புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ayyasamy ram Today at 7:46 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 7:42 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:36 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிற்பத்திற்குள் சிற்பங்கள் Poll_c10சிற்பத்திற்குள் சிற்பங்கள் Poll_m10சிற்பத்திற்குள் சிற்பங்கள் Poll_c10 
39 Posts - 49%
heezulia
சிற்பத்திற்குள் சிற்பங்கள் Poll_c10சிற்பத்திற்குள் சிற்பங்கள் Poll_m10சிற்பத்திற்குள் சிற்பங்கள் Poll_c10 
32 Posts - 41%
mohamed nizamudeen
சிற்பத்திற்குள் சிற்பங்கள் Poll_c10சிற்பத்திற்குள் சிற்பங்கள் Poll_m10சிற்பத்திற்குள் சிற்பங்கள் Poll_c10 
3 Posts - 4%
jairam
சிற்பத்திற்குள் சிற்பங்கள் Poll_c10சிற்பத்திற்குள் சிற்பங்கள் Poll_m10சிற்பத்திற்குள் சிற்பங்கள் Poll_c10 
2 Posts - 3%
சிவா
சிற்பத்திற்குள் சிற்பங்கள் Poll_c10சிற்பத்திற்குள் சிற்பங்கள் Poll_m10சிற்பத்திற்குள் சிற்பங்கள் Poll_c10 
1 Post - 1%
Manimegala
சிற்பத்திற்குள் சிற்பங்கள் Poll_c10சிற்பத்திற்குள் சிற்பங்கள் Poll_m10சிற்பத்திற்குள் சிற்பங்கள் Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
சிற்பத்திற்குள் சிற்பங்கள் Poll_c10சிற்பத்திற்குள் சிற்பங்கள் Poll_m10சிற்பத்திற்குள் சிற்பங்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிற்பத்திற்குள் சிற்பங்கள் Poll_c10சிற்பத்திற்குள் சிற்பங்கள் Poll_m10சிற்பத்திற்குள் சிற்பங்கள் Poll_c10 
162 Posts - 50%
ayyasamy ram
சிற்பத்திற்குள் சிற்பங்கள் Poll_c10சிற்பத்திற்குள் சிற்பங்கள் Poll_m10சிற்பத்திற்குள் சிற்பங்கள் Poll_c10 
122 Posts - 37%
mohamed nizamudeen
சிற்பத்திற்குள் சிற்பங்கள் Poll_c10சிற்பத்திற்குள் சிற்பங்கள் Poll_m10சிற்பத்திற்குள் சிற்பங்கள் Poll_c10 
14 Posts - 4%
prajai
சிற்பத்திற்குள் சிற்பங்கள் Poll_c10சிற்பத்திற்குள் சிற்பங்கள் Poll_m10சிற்பத்திற்குள் சிற்பங்கள் Poll_c10 
10 Posts - 3%
jairam
சிற்பத்திற்குள் சிற்பங்கள் Poll_c10சிற்பத்திற்குள் சிற்பங்கள் Poll_m10சிற்பத்திற்குள் சிற்பங்கள் Poll_c10 
4 Posts - 1%
Jenila
சிற்பத்திற்குள் சிற்பங்கள் Poll_c10சிற்பத்திற்குள் சிற்பங்கள் Poll_m10சிற்பத்திற்குள் சிற்பங்கள் Poll_c10 
4 Posts - 1%
Baarushree
சிற்பத்திற்குள் சிற்பங்கள் Poll_c10சிற்பத்திற்குள் சிற்பங்கள் Poll_m10சிற்பத்திற்குள் சிற்பங்கள் Poll_c10 
3 Posts - 1%
Rutu
சிற்பத்திற்குள் சிற்பங்கள் Poll_c10சிற்பத்திற்குள் சிற்பங்கள் Poll_m10சிற்பத்திற்குள் சிற்பங்கள் Poll_c10 
3 Posts - 1%
Guna.D
சிற்பத்திற்குள் சிற்பங்கள் Poll_c10சிற்பத்திற்குள் சிற்பங்கள் Poll_m10சிற்பத்திற்குள் சிற்பங்கள் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
சிற்பத்திற்குள் சிற்பங்கள் Poll_c10சிற்பத்திற்குள் சிற்பங்கள் Poll_m10சிற்பத்திற்குள் சிற்பங்கள் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிற்பத்திற்குள் சிற்பங்கள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82109
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Sep 24, 2020 5:33 pm

சிற்பத்திற்குள் சிற்பங்கள் Sk6
-
சிந்தையில் உதித்த சிறப்பான கற்பனை வளத்தினை காணும் கண்கள் ரசிக்கும் வண்ணம் தனது எண்ணங்களுக்கு உயிர் தந்து கல்லில் கலையை ஆள்பவன் சிற்பியாவான்.


பல ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் இன்று மலர்ந்த மலராக ஆலயங்கள் தோறும் அலங்கரித்து வரும் இச்சிற்பக் கலையானது உலக வாழ்வியலின் உண்மையை உணர்த்தும் ஓர் ஒப்பற்ற பாடப் புத்தகமாகும் என்று சொன்னால் அது மிகையாகாது.


சில ஆலயங்களில் காணப்படும் சிற்பங்கள் வியக்கத்தக்க வகையில் வித்தியாசமாக வடிக்கப்பட்டுள்ளன.


அப்படி அற்புத வகையில் வடிக்கப்பட்ட சிற்பத்துக்குள் சிற்பங்கள் சில நமது தமிழகத்தில் உள்ளன.


அவை திருச்சிராப்பள்ளி மாவட்டம் உறையூர் ஸ்ரீபஞ்சவணேஸ்வரர் ஆலயம் , திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடி வைஷ்ணவ நம்பி ஆலயம் , திருவண்ணாமலை மாவட்டம் தேவிகாபுரம் ஸ்ரீபெரியநாயகி அம்மன் ஆலயம் ஆகிய திருக்கோயில்களில் அமையப்பெற்றுள்ளன.


மற்ற கோயில்களில் காணும் சிற்பங்களில் இல்லாத சிறப்பு இம்மூன்று கோயில்களில் காணும் சிற்பங்களில் உண்டு.



Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82109
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Sep 24, 2020 5:33 pm

சிற்பத்திற்குள் சிற்பங்கள் Kadhir12
-
எட்டாம் நூற்றாண்டில் இரண்டாம் வரகுணபாண்டியன் வழிபட்ட திருச்சி உறையூர் பஞ்சவர்ணேஸ்வரர் ஆலயத் தூண் புடைப்பு சிற்பங்களில் நளின மங்கை பலர் இணைந்து ஓர் வடிவாக அமையப்பெற்றுள்ள சிற்பங்களில் மூன்று சிறப்பானவையாகும்.

ஒன்று – பத்து மங்கையர்கள் இணைந்துள்ள யானை வடிவத்தின் மீது அமர்ந்த மன்மதன் கரும்பு வில்லில் காம அம்பை ஏற்றி ஆயத்தமாக உள்ள சிற்பம், இரண்டவதாக – ஐந்து மங்கை வடிவங்கள் இணைந்துள்ள குதிரை உருவமும், அதன் மீது மன்மதன் கரும்பு வில்லில் காம அம்பு விட ஆயத்தமாக உள்ள சிற்பம், மூன்றாவதாக – நான்கு மங்கை வடிவங்கள் இணைந்து குதிரை உலா வரும் சிற்பம். சிற்பத்துக்குள் சிற்பமாக அமைந்துள்ளன.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82109
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Sep 24, 2020 5:34 pm

சிற்பத்திற்குள் சிற்பங்கள் Sk7
-
பல்லவ மாமன்னர்களும், சோழ மாமன்னர்களும் வழிபட்ட தொண்டை மண்டலத்திலுள்ள தேவிகாபுர அம்மன் ஆலயத்தில் காணப்படும் தூண் புடைப்பு சிற்பத்தில் ஒன்பது மங்கை வடிவங்கள் இணைந்து யானை உருவமும்,

அதன் மீது மன்மதன் கரும்பு வில்லில் காம அம்பு விட ஆயத்தமாக உள்ள சிற்பம் – சிற்பத்துக்குள் சிற்பமாக அமைந்துள்ளதும், மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்திலுள்ள 108 திவ்யதேசங்களில் ஒன்றான திருக்குறுங்குடி நம்பி ஆலயத்தின் புறப்பகுதியில் அமையப்பெற்றுள்ள பல அழகிய கிளிகளின் வடிவங்கள் இணைந்து யானை மற்றும் குதிரை வடிவ சிற்பங்கள் சிற்பத்துக்குள் சிற்பமாக அமைந்துள்ளதும் சிற்பக் கலையில் கூடுதல் சிறப்பாகும்.

-குடந்தை சரவணன்
தினமணி கொண்டாட்டம்

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Sep 24, 2020 8:21 pm

சிற்பத்திற்குள் சிற்பங்கள் 3838410834 சிற்பத்திற்குள் சிற்பங்கள் 3838410834

சிற்பச் சிறப்பெல்லாம் சரிதான்!
ஆனால் , அத்தகைய அருஞ் சிற்பங்களை வடித்தவர்களின் வாரிசுகள் இன்னும் ‘விசுவகர்மர்’ என்ற பெயருடன் தமிழகத்தில் வாழத்தான் செய்கிறார்கள்! அவர்களை யாருமே கண்டுகொள்வதில்லையே அது ஏன் சுவாமி?



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Sep 25, 2020 4:05 pm

Dr.S.Soundarapandian wrote:சிற்பத்திற்குள் சிற்பங்கள் 3838410834 சிற்பத்திற்குள் சிற்பங்கள் 3838410834

சிற்பச் சிறப்பெல்லாம் சரிதான்!
ஆனால் , அத்தகைய அருஞ் சிற்பங்களை வடித்தவர்களின் வாரிசுகள் இன்னும் ‘விசுவகர்மர்’ என்ற பெயருடன் தமிழகத்தில் வாழத்தான் செய்கிறார்கள்! அவர்களை யாருமே கண்டுகொள்வதில்லையே அது ஏன் சுவாமி?
மேற்கோள் செய்த பதிவு: 1331994
இப்போது இந்த மாதிரி சிற்பங்கள் வடிக்ககூடிய நபர்கள் இருக்கிறார்களா என்பதே சந்தேகம்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Sep 25, 2020 5:51 pm

ஆச்சர்யம் .
அந்த காலங்களில் எந்த உலோகத்தில் ஆன கருவிகள் கொண்டு 
இந்த அரிய உருவங்களை செதுக்கி இருப்பார்கள்.
கரை புரண்டோடிடும் கற்பனை.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 26, 2020 9:37 pm

மிகவும் அருமையான திரி அண்ணா, அற்புதமான சிற்ப்பங்கள் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
i6appar
i6appar
பண்பாளர்

பதிவுகள் : 50
இணைந்தது : 11/11/2018

Posti6appar Sun Sep 27, 2020 8:10 am

மிக நன்று.

avatar
Guest
Guest

PostGuest Sun Sep 27, 2020 1:22 pm

சிற்பச் சிறப்பெல்லாம் சரிதான்! ஆனால் , அத்தகைய அருஞ் சிற்பங்களை வடித்தவர்களின் வாரிசுகள் இன்னும் ‘விசுவகர்மர்’ என்ற பெயருடன் தமிழகத்தில் வாழத்தான் செய்கிறார்கள்! அவர்களை யாருமே கண்டுகொள்வதில்லையே அது ஏன் சுவாமி? wrote:

நாங்கள் நடிகர்/நடிகைகள்/சாமியார்கள்/தில்லுமுல்லு செய்யும் அரசியல்வாதிகள் தவிர யாரையும்
கண்டுகொள்வதில்லை பக்தா.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Sep 27, 2020 4:44 pm

சக்தி18 wrote:

நாங்கள் நடிகர்/நடிகைகள்/சாமியார்கள்/தில்லுமுல்லு செய்யும் அரசியல்வாதிகள் தவிர யாரையும்
கண்டுகொள்வதில்லை பக்தா.
மேற்கோள் செய்த பதிவு: 1332137

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு 

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக