புதிய பதிவுகள்
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Today at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!  Poll_c10நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!  Poll_m10நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!  Poll_c10 
30 Posts - 57%
heezulia
நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!  Poll_c10நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!  Poll_m10நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!  Poll_c10 
21 Posts - 40%
ஜாஹீதாபானு
நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!  Poll_c10நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!  Poll_m10நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!  Poll_c10 
1 Post - 2%
Manimegala
நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!  Poll_c10நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!  Poll_m10நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!  Poll_c10நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!  Poll_m10நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!  Poll_c10 
151 Posts - 51%
ayyasamy ram
நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!  Poll_c10நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!  Poll_m10நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!  Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!  Poll_c10நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!  Poll_m10நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!  Poll_c10 
11 Posts - 4%
prajai
நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!  Poll_c10நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!  Poll_m10நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!  Poll_c10 
9 Posts - 3%
Jenila
நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!  Poll_c10நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!  Poll_m10நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!  Poll_c10 
4 Posts - 1%
Rutu
நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!  Poll_c10நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!  Poll_m10நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!  Poll_c10 
3 Posts - 1%
Baarushree
நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!  Poll_c10நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!  Poll_m10நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!  Poll_c10 
2 Posts - 1%
Barushree
நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!  Poll_c10நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!  Poll_m10நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!  Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!  Poll_c10நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!  Poll_m10நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!  Poll_c10 
2 Posts - 1%
jairam
நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!  Poll_c10நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!  Poll_m10நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 21, 2020 6:33 pm

நீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்!!

🌙 மூன்றாம் பிறை தரிசனம் என்பது முற்பிறவி பாவத்தைப் போக்கும் வல்லமைப் பெற்றது என்பார்கள். சூரியனும், சந்திரனும் ஒரே ராசியில் இணைவதைத் தான் அமாவாசை என்கிறோம்.

🌙அதே போல் ஒவ்வொரு அமாவாசைக்கு பிறகு வரும் மூன்றாம் நாளை, மூன்றாம் பிறை நாள் என்கிறோம். அமாவாசைக்கு அடுத்த நாள் நிலவு தெரிவதில்லை. ஆனால், மூன்றாம் நாளான துவிதியை திதியில் தெரியும் நிலவு, அழகாகவும், பிரகாசமாகவும் இருக்கும். மூன்றாம் பிறையானது இரவு வருவதற்கு முன்னே 6.30 மணியளவில் தோன்றும் பிறை ஆகும்.

🌙மூன்றாம் பிறையை தெய்வீக பிறை என்றே சொல்லலாம். இந்த மூன்றாம் பிறையை தான் சிவபெருமானார் தன்னுடைய முடியில் அணிந்திருக்கிறார்.

🌙மூன்றாம் பிறையை பார்த்தால் மனநிறைவும், பேரானந்தமும், மன அமைதியும் கிடைக்கும். மனக்கஷ்டங்கள், வருத்தங்கள் எல்லாமே நீங்கும்.

🌙 மூன்றாம் பிறையை தொடர்ந்து தரிசித்து வணங்க, பெண்களுக்கு மாங்கல்ய பலம் ஏற்படுகிறது.

🌙மூன்றாம் நாளில் சந்திர தரிசனம் காண்பவர்களுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கும். மனக்குழப்பம் நீங்கும். கண் பார்வை தெளிவாகும்.

🌙மூன்றாம் நாள் வரும் சந்திரனை அதாவது, மூன்றாம் பிறையை பார்த்தால் ஆயுள் கூடும் என்பது நம்பிக்கை.

🌙இந்த மூன்றாம் பிறை தரிசனத்தை கண்டால் சிவபெருமானின் பரிபூரண அருளைப் பெறலாம்.
...............



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 21, 2020 6:34 pm

மாலை வேளையில் மேற்கு திசையின் அடிவானத்தில் சில நிமிடங்களே நீடிக்கும் இந்த பிறையை தரிசனம் செய்து வந்தால், நம் பாவங்களைப் போக்கி ஆயுளையும், ஆரோக்கியத்தையும் நீடிக்க செய்யும்...

சந்திரனை தரிசிப்பது இந்து மதத்தினருக்கு மட்டுமில்லாமல் அனைத்து மதங்களிலும் முக்கியத்துவம் பெற்றது. இஸ்லாம், ஜைன மதங்களும் மூன்றாம் பிறையைக் கொண்டாடுகின்றன. பிறை தெரிந்தால் தானே ரமலான் நோன்பை துவக்கி, முடிக்கிறார்கள்.

சாபம் பெற்ற சந்திரனை சிவபெருமான் இந்த மூன்றாம் பிறை நாளில் தலையில் சூடிக்கொண்டதாலேயே சந்திரன் சாப விமோசனம் பெற்றார்.

மூன்றாம் பிறை தரிசனத்தை ஆரம்பிப்பதற்கு முன்னால், இன்றைய தினம் ஒருவருக்காவது உணவை தானம் செய்யுங்கள்.தானங்களில் சிறந்தது அன்னதானம். நோய் நொடியில்லாமல் செல்வ செழிப்புடன், நினைத்ததெல்லாம் நிறைவேற நீங்கள் அதிக சிரமம் எடுக்காமல் வீட்டிலிருந்தப்படியே சந்திர தரிசனத்தைச் செய்யலாம்.

மாலை வேளையில், விளக்கேற்றியவுடன் வாசலில் மாக்கோலம் போட்டு, கோலத்தின் நடுவில் பச்சரிசி அல்லது பச்சை நெல் பரப்பிய தாம்பூலத்தட்டில் காமாட்சி விளக்கை மேற்கு திசை நோக்கி ஏற்றி வைத்திருக்க வேண்டும்.

ஆமணக்கு எண்ணெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு விளக்கேற்றி வைப்பது கூடுதல் பலன்களைக் கொடுக்கும்.

வானத்தில் பிறை தெரிந்தவுடன் அவரவர் குலதெய்வங்களை மனத்தில் நிறுத்தி இருகை கூப்பி முதலில் வணங்க வேண்டும்.

................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 21, 2020 6:34 pm

பின்னர் பிறை தரிசனத்தை மூம்மூர்த்தியாக பாவித்து நம் வேண்டுதல்களை சொல்லி முடித்த உடன் காமாட்சி விளக்கை மூன்று முறை வலம் வர வேண்டும்.

மூன்று முறைகளாக வலம் வந்து, வடக்கு நோக்கி கீழே விழுந்து வணங்கிட வேண்டும். தண்ணீர் எடுத்து பூமியில் விட்டு காமாட்சி விளக்கை அணையாமல் வீட்டிற்குள் எடுத்து சென்று பூஜையறையில் வைக்கவேண்டும்.

அப்படி காமாட்சி விளக்கை வலம் வரும் பொழுது, மனதிற்குள் உங்கள் பிரார்த்தனைகளை நம்பிக்கையோடு சொல்கிறீர்கள் இல்லையா? அந்த பிரார்த்தனை தான் அதிர்ஷ்டத்தையும், ஆரோக்கியத்தையும் அழைத்து வரும் மந்திரம்.

நம்பிக்கையுடன் உங்கள் பிரார்த்தனைகளைச் சொல்லி, ‘சந்திரனே… அகிலத்தில் அனைத்திற்கும் சாட்சியாக நிற்பவனே… என் எண்ணங்கள் ஈடேற வாழ்த்து!’ என்று உங்கள் பிரார்த்தனைகளின் முடிவில் சொல்லி வாருங்கள்.

இதை போலவே மூன்று பிறைகளையாவது தொடர்ந்து தரிசனம் செய்து வணங்கிட நீண்ட ஆயுளும், ஆரோக்கியமும் கிடைக்கும்.

தொடர்ந்து பிறை தரிசன வழிபாடு செய்திட மகிழ்ச்சியும் செல்வமும் கூடும்.

மழை மேக மூட்டத்துடன் கூடிய தினங்களில் பிறை தெரியாது. அத்தகைய தினங்களில் மாலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை மேற்கு திசையை நோக்கி மேற்சொன்ன வழிமுறைகளில் வழிபாடு செய்தாலே போதுமானது.

பிறை தரிசிக்கும் நாட்களில் எத்தகைய மனநிலையில் இருக்கிறோமோ அதுவே பிரதிபலிக்கும் என்பது ஐதீகம்.

மாணவர்களுக்கு ஞாபக சக்தி பெருகி படிப்பில் மேன்மை உண்டாகும்.

பெரியவர்களுக்கு ஆரோக்கியமும்,ஆயுளும் கிடைக்கும். தம்பதி சமேதராக செய்யும் போது ஆதர்ஷ தம்பதியாக திகழும் வாய்ப்பு உருவாகும்.

குடும்பத்துடன் வழிபடும் போது ஒற்றுமையும் , மகிழ்ச்சியும் நீடிக்கும். கேட்டவருக்கு கேட்ட வரம் அருளும் பிறை தரிசனத்தை அனைவரும் கண்டு வழிபாடு செய்து ஆரோக்கியத்துடன் வாழலாம்.

Thanks Whatsapp



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக