் உருவாக நல் வாய்ப்புகள் .....
இளைய தலைமுறைக்கும்
தமிழே அதாவது
தமிழும் தமிழ் இலக்கணமும்
தெரியாமல் பணிபுரியும்
தமிழ் ஆசிரியர்களும்
படித்தால் நன்று ...
தமிழ் அறிந்த மாணவர்கள் உருவாக நல் வாய்ப்புகள் .....
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010
[You must be registered and logged in to see this link.]aeroboy2000 wrote:நல்ல முயற்சி அய்யா
இளைய தலைமுறைக்கும்
தமிழே அதாவது
தமிழும் தமிழ் இலக்கணமும்
தெரியாமல் பணிபுரியும்
தமிழ் ஆசிரியர்களும்
படித்தால் நன்று ...
தமிழ் அறிந்த மாணவர்கள் உருவாக நல் வாய்ப்புகள் .....
அருமையான புரிதல் aeroboy
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
[You must be registered and logged in to see this link.]aeroboy2000 wrote:நல்ல முயற்சி அய்யா
இளைய தலைமுறைக்கும்
தமிழே அதாவது
தமிழும் தமிழ் இலக்கணமும்
தெரியாமல் பணிபுரியும்
தமிழ் ஆசிரியர்களும்
படித்தால் நன்று ...
தமிழ் அறிந்த மாணவர்கள் உருவாக நல் வாய்ப்புகள் .....
நன்றி நண்பரே
நீங்கள் தவறாது பார்த்து
உங்கள் கருத்துக்களை பதிவு
செய்யவும்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
[You must be registered and logged in to see this link.]T.N.Balasubramanian wrote:[You must be registered and logged in to see this link.]aeroboy2000 wrote:நல்ல முயற்சி அய்யா
இளைய தலைமுறைக்கும்
தமிழே அதாவது
தமிழும் தமிழ் இலக்கணமும்
தெரியாமல் பணிபுரியும்
தமிழ் ஆசிரியர்களும்
படித்தால் நன்று ...
தமிழ் அறிந்த மாணவர்கள் உருவாக நல் வாய்ப்புகள் .....
அருமையான புரிதல் aeroboy
ரமணியன்
நன்றி ஐயா
நீங்கள் என் பிழை திருத்தம் செய்து
இதை நல்ல முறையில் பதிவிட
உதவி செய்யவும்
நன்றி ஐயா
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010
[You must be registered and logged in to see this link.]பழ.முத்துராமலிங்கம் wrote:[You must be registered and logged in to see this link.]T.N.Balasubramanian wrote:[You must be registered and logged in to see this link.]aeroboy2000 wrote:நல்ல முயற்சி அய்யா
இளைய தலைமுறைக்கும்
தமிழே அதாவது
தமிழும் தமிழ் இலக்கணமும்
தெரியாமல் பணிபுரியும்
தமிழ் ஆசிரியர்களும்
படித்தால் நன்று ...
தமிழ் அறிந்த மாணவர்கள் உருவாக நல் வாய்ப்புகள் .....
அருமையான புரிதல் aeroboy
ரமணியன்
நன்றி ஐயா
நீங்கள் என் பிழை திருத்தம் செய்து
இதை நல்ல முறையில் பதிவிட
உதவி செய்யவும்
நன்றி ஐயா
திரு MJagadeesan என்ற தமிழ் அறிஞர் எனது நினைவிற்கு வருகிறது.சிறிது காலமாக அவர் வருகை
இல்லை. தனிமடலில் கண்டு கூறுகிறேன்
தமிழ் இலக்கணம் நான் படிக்கவில்லை . வடமொழிதான் எந்தன் சிறப்பு மொழி.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-1 கடவுள் வாழ்த்து-3
மலர்/மிசை ஏ/கினான் மா/ணடி சேர்ந்/தார்
நில/மிசை நீ/டுவாழ் வார்
தெளிவுரை
அன்பரது உள்ளத் தாமரையில் உறையும் இறைவன் திருவடிகளை இடையறாது நினைப்போர் இவ்வுலகிலேயே பேரின்ப வாழ்வு பெற்றவராவர்
அசை
1.நிரை/நிரை 2.நேர்/நிரை 3.நேர்/நிரை 4.நேர்/நேர்
5.நிரை/நிரை 6.நேர்/நிரை 7.நேர்
1.குறிலினையொற்று / குறினெடில்
2.நெடில்/குறினெடிலொற்று
3.நெடில்/ குறிலினை
4.நெட்டொற்று /நெட்டொற்று
5.குறிலினை /குறினெடில்
6.நெடில்/ குறினெடிலொற்று
7.நெட்டொற்று
அசை-------------------சீர்-வாய்ப்பாடு-----------தளை
1.நிரை/நிரை ----கருவிளம்----------- இயற்சீர் வெண்டளை
2.நேர்/நிரை -----கூவிளம் ------------ இயற்சீர் வெண்டளை
3.நேர்/நிரை ----கூவிளம்------------- இயற்சீர் வெண்டளை
4.நேர்/நேர்----------தேமா----------------- இயற்சீர் வெண்டளை
5.நிரை/நிரை –---கருவிளம்---------- -இயற்சீர் வெண்டளை
6.நேர்/நிரை ----கூவிளம்------------- இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்>வார்>நேர்>நாள்
எதுகை-மலர்மிசை-நிலமிசை,
மோனை-மலர்மிசை- மாணடி, நிலமிசை- நீடுவாழ்
1.1 பாயிரவியல்-
1-1-1 கடவுள் வாழ்த்து-3
மலர்/மிசை ஏ/கினான் மா/ணடி சேர்ந்/தார்
நில/மிசை நீ/டுவாழ் வார்
தெளிவுரை
அன்பரது உள்ளத் தாமரையில் உறையும் இறைவன் திருவடிகளை இடையறாது நினைப்போர் இவ்வுலகிலேயே பேரின்ப வாழ்வு பெற்றவராவர்
அசை
1.நிரை/நிரை 2.நேர்/நிரை 3.நேர்/நிரை 4.நேர்/நேர்
5.நிரை/நிரை 6.நேர்/நிரை 7.நேர்
1.குறிலினையொற்று / குறினெடில்
2.நெடில்/குறினெடிலொற்று
3.நெடில்/ குறிலினை
4.நெட்டொற்று /நெட்டொற்று
5.குறிலினை /குறினெடில்
6.நெடில்/ குறினெடிலொற்று
7.நெட்டொற்று
அசை-------------------சீர்-வாய்ப்பாடு-----------தளை
1.நிரை/நிரை ----கருவிளம்----------- இயற்சீர் வெண்டளை
2.நேர்/நிரை -----கூவிளம் ------------ இயற்சீர் வெண்டளை
3.நேர்/நிரை ----கூவிளம்------------- இயற்சீர் வெண்டளை
4.நேர்/நேர்----------தேமா----------------- இயற்சீர் வெண்டளை
5.நிரை/நிரை –---கருவிளம்---------- -இயற்சீர் வெண்டளை
6.நேர்/நிரை ----கூவிளம்------------- இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்>வார்>நேர்>நாள்
எதுகை-மலர்மிசை-நிலமிசை,
மோனை-மலர்மிசை- மாணடி, நிலமிசை- நீடுவாழ்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
[You must be registered and logged in to see this link.]T.N.Balasubramanian wrote:[You must be registered and logged in to see this link.]பழ.முத்துராமலிங்கம் wrote:[You must be registered and logged in to see this link.]T.N.Balasubramanian wrote:[You must be registered and logged in to see this link.]aeroboy2000 wrote:நல்ல முயற்சி அய்யா
இளைய தலைமுறைக்கும்
தமிழே அதாவது
தமிழும் தமிழ் இலக்கணமும்
தெரியாமல் பணிபுரியும்
தமிழ் ஆசிரியர்களும்
படித்தால் நன்று ...
தமிழ் அறிந்த மாணவர்கள் உருவாக நல் வாய்ப்புகள் .....
அருமையான புரிதல் aeroboy
ரமணியன்
நன்றி ஐயா
நீங்கள் என் பிழை திருத்தம் செய்து
இதை நல்ல முறையில் பதிவிட
உதவி செய்யவும்
நன்றி ஐயா
திரு MJagadeesan என்ற தமிழ் அறிஞர் எனது நினைவிற்கு வருகிறது.சிறிது காலமாக அவர் வருகை
இல்லை. தனிமடலில் கண்டு கூறுகிறேன்
தமிழ் இலக்கணம் நான் படிக்கவில்லை . வடமொழிதான் எந்தன் சிறப்பு மொழி.
ரமணியன்
நன்றி ஐயா. எனக்கு ஜெகதீசன் நன்கு தெரியும்.
என் கவிதைகளுக்கு நிறைய திருத்தம் செய்தவர்.
நன்றி ஐயா.
- Sponsored content
Page 1 of 100 • 1, 2, 3 ... 50 ... 100
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 100
|
|