புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெட்கத்தைக்  கேட்டால்  என்ன  தருவாய்? - Page 3 Poll_c10வெட்கத்தைக்  கேட்டால்  என்ன  தருவாய்? - Page 3 Poll_m10வெட்கத்தைக்  கேட்டால்  என்ன  தருவாய்? - Page 3 Poll_c10 
64 Posts - 50%
heezulia
வெட்கத்தைக்  கேட்டால்  என்ன  தருவாய்? - Page 3 Poll_c10வெட்கத்தைக்  கேட்டால்  என்ன  தருவாய்? - Page 3 Poll_m10வெட்கத்தைக்  கேட்டால்  என்ன  தருவாய்? - Page 3 Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
வெட்கத்தைக்  கேட்டால்  என்ன  தருவாய்? - Page 3 Poll_c10வெட்கத்தைக்  கேட்டால்  என்ன  தருவாய்? - Page 3 Poll_m10வெட்கத்தைக்  கேட்டால்  என்ன  தருவாய்? - Page 3 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
வெட்கத்தைக்  கேட்டால்  என்ன  தருவாய்? - Page 3 Poll_c10வெட்கத்தைக்  கேட்டால்  என்ன  தருவாய்? - Page 3 Poll_m10வெட்கத்தைக்  கேட்டால்  என்ன  தருவாய்? - Page 3 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
வெட்கத்தைக்  கேட்டால்  என்ன  தருவாய்? - Page 3 Poll_c10வெட்கத்தைக்  கேட்டால்  என்ன  தருவாய்? - Page 3 Poll_m10வெட்கத்தைக்  கேட்டால்  என்ன  தருவாய்? - Page 3 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
வெட்கத்தைக்  கேட்டால்  என்ன  தருவாய்? - Page 3 Poll_c10வெட்கத்தைக்  கேட்டால்  என்ன  தருவாய்? - Page 3 Poll_m10வெட்கத்தைக்  கேட்டால்  என்ன  தருவாய்? - Page 3 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
வெட்கத்தைக்  கேட்டால்  என்ன  தருவாய்? - Page 3 Poll_c10வெட்கத்தைக்  கேட்டால்  என்ன  தருவாய்? - Page 3 Poll_m10வெட்கத்தைக்  கேட்டால்  என்ன  தருவாய்? - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெட்கத்தைக்  கேட்டால்  என்ன  தருவாய்? - Page 3 Poll_c10வெட்கத்தைக்  கேட்டால்  என்ன  தருவாய்? - Page 3 Poll_m10வெட்கத்தைக்  கேட்டால்  என்ன  தருவாய்? - Page 3 Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெட்கத்தைக் கேட்டால் என்ன தருவாய்?


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 26, 2008 6:22 am

First topic message reminder :

வெட்கத்தைக்  கேட்டால்  என்ன  தருவாய்? - Page 3 RTyMl6l

வாழ்த்துரை

யாருக்குப் பிடிக்காது மழை. மழைக்குப் பிடிக்காதவர்கள்தான் யார். அனைவருக்கும் மழை. அனைவரும் மழை. மழை தான் திறக்கிறது அனைத்தையும். மழையைத் திறப்பதே சிரமம். சூரியனைத் திறக்கிற சாவி மட்டும் கிடைத்தால் எளிது. அதுவும் ஒன்றுதானே இரண்டிற்கும். ஒன்று தானே இரண்டும். மழையில் சூரியன். சூரியனில் மழை. மழைச் சூரியன். சூரிய மழை. ஆண், பெண். இதன் சூட்சும விரல் பிடித்து நடந்தால் வரும்... காதல்.

காதல் வேறு ... மழை வேறா ....

எப்படி முடிகிறது இவர்களால், மழைக்காக ஒதுங்கி நிற்க. குடைகள் விரித்து மழைக்கு வலி செய்பவர்களை என்ன செய்யலாம். ஓடுகிற பேருந்துகளிலிருந்து ... வீட்டின் சன்னல்களிலிருந்து கைநீட்டி மழை கேட்காதவர்கள் யார். பூவாய், தளிராய், கூழாங்கல்லாய், பறக்கும் தும்பியாய், நகரும் நத்தையாய், குழந்தையின் காலடித் தடமாய் மழை வாங்கி ரசிக்கும் அனுபவமற்ற வாழ்க்கை ... என்ன வாழ்க்கை.

அண்ணாந்து இமைதிறந்த விழிகளின் மேல் வாங்குகிற மழைதான் காதல். அதன் சுகம் கொடுமையானது.

மழைக்குச்  சமாளித்த  எறும்புகளிடம்தான்  கேட்க  வேண்டும்  அதனை. அத்தகைய  எறும்புச்  சொற்களின்  சேமிப்பாகத்தான்  இந்தக்காதல்  உரையாடல்கள்.

சங்கர் - மழை செய்த குளத்தில் ... குமிழ்கள் பூக்கும் தூறல் தெளித்து ... இசைத் தட்டுகள் வரைய சங்கீதமாகிறது ... மீண்டும் மீண்டும் மீண்டும் ... மழை.  

    - அன்புடன் அறிவுமதி

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 26, 2008 6:35 am

*
உடம்புக்கு ஆகாது ... என்று
அம்மா சொல்லிய நேரங்களையெல்லாம்
நீ அனுபவித்துக் கொண்டிருக்கிறாய்.
மீண்டும் உன் தலையில் கை வைத்துப்
பார்த்தேன். ஈரம் போர்வை எடுத்த நீண்ட
என் கையைத் தடுத்தாய். ரொம்ப
ஈரமாயிடுச்சு ... என்ற என்னிடம் எதுவும்
பேசாமல் உன் மடியில் கிடக்கும் என்
நெஞ்சில் விரல் நீட்டினாய். அய்யோ ...
இப்படித்தான் சுளீர் சுளீர்என்று அடிக்கிறாய்
இந்த சில நாட்களாய். உன் காதலியாய்
இருந்து அனுபவித்ததை விட ஆயிரம் மடங்கு
அதிகமாய் உன் மனைவியாகி
அனுபவிக்கிறேன். வெட்கத்துடன் என்
மார்புச் சேலையை எடுத்து உன் தலையில்
போர்த்திவிட்டேன். அப்படியே என்னை
இழுத்து அனைத்துக் கொள்கிறாய். என்ன
செய்வேன் நான். அதிகமாய்ப் போனால்
அழலாம். அவ்வளவுதான்.
*
என்னை மட்டுமல்ல ... வாழ்கிறேன் என்கிற
பெயரில் இந்த மண்ணின் எல்லா
அழகுகளையும் ரசித்து ரசித்துச் சக்கையாய்
பிழிந்து போடுபவன் நீ. ஆனாலும் எல்லாமே
உனக்காகவே மீண்டும் உயிர்த்தெழுகின்றன.
நானும்தான்.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

avatar
Guest
Guest

PostGuest Sun Jun 28, 2009 11:51 am

சூப்பர் மகிழ்ச்சி

மிகவும் அ௫மையான கவிதைகள் அன்பு மலர்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Sep 01, 2010 2:07 pm

காதலால் ஆசிர்வதிக்க பட்டவன் தபு ஷங்கர்

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Wed Sep 01, 2010 2:31 pm

என்னை மட்டுமல்ல ... வாழ்கிறேன் என்கிற
பெயரில் இந்த மண்ணின் எல்லா
அழகுகளையும் ரசித்து ரசித்துச் சக்கையாய்
பிழிந்து போடுபவன் நீ. ஆனாலும் எல்லாமே
உனக்காகவே மீண்டும் உயிர்த்தெழுகின்றன.
நானும்தான்.



அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

megastar
megastar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010
http://www.bmrafi.blogspot.com

Postmegastar Wed Sep 01, 2010 3:05 pm

உன் காதலியாய்
இருந்து அனுபவித்ததை விட ஆயிரம் மடங்கு
அதிகமாய் உன் மனைவியாகி
அனுபவிக்கிறேன்.
வெட்கத்தின் வேதனை வெளிச்சத்துக்கு வந்தது. அருமையான் வரிகள்



"பேசுகின்ற உதடுகளை விட கொடுக்கின்ற கைகளே புனிதமானது."

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Wed Sep 01, 2010 5:51 pm

மிகவும் அருமை அண்ணா கவிதை....
நன்றி நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் ஐ லவ் யூ



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Wed Sep 01, 2010 5:52 pm

அருமை அருமை அன்பு மலர் மகிழ்ச்சி மகிழ்ச்சி



அன்புடன்
மீனா

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 03, 2023 11:30 am

வெட்கத்தைக்  கேட்டால்  என்ன  தருவாய்? - Page 3 RTyMl6l




வெட்கத்தைக்  கேட்டால்  என்ன  தருவாய்? - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Aug 03, 2023 1:12 pm

வெட்கத்தைக்  கேட்டால்  என்ன  தருவாய்? - Page 3 3838410834



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Aug 03, 2023 7:19 pm

சிவா wrote:
வெட்கத்தைக்  கேட்டால்  என்ன  தருவாய்? - Page 3 RTyMl6l
மேற்கோள் செய்த பதிவு: undefined

"என்னையே தருவேன் " என்று சொல்லாமல் சொல்லுவேன்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக