புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:56 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:52 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Today at 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Today at 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Today at 10:32 am
» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Today at 9:51 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
by heezulia Today at 4:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:56 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:52 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Today at 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Today at 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Today at 10:32 am
» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Today at 9:51 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
சிவா | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
jairam | ||||
Jenila | ||||
Rutu | ||||
ஜாஹீதாபானு | ||||
ரா.ரமேஷ்குமார் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எப்ப பார்த்தாலும் இருக்கற எடத்த சுத்தம் பண்ணிக்கிட்டே இருந்தா அது என்ன வியாதினு தெரியுமா?
Page 1 of 1 •
- GuestGuest
நமது சுற்றுப்புறம் மற்றும் வீட்டை மிகவும் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்துக் கொள்வது ஆரோக்கியமான பழக்க வழக்கமாகும். சிலர் மிகவும் அதிக சுத்தத்தை எதிர்ப்பார்க்கின்றனர். உதாரணமாக பல முறை கை கழுவுதல், வீட்டை அடிக்கடி சுத்தம் செய்வது, வீட்டில் துணிகளை அடிக்கடி சரியாக அடுக்குவது ஆகியவற்றை சாதாரண விஷயமாக எடுத்துக் கொள்ள முடியாது.
இது Obsessive-compulsive disorder (OCD) என்னும் மன நோயின் அறிகுறியாக இருக்கலாம். இது தமிழில் பெருவிருப்ப கட்டாய மனபிறழ்வு என அழைக்கப்படுகிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வெறித்தனமான தூய்மைவாதிகளாக இருப்பார்கள். இதனால் அவர்களது வாழ்க்கை தேவையற்ற முறையில் சிக்கலானதாக ஆகின்றன.
ஆனால் இந்த நோயை ஆரம்பக்கட்டத்திலேயே அறிவதன் மூலம் இந்த கோளாறுகளை எளிதாக சமாளிக்க முடியும். எனவே ஒ.சி.டி யை அறிய சில அறிகுறிகள் உள்ளன. அவற்றை இப்போது பார்ப்போம்.
அதிகப்படியாக கைகழுவுதல்
ஒருவர் தனது கைகளை சுத்தமாக வைத்திருப்பது மிகவும் ஆரோக்கியமான பழக்கமாகும். இது நமது கை மூலம் வாய் வழியே பாக்டீரியா வைரஸ் போன்ற தொற்றுக்கள் பரவுவதற்கான அபாயத்தை குறைக்கிறது. ஆனால் ஒருவர் தினமும் அதிகப்படியாக கைகளை கழுவுகிறார் என்றால் அது ஒ.டி.சி நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம்.
ஒரு நாளில் அதிகப்படியாக கைகளை கழுவுதல் அல்லது அதிகமாக சானீட்டைசர் எனும் கிருமி நாசினியை பயன்படுத்துவது என்பது கவலைக்குரிய விஷயமாகும். கிருமிகள் மற்றும் பாக்டீரியாவில் இருந்து தன்னை பாதுக்காத்துக்கொள்ள வேண்டும் என்ற உணர்வே ஒ.சி.டி நோய்க்கான முக்கிய அறிகுறியாகும்.
எல்லாவற்றையும் சரிப்பார்ப்பது
எல்லா விஷயங்களையும் அதிகமாக சோதிப்பது என்பது ஒ.சி.டி நோய்க்கான அறிக்குறியாக இருக்கலாம். கதவு மூடப்பட்டுள்ளதா?, எரிவாயு அணைக்கப்பட்டுள்ளதா?, கைபிடிகள் மூடப்பட்டுள்ளதா என்பதை எல்லாம் சோதனை செய்வது சாதரண விஷயமாகும். ஆனால் அதையே 3 அல்லது 4 மணி நேரத்திற்கு ஒருமுறை சோதித்தால் அது ஒ.சி.டி நோயினி பாதிப்பாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
இன்னும் வெவ்வேறு சிக்கலான பழக்கவழக்கங்களை இந்த நோய் உள்ளவர்கள் கொண்டுள்ளனர்.
எப்போதும் எண்ணிக்கொண்டே இருப்பது
குழந்தைகள் சில சமயம் விளையாடும்போது படிக்கட்டுகளில் சில சமயம் படிக்கட்டிகளின் எண்ணிக்கையை எண்ணி விளையாடுவார்கள். ஆனால் ஒ.சி.டி உள்ளவர்கள் பெரும்பாலான நேரங்களில் இதை போன்று எண்ண கூடியதாக உள்ள படிகட்டுகள் கம்பிகள் போன்றவற்றை எண்ணுவார்கள். இந்த விஷயத்தை பெரும்பாலும் இவர்கள் தங்கள் மனதில் உள்ள மூடநம்பிக்கைகள் காரணமாக இந்த செயல்களை செய்கின்றனர். இப்படி செய்யாவிட்டால் ஏதாவது மோசமான காரியம் நடக்கும் என அவர்கள் நினைப்பார்கள்.
கூடுதல் ஏற்பாடு
ஒ.சி.டி உள்ளவர்கள் எல்லா விஷயங்களிலும் மாறுபாடு இல்லாமல் பார்த்துக் கொள்வார்கள். எடுத்த பொருளை எடுத்த இடத்திலேயே வைப்பதில்லை என நமது அம்மாக்கள் திட்டுவதை அடிக்கடி கேட்டிருப்போம். ஆனால் ஒ.சி.டி உள்ளவர்கள் அந்த திட்டுக்களை வாங்க தேவையில்லை. ஏனெனில் அவர்கள் எப்போதும் பொருட்களை எடுத்த இடங்களிலேயே வைத்து விடுகின்றனர். தண்ணீர் பாட்டில், தலையணை, துணிகள் முதல் தன்னை சுற்றியுள்ள அனைத்து விஷயங்களையும் சரியாக வைத்துக்கொள்கின்றனர். அதில் ஏதாவது மாறி இருந்தால் அதனால் கவலைப்படுகின்றனர்.
ஒ.சி.டியால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்கள் எல்லாவற்றிலும் ஒரு முழுமையை எதிர்ப்பார்க்கின்றனர். அவர்கள் தங்கள் தோற்றம் மற்றும் உடல் பகுதிகள் குறித்து அதிக விழிப்புடன் இருக்கின்றனர். அவர்கள் தங்கள் மூக்கை கவர்ச்சியான விஷயமாக நினைக்கின்றனர்.
(நன்றி-சமயம்)
எங்கும் போகாது எப்போதும் கண்ணாடி முன் நிற்பவர்கள் - OCD அறிகுறியாக இருக்கலாம்.
ஆங்கிலப் படங்கள் பார்ப்பவர்கள் மொங்கை நினைவு கொள்ளலாம்.
வலியே தெரியாதவர்கள்,வியர்க்காதவர்கள்......Congenital insensitivity to pain with anhidrosis (CIPA)
இது Obsessive-compulsive disorder (OCD) என்னும் மன நோயின் அறிகுறியாக இருக்கலாம். இது தமிழில் பெருவிருப்ப கட்டாய மனபிறழ்வு என அழைக்கப்படுகிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வெறித்தனமான தூய்மைவாதிகளாக இருப்பார்கள். இதனால் அவர்களது வாழ்க்கை தேவையற்ற முறையில் சிக்கலானதாக ஆகின்றன.
ஆனால் இந்த நோயை ஆரம்பக்கட்டத்திலேயே அறிவதன் மூலம் இந்த கோளாறுகளை எளிதாக சமாளிக்க முடியும். எனவே ஒ.சி.டி யை அறிய சில அறிகுறிகள் உள்ளன. அவற்றை இப்போது பார்ப்போம்.
அதிகப்படியாக கைகழுவுதல்
ஒருவர் தனது கைகளை சுத்தமாக வைத்திருப்பது மிகவும் ஆரோக்கியமான பழக்கமாகும். இது நமது கை மூலம் வாய் வழியே பாக்டீரியா வைரஸ் போன்ற தொற்றுக்கள் பரவுவதற்கான அபாயத்தை குறைக்கிறது. ஆனால் ஒருவர் தினமும் அதிகப்படியாக கைகளை கழுவுகிறார் என்றால் அது ஒ.டி.சி நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம்.
ஒரு நாளில் அதிகப்படியாக கைகளை கழுவுதல் அல்லது அதிகமாக சானீட்டைசர் எனும் கிருமி நாசினியை பயன்படுத்துவது என்பது கவலைக்குரிய விஷயமாகும். கிருமிகள் மற்றும் பாக்டீரியாவில் இருந்து தன்னை பாதுக்காத்துக்கொள்ள வேண்டும் என்ற உணர்வே ஒ.சி.டி நோய்க்கான முக்கிய அறிகுறியாகும்.
எல்லாவற்றையும் சரிப்பார்ப்பது
எல்லா விஷயங்களையும் அதிகமாக சோதிப்பது என்பது ஒ.சி.டி நோய்க்கான அறிக்குறியாக இருக்கலாம். கதவு மூடப்பட்டுள்ளதா?, எரிவாயு அணைக்கப்பட்டுள்ளதா?, கைபிடிகள் மூடப்பட்டுள்ளதா என்பதை எல்லாம் சோதனை செய்வது சாதரண விஷயமாகும். ஆனால் அதையே 3 அல்லது 4 மணி நேரத்திற்கு ஒருமுறை சோதித்தால் அது ஒ.சி.டி நோயினி பாதிப்பாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
இன்னும் வெவ்வேறு சிக்கலான பழக்கவழக்கங்களை இந்த நோய் உள்ளவர்கள் கொண்டுள்ளனர்.
எப்போதும் எண்ணிக்கொண்டே இருப்பது
குழந்தைகள் சில சமயம் விளையாடும்போது படிக்கட்டுகளில் சில சமயம் படிக்கட்டிகளின் எண்ணிக்கையை எண்ணி விளையாடுவார்கள். ஆனால் ஒ.சி.டி உள்ளவர்கள் பெரும்பாலான நேரங்களில் இதை போன்று எண்ண கூடியதாக உள்ள படிகட்டுகள் கம்பிகள் போன்றவற்றை எண்ணுவார்கள். இந்த விஷயத்தை பெரும்பாலும் இவர்கள் தங்கள் மனதில் உள்ள மூடநம்பிக்கைகள் காரணமாக இந்த செயல்களை செய்கின்றனர். இப்படி செய்யாவிட்டால் ஏதாவது மோசமான காரியம் நடக்கும் என அவர்கள் நினைப்பார்கள்.
கூடுதல் ஏற்பாடு
ஒ.சி.டி உள்ளவர்கள் எல்லா விஷயங்களிலும் மாறுபாடு இல்லாமல் பார்த்துக் கொள்வார்கள். எடுத்த பொருளை எடுத்த இடத்திலேயே வைப்பதில்லை என நமது அம்மாக்கள் திட்டுவதை அடிக்கடி கேட்டிருப்போம். ஆனால் ஒ.சி.டி உள்ளவர்கள் அந்த திட்டுக்களை வாங்க தேவையில்லை. ஏனெனில் அவர்கள் எப்போதும் பொருட்களை எடுத்த இடங்களிலேயே வைத்து விடுகின்றனர். தண்ணீர் பாட்டில், தலையணை, துணிகள் முதல் தன்னை சுற்றியுள்ள அனைத்து விஷயங்களையும் சரியாக வைத்துக்கொள்கின்றனர். அதில் ஏதாவது மாறி இருந்தால் அதனால் கவலைப்படுகின்றனர்.
ஒ.சி.டியால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்கள் எல்லாவற்றிலும் ஒரு முழுமையை எதிர்ப்பார்க்கின்றனர். அவர்கள் தங்கள் தோற்றம் மற்றும் உடல் பகுதிகள் குறித்து அதிக விழிப்புடன் இருக்கின்றனர். அவர்கள் தங்கள் மூக்கை கவர்ச்சியான விஷயமாக நினைக்கின்றனர்.
(நன்றி-சமயம்)
எங்கும் போகாது எப்போதும் கண்ணாடி முன் நிற்பவர்கள் - OCD அறிகுறியாக இருக்கலாம்.
ஆங்கிலப் படங்கள் பார்ப்பவர்கள் மொங்கை நினைவு கொள்ளலாம்.
வலியே தெரியாதவர்கள்,வியர்க்காதவர்கள்......Congenital insensitivity to pain with anhidrosis (CIPA)
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|