|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?by இரா.பகவதி Today at 8:53 pm
» திருமண அறிவிப்பு
by பிஜிராமன் Today at 8:52 pm
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by பிஜிராமன் Today at 8:50 pm
» பிளஸ்டூவில் பேரறிவாளன் 1096, முருகன் 983 மதிப்பெண்கள்!
by மகா பிரபு Today at 8:48 pm
» முடிவு பெறாத கதை ....
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 8:42 pm
» சடையப்பர் என்ற ராஜேஷ் -1138
by rameshnaga Today at 8:06 pm
» உன்னைப் பார்க்க வந்திருந்தேன்
by rameshnaga Today at 7:56 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by அதி Today at 7:56 pm
» அய்....யா.......இந்தியா வல்லரசாயிருச்சு!!!
by கேசவன் Today at 7:55 pm
» ஏஜ் ஆஃப் எம்பயர்-3 கம்புயூட்டர் கேம் டவுன்லோடு லிங்க தேவை.
by kirikasan Today at 7:49 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 7:43 pm
» கிழவியுடனும் கிளியுடனும்-5
by Aathira Today at 7:34 pm
» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
by அதி Today at 7:29 pm
» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by புரட்சி Today at 6:59 pm
» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by positivekarthick Today at 6:58 pm
» வாழ்க தமிழ்
by SajeevJino Today at 6:48 pm
» ஓஹோ ... அப்படியா?!!!
by முரளிராஜா Today at 6:47 pm
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 6:13 pm
» ராஜா வீட்டு இரண்டாவது இளவரசியின் வரவை வாழ்த்தலாம் வாங்க...
by இரா.பகவதி Today at 5:41 pm
» புதிய தலைமை நடத்துனர் - நிர்வாக அறிவிப்பு
by வின்சீலன் Today at 5:40 pm
» கார்த்தி.ந 1011 - வாழ்த்துகிறேன்
by வின்சீலன் Today at 5:35 pm
» பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
by ரா.ரா3275 Today at 5:16 pm
» சோனியா ……. காந்தியா?
by ரா.ரா3275 Today at 5:10 pm
» அடடா...இதுதான் காதலா?...
by ரா.ரா3275 Today at 5:06 pm
» அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!
by சாமி Today at 5:03 pm
» இந்த பழங்கள் உண்பதற்கு அல்ல
by sshanthi Today at 4:56 pm
» தோழியாக நீ வேண்டும்...
by ரா.ரா3275 Today at 4:42 pm
» நல்ல மனம் வாழ்க - நாடு பொற்ற வாழ்க
by sshanthi Today at 4:39 pm
» ஈழத்து எழுத்தாளர்..செங்கை அழியான் அவர்களின் நாவல் மின்னூலாக கிடைக்குமா
by kirikasan Today at 4:15 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 4:14 pm
» +2 தேர்வு: முதலிடத்தில் ஒரு மாணவரும் இல்லை - என்னாச்சுப்பா சென்னைக்கு?
by மாணிக்கம் நடேசன் Today at 3:56 pm
» Phone WLAN Connection உதவி
by ரமீஸ் Today at 3:50 pm
» அரிய புகைப்படக் காட்சிகள்
by ஜாஹீதாபானு Today at 3:48 pm
» சூரியபுயல் --ஒரு விரிவான பார்வை
by hega Today at 3:35 pm
» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by Aathira Today at 3:06 pm
» மே மாதம் 18 ம் திகதி - மறக்க முடியுமா??
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 2:50 pm
» கூகிள் கணக்கீடுகள் (Google Analytics)
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:14 pm
» ஆந்திர ரயில் விபத்து பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு
by சார்லஸ் mc Today at 2:05 pm
» வணக்கம்!
by ஜாஹீதாபானு Today at 2:05 pm
» Show Desktop icon- ஐ திரும்ப உருவாக்க ..,
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:03 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
ஆத்திசூடி
Page 2 of 2 • Share •
Page 2 of 2 •
1, 2
ஆத்திசூடி
First topic message reminder :
கடவுள் வாழ்த்து
ஆத்தி சூடி அமர்ந்த தேவனை
ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே.
கடவுள் வாழ்த்து
ஆத்தி சூடி அமர்ந்த தேவனை
ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே.
Re: ஆத்திசூடி
71. நெல் பயிர் விளை
நெல் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்
72. நேர்பட ஒழுகு
நேர்மையான வழியில் நடந்து கொள்ள வேண்டும்.
73. நைவினை நணுகேல்
இதழ்ச்சியான காரியங்களைச் செய்யக்கூடாது.
74. நொய்ய உரையேல்
பிறர் மனம் புண்படும் படியான வார்த்தைகளைக் கூறவேண்டாம்.
75. நோய்க்கு இடம் கொடேல்
நோய் உடலில் அணுகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
நெல் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்
72. நேர்பட ஒழுகு
நேர்மையான வழியில் நடந்து கொள்ள வேண்டும்.
73. நைவினை நணுகேல்
இதழ்ச்சியான காரியங்களைச் செய்யக்கூடாது.
74. நொய்ய உரையேல்
பிறர் மனம் புண்படும் படியான வார்த்தைகளைக் கூறவேண்டாம்.
75. நோய்க்கு இடம் கொடேல்
நோய் உடலில் அணுகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
Re: ஆத்திசூடி
76. பழிப்பன பகரேல்
பிறர் பழிக்கும்படியான இழிவான சொற்களைக் கூற வேண்டாம்.
77. பாம்பொடு பழகேல்
பாம்போடு விளையாடுவது உயிருக்கு ஆபத்து.
78. பிழைபடச் சொல்லேல்
தவறான கருத்து ஏற்படும் சொற்களைச் சொல்ல வேண்டாம்.
79. பீடு பெற நில்
பெருமைப்படத்தக்க முறையில் நடந்து கொள்ள வேண்டும்
80. புகழ்ந்தாரைப் போற்றி வாழ்
புகழ்மிக்க பெரியார்களை வணங்கி, அவர்களைப் பின்பற்றி வாழ வேண்டும்.
பிறர் பழிக்கும்படியான இழிவான சொற்களைக் கூற வேண்டாம்.
77. பாம்பொடு பழகேல்
பாம்போடு விளையாடுவது உயிருக்கு ஆபத்து.
78. பிழைபடச் சொல்லேல்
தவறான கருத்து ஏற்படும் சொற்களைச் சொல்ல வேண்டாம்.
79. பீடு பெற நில்
பெருமைப்படத்தக்க முறையில் நடந்து கொள்ள வேண்டும்
80. புகழ்ந்தாரைப் போற்றி வாழ்
புகழ்மிக்க பெரியார்களை வணங்கி, அவர்களைப் பின்பற்றி வாழ வேண்டும்.
Re: ஆத்திசூடி
81. பூமி திருத்தி உண்
நிலத்தைப் பயிர் செய்து, விளைந்த நெல்லைக் கொண்டு உண்ண வேண்டும்.
82. பெரியாரைத் துணைக் கொள்
அறிவு மிகுந்த ஒழுக்க சீலர்களை அணுகி, அவர்களின் அறிவுரைகளை கேட்டு நடக்க வேண்டும்.
83. பேதைமை அகற்று
மூடத்தனமாக நடந்து கொள்ளக்கூடாது.
84. பையலோடு இணங்கேல்
அறிவற்ற சிறுவனோடு பழகக் கூடாது.
85. பொருள் தனைப் போற்றி வாழ்.
பொருள்களையும், செல்வத்தையும் கவனமாகப் பாதுகாத்து வைத்துக் கொண்டு வாழ வேண்டும்.
நிலத்தைப் பயிர் செய்து, விளைந்த நெல்லைக் கொண்டு உண்ண வேண்டும்.
82. பெரியாரைத் துணைக் கொள்
அறிவு மிகுந்த ஒழுக்க சீலர்களை அணுகி, அவர்களின் அறிவுரைகளை கேட்டு நடக்க வேண்டும்.
83. பேதைமை அகற்று
மூடத்தனமாக நடந்து கொள்ளக்கூடாது.
84. பையலோடு இணங்கேல்
அறிவற்ற சிறுவனோடு பழகக் கூடாது.
85. பொருள் தனைப் போற்றி வாழ்.
பொருள்களையும், செல்வத்தையும் கவனமாகப் பாதுகாத்து வைத்துக் கொண்டு வாழ வேண்டும்.
Re: ஆத்திசூடி
86. போர்த் தொழில் புரியேல்.
வீணாக சண்டை சச்சரவுகளில் தலையிட வேண்டாம்.
87. மனம் தடுமாறேல்.
மனம் கலங்கி, செய்வது அறியாது தடுமாற வேண்டாம்.
89. மிகை படச் சொல்லேல்
அளவுக்கு மீறிய சொற்களைச் சொல்லக் கூடாது.
90. மீதூண் விரும்பேல்
அளவுக்கு அதிகமான உணவை உண்ண வேண்டாம்.
வீணாக சண்டை சச்சரவுகளில் தலையிட வேண்டாம்.
87. மனம் தடுமாறேல்.
மனம் கலங்கி, செய்வது அறியாது தடுமாற வேண்டாம்.
89. மிகை படச் சொல்லேல்
அளவுக்கு மீறிய சொற்களைச் சொல்லக் கூடாது.
90. மீதூண் விரும்பேல்
அளவுக்கு அதிகமான உணவை உண்ண வேண்டாம்.
Re: ஆத்திசூடி
91. முனை முகத்து நில்லேல்.
போர் முனையில் ஆயுதம் இல்லாமல் நிற்கக்கூடாது.
92. மூர்க்கரோடு இணங்கேல்.
அறிவு இல்லாத மூடர்களோடு சேரக்கூடாது.
93. மெல்லி நல்லாள்தோள் சேர்
வீட்டிலே நல்ல மனைவியோடு இணைந்து வாழவேண்டும்
94. மேன் மக்கள் சொல் கேள்.
உயர் குணமிக்க பெரியோர்களின் அறிவுரையைக் கேட்டு நடந்தால் நன்மை உண்டாகும்.
95. மைவிழியார் மனை அகல்.
மயக்கும் விலை மாதர் வீட்டுக்குப் போக வேண்டாம்.
போர் முனையில் ஆயுதம் இல்லாமல் நிற்கக்கூடாது.
92. மூர்க்கரோடு இணங்கேல்.
அறிவு இல்லாத மூடர்களோடு சேரக்கூடாது.
93. மெல்லி நல்லாள்தோள் சேர்
வீட்டிலே நல்ல மனைவியோடு இணைந்து வாழவேண்டும்
94. மேன் மக்கள் சொல் கேள்.
உயர் குணமிக்க பெரியோர்களின் அறிவுரையைக் கேட்டு நடந்தால் நன்மை உண்டாகும்.
95. மைவிழியார் மனை அகல்.
மயக்கும் விலை மாதர் வீட்டுக்குப் போக வேண்டாம்.
Re: ஆத்திசூடி
96. மொழிவது அற மொழி
சொல்லக் கூடியதை சந்தேகமின்றி தெளிவாகக் கூற வேண்டும்.
97. மோகத்தை முனி
ஆசையை வெறுத்து அடக்க வேண்டும்.
98. வல்லமை பேசேல்
உன்னுடைய திறமையை நீயே புகழ்ந்து கொள்ளக் கூடாது.
99. வாது முற்கூறேல்
வலியச் சென்று யாரையும் விவாதங்களுக்குக் கூப்பிடக் கூடாது.
100. வித்தை விரும்பு
கல்வி முதலான கலைகளை ஆசையோடு கற்றுக் கொள்ள வேண்டும்.
சொல்லக் கூடியதை சந்தேகமின்றி தெளிவாகக் கூற வேண்டும்.
97. மோகத்தை முனி
ஆசையை வெறுத்து அடக்க வேண்டும்.
98. வல்லமை பேசேல்
உன்னுடைய திறமையை நீயே புகழ்ந்து கொள்ளக் கூடாது.
99. வாது முற்கூறேல்
வலியச் சென்று யாரையும் விவாதங்களுக்குக் கூப்பிடக் கூடாது.
100. வித்தை விரும்பு
கல்வி முதலான கலைகளை ஆசையோடு கற்றுக் கொள்ள வேண்டும்.
Re: ஆத்திசூடி
101. வீடு பெற நில்
முக்திக்கான வழியை அடைய முயற்சி செய்ய வேண்டும்.
102. உத்தமனாய் இரு
நற்குணம் உள்ளவனாக வாழ வேண்டும்.
103. ஊருடன் கூடிவாழ்
ஊர் மக்களோடு ஒற்றுமையாக இணைந்து வாழ வேண்டும்.
104. வெட்டெனப் பேசேல்
யாரிடமும் கடுமையான சொற்களைக் கூறக்கூடாது.
105. வேண்டி வினை செயேல்
வேண்டும் என்றே எவருக்கும் தீமை செய்யக் கூடாது.
106. வைகறைத் துயில் எழு
அதிகாலையில் விழித்து எழுவது சிறப்புடையதாகும்.
107. ஒன்னாரைத் தேறேல்.
எதிரிகளிடம் நம்பிக்கை கொள்ளக் கூடாது.
108. ஓரம் சொல்லேல்
ஒருதலைப் பட்சமாகக் கூறக் கூடாது
முக்திக்கான வழியை அடைய முயற்சி செய்ய வேண்டும்.
102. உத்தமனாய் இரு
நற்குணம் உள்ளவனாக வாழ வேண்டும்.
103. ஊருடன் கூடிவாழ்
ஊர் மக்களோடு ஒற்றுமையாக இணைந்து வாழ வேண்டும்.
104. வெட்டெனப் பேசேல்
யாரிடமும் கடுமையான சொற்களைக் கூறக்கூடாது.
105. வேண்டி வினை செயேல்
வேண்டும் என்றே எவருக்கும் தீமை செய்யக் கூடாது.
106. வைகறைத் துயில் எழு
அதிகாலையில் விழித்து எழுவது சிறப்புடையதாகும்.
107. ஒன்னாரைத் தேறேல்.
எதிரிகளிடம் நம்பிக்கை கொள்ளக் கூடாது.
108. ஓரம் சொல்லேல்
ஒருதலைப் பட்சமாகக் கூறக் கூடாது
Re: ஆத்திசூடி
1. அறஞ்செய விரும்பு.
2. ஆறுவது சினம்.
3. இயல்வது கரவேல்.
4. ஈவது விலக்கேல்.
5. உடையது விளம்பேல்.
6. ஊக்கமது கைவிடேல்.
7. எண்ணெழுத் திகழேல்.
8. ஏற்ப திகழ்ச்சி.
9. ஐய மிட்டுண்.
10. ஒப்புர வொழுகு.
11. ஓதுவ தொழியேல்
12. ஒளவியம் பேசேல்.
13. அஃகஞ் சுருக்கேல்.
14. கண்டொன்று சொல்லேல்.
15. ஙப்போல் வளை.
16. சனிநீ ராடு.
17. ஞயம்பட வுரை.
18. இடம்பட வீடெடேல
19. இணக்கமறிந் திணங்கு
20. தந்தைதாய்ப் பேண
21. நன்றி மறவேல்.
22. பருவத்தே பயிர்செய்.
23. மன்றுபறித் துண்ணேல்.
24. இயல்பலா தனசெயேல்.
25. அரவ மாட்டேல்.
26. இலவம்பஞ்சிற் றுயில்.
27. வஞ்சகம் பேசேல்.
28. அழகலா தனசெயேல்.
29. இளமையிற் கல்.
30. அறனை மறவேல்.
31. அனந்த லாடேல்.
32. கடிவது மற.
33. காப்பது விரதம்.
34. கிழமைப் படவாழ்.
35. கீழ்மை யகற்று.
36. குணமது கைவிடேல்.
37. கூடிப் பிரியேல்.
38. கெடுப்ப தொழி.
39. கேள்வி முயல்.
40. கைவினை கரவேல்.
41. கொள்ளை விரும்பேல்
42. கோதாட் டொழி.
43. கௌவை அகற்று.
44. சான்றோ ரினத்திரு.
45. சித்திரம் பேசேல்.
46. சீர்மை மறவேல்.
47. சுளிக்கச் சொல்லேல்.
48. சூது விரும்பேல்.
49. செய்வன திருந்தச்செய்.
50. சேரிடமறிந்து சேர்.
51. சையெனத் திரியேல்.
52. சொற்சோர்வு படேல்.
53. சோம்பித் திரியேல்.
54. தக்கோ னெனத்திரி.
55. தானமது விரும்பு.
56. திருமாலுக் கடிமை செய்.
57. தீவினை யகற்று.
58. துன்பத்திற் கிடங்கொடேல்.
59. தூக்கி வினைசெய்.
60. தெய்வ மிகழேல்.
61. தேசத்தோ டொத்துவாழ்
62. தையல்சொல் கேளேல்
63. தொன்மை மறவேல்
64. தோற்பன தொடரேல்
65. நன்மை கடைப்பிடி¢
66. நாடொப் பனசெய்
67. நிலையிற் பிரியேல்.
68. நீர்விளை யாடேல்.
69. நுண்மை நுகரேல்.
70. நூல்பல கல்.
71. நெற்பயிர் விளை.
72. நேர்பட வொழுகு.
73. நைவினை நணுகேல்.
74. நொய்ய வுரையேல்.
75. நோய்க்கிடங் கொடேல்.
76. பழிப்பன பகரேல்.
77. பாம்பொடு பழகேல்.
78. பிழைபடச் சொல்லேல்.
79. பீடு பெறநில்.
80. புகழ்ந்தாரைப் போற்றிவாழ்.
81. பூமி திருத்தியுண்.
82. பெரியாரைத் துணைக்கொள்.
83. பேதைமை யகற்று.
84. பையலோ டிணங்கேல்.
85. பொருடனைப் போற்றிவாழ்.
86. போர்த்தொழில் புரியேல்.
87. மனந்தடு மாறேல்.
88. மாற்றானுக் கிடங்கொடேல்.
89. மிகைபடச் சொல்லேல்.
90. மீதூண் விரும்பேல்.
91. முனைமுகத்து நில்லேல்.
92. மூர்க்கரோ டிணங்கேல்.
93. மெல்லினல்லாள் தோள்சேர்.1
94. மேன்மக்கள் சொற்கேள்.
95. மைவிழியார் மனையகல்.
96. மொழிவ தறமொழி.
97. மோகத்தை முனி.
98. வல்லமை பேசேல்.
99. வாதுமுற் கூறேல்.
100. வித்தை விரும்பு.
101. வீடு பெறநில்.
102. உத்தம னாயிரு.
103. ஊருடன் கூடிவாழ்.
104. வெட்டெனப் பேசேல்.
105. வேண்டி வினைசெயேல்.
106. வைகறைத் துயிலெழு.
107. ஒன்னாரைத் தேறேல்.
108. ஓரஞ் சொல்லேல்.
2. ஆறுவது சினம்.
3. இயல்வது கரவேல்.
4. ஈவது விலக்கேல்.
5. உடையது விளம்பேல்.
6. ஊக்கமது கைவிடேல்.
7. எண்ணெழுத் திகழேல்.
8. ஏற்ப திகழ்ச்சி.
9. ஐய மிட்டுண்.
10. ஒப்புர வொழுகு.
11. ஓதுவ தொழியேல்
12. ஒளவியம் பேசேல்.
13. அஃகஞ் சுருக்கேல்.
14. கண்டொன்று சொல்லேல்.
15. ஙப்போல் வளை.
16. சனிநீ ராடு.
17. ஞயம்பட வுரை.
18. இடம்பட வீடெடேல
19. இணக்கமறிந் திணங்கு
20. தந்தைதாய்ப் பேண
21. நன்றி மறவேல்.
22. பருவத்தே பயிர்செய்.
23. மன்றுபறித் துண்ணேல்.
24. இயல்பலா தனசெயேல்.
25. அரவ மாட்டேல்.
26. இலவம்பஞ்சிற் றுயில்.
27. வஞ்சகம் பேசேல்.
28. அழகலா தனசெயேல்.
29. இளமையிற் கல்.
30. அறனை மறவேல்.
31. அனந்த லாடேல்.
32. கடிவது மற.
33. காப்பது விரதம்.
34. கிழமைப் படவாழ்.
35. கீழ்மை யகற்று.
36. குணமது கைவிடேல்.
37. கூடிப் பிரியேல்.
38. கெடுப்ப தொழி.
39. கேள்வி முயல்.
40. கைவினை கரவேல்.
41. கொள்ளை விரும்பேல்
42. கோதாட் டொழி.
43. கௌவை அகற்று.
44. சான்றோ ரினத்திரு.
45. சித்திரம் பேசேல்.
46. சீர்மை மறவேல்.
47. சுளிக்கச் சொல்லேல்.
48. சூது விரும்பேல்.
49. செய்வன திருந்தச்செய்.
50. சேரிடமறிந்து சேர்.
51. சையெனத் திரியேல்.
52. சொற்சோர்வு படேல்.
53. சோம்பித் திரியேல்.
54. தக்கோ னெனத்திரி.
55. தானமது விரும்பு.
56. திருமாலுக் கடிமை செய்.
57. தீவினை யகற்று.
58. துன்பத்திற் கிடங்கொடேல்.
59. தூக்கி வினைசெய்.
60. தெய்வ மிகழேல்.
61. தேசத்தோ டொத்துவாழ்
62. தையல்சொல் கேளேல்
63. தொன்மை மறவேல்
64. தோற்பன தொடரேல்
65. நன்மை கடைப்பிடி¢
66. நாடொப் பனசெய்
67. நிலையிற் பிரியேல்.
68. நீர்விளை யாடேல்.
69. நுண்மை நுகரேல்.
70. நூல்பல கல்.
71. நெற்பயிர் விளை.
72. நேர்பட வொழுகு.
73. நைவினை நணுகேல்.
74. நொய்ய வுரையேல்.
75. நோய்க்கிடங் கொடேல்.
76. பழிப்பன பகரேல்.
77. பாம்பொடு பழகேல்.
78. பிழைபடச் சொல்லேல்.
79. பீடு பெறநில்.
80. புகழ்ந்தாரைப் போற்றிவாழ்.
81. பூமி திருத்தியுண்.
82. பெரியாரைத் துணைக்கொள்.
83. பேதைமை யகற்று.
84. பையலோ டிணங்கேல்.
85. பொருடனைப் போற்றிவாழ்.
86. போர்த்தொழில் புரியேல்.
87. மனந்தடு மாறேல்.
88. மாற்றானுக் கிடங்கொடேல்.
89. மிகைபடச் சொல்லேல்.
90. மீதூண் விரும்பேல்.
91. முனைமுகத்து நில்லேல்.
92. மூர்க்கரோ டிணங்கேல்.
93. மெல்லினல்லாள் தோள்சேர்.1
94. மேன்மக்கள் சொற்கேள்.
95. மைவிழியார் மனையகல்.
96. மொழிவ தறமொழி.
97. மோகத்தை முனி.
98. வல்லமை பேசேல்.
99. வாதுமுற் கூறேல்.
100. வித்தை விரும்பு.
101. வீடு பெறநில்.
102. உத்தம னாயிரு.
103. ஊருடன் கூடிவாழ்.
104. வெட்டெனப் பேசேல்.
105. வேண்டி வினைசெயேல்.
106. வைகறைத் துயிலெழு.
107. ஒன்னாரைத் தேறேல்.
108. ஓரஞ் சொல்லேல்.
ayesravi- புதியவர்

- பதிவுகள்: 28
வசிப்பிடம்: சிங்கப்பூர்
சேர்ந்தது: 06/03/2009
மதிப்பீடு: 6
Re: ஆத்திசூடி
மேல இணைத்துள்ள ஆதிசூடியே சரியானது . ஆத்திசூடி இரு வார்த்தை ஒரு அடியில் வரவேண்டும் . (சில புத்தகங்களில் எளிதாக கொடுப்பத பிரித்து எழுதி ஓலை சுவடி மூலத்தை மாற்றி விட்டார்கள்.. ஆனாலும் அர்த்தம் மாறவில்லை )
ayesravi- புதியவர்

- பதிவுகள்: 28
வசிப்பிடம்: சிங்கப்பூர்
சேர்ந்தது: 06/03/2009
மதிப்பீடு: 6
Re: ஆத்திசூடி
வெகு நாட்களுக்கு பிறகு....அதாவது ஐம்பது ஆண்டுகளுக்கு பிறகு ஆத்திச்சூடியை மீண்டும் படித்தேன். நன்றி சிவா அவர்களே
Re: ஆத்திசூடி
பொருளுடன் பதிந்தமைக்கு மிக்க நன்றி.
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

சதாசிவம்- தளபதி

- பதிவுகள்: 1157
வசிப்பிடம்: சென்னை, தற்போது Kuala Lumpur, Malaysia
சேர்ந்தது: 02/04/2011
மதிப்பீடு: 671
Re: ஆத்திசூடி
ஆத்தி சூடி ல இவ்வளவு இருக்கா
என் பள்ளி கூட ஆசிரியர் எனக்கு முழுசா சொல்லி கொடுக்கல
என் பள்ளி கூட ஆசிரியர் எனக்கு முழுசா சொல்லி கொடுக்கல

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி
நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாறன்
[You must be registered and logged in to see this link.]

இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496
Re: ஆத்திசூடி
ayesravi wrote:மேல இணைத்துள்ள ஆதிசூடியே சரியானது . ஆத்திசூடி இரு வார்த்தை ஒரு அடியில் வரவேண்டும் . (சில புத்தகங்களில் எளிதாக கொடுப்பத பிரித்து எழுதி ஓலை சுவடி மூலத்தை மாற்றி விட்டார்கள்.. ஆனாலும் அர்த்தம் மாறவில்லை )
ஆமாம், நீங்கள் கூறியுள்ளதுதான் சரியானது, ஆனால் படிக்க எளிமைப் படுத்தினால் அனைவருக்கும் படிக்க ஆர்வம் ஏற்படும் தானே! அதனால்தான் அவ்வாறு பிரிக்கப்பட்டுள்ளது!

பதிவுகள்: 789895 | உறுப்பினர்கள்: 15361 | தலைப்புகள்: 81912 | புதிய உறுப்பினர்: Narmadha
[You must be registered and logged in to see this link.]
Page 2 of 2 •
1, 2
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum








