புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Today at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Today at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Today at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Today at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Today at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Today at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Today at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை கவிஞ்ர்களே Poll_c10ஈகரை கவிஞ்ர்களே Poll_m10ஈகரை கவிஞ்ர்களே Poll_c10 
27 Posts - 53%
heezulia
ஈகரை கவிஞ்ர்களே Poll_c10ஈகரை கவிஞ்ர்களே Poll_m10ஈகரை கவிஞ்ர்களே Poll_c10 
22 Posts - 43%
rajuselvam
ஈகரை கவிஞ்ர்களே Poll_c10ஈகரை கவிஞ்ர்களே Poll_m10ஈகரை கவிஞ்ர்களே Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
ஈகரை கவிஞ்ர்களே Poll_c10ஈகரை கவிஞ்ர்களே Poll_m10ஈகரை கவிஞ்ர்களே Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஈகரை கவிஞ்ர்களே Poll_c10ஈகரை கவிஞ்ர்களே Poll_m10ஈகரை கவிஞ்ர்களே Poll_c10 
305 Posts - 46%
ayyasamy ram
ஈகரை கவிஞ்ர்களே Poll_c10ஈகரை கவிஞ்ர்களே Poll_m10ஈகரை கவிஞ்ர்களே Poll_c10 
289 Posts - 43%
mohamed nizamudeen
ஈகரை கவிஞ்ர்களே Poll_c10ஈகரை கவிஞ்ர்களே Poll_m10ஈகரை கவிஞ்ர்களே Poll_c10 
23 Posts - 3%
T.N.Balasubramanian
ஈகரை கவிஞ்ர்களே Poll_c10ஈகரை கவிஞ்ர்களே Poll_m10ஈகரை கவிஞ்ர்களே Poll_c10 
17 Posts - 3%
prajai
ஈகரை கவிஞ்ர்களே Poll_c10ஈகரை கவிஞ்ர்களே Poll_m10ஈகரை கவிஞ்ர்களே Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
ஈகரை கவிஞ்ர்களே Poll_c10ஈகரை கவிஞ்ர்களே Poll_m10ஈகரை கவிஞ்ர்களே Poll_c10 
9 Posts - 1%
jairam
ஈகரை கவிஞ்ர்களே Poll_c10ஈகரை கவிஞ்ர்களே Poll_m10ஈகரை கவிஞ்ர்களே Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஈகரை கவிஞ்ர்களே Poll_c10ஈகரை கவிஞ்ர்களே Poll_m10ஈகரை கவிஞ்ர்களே Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஈகரை கவிஞ்ர்களே Poll_c10ஈகரை கவிஞ்ர்களே Poll_m10ஈகரை கவிஞ்ர்களே Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
ஈகரை கவிஞ்ர்களே Poll_c10ஈகரை கவிஞ்ர்களே Poll_m10ஈகரை கவிஞ்ர்களே Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை கவிஞ்ர்களே


   
   
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Mon Jan 11, 2010 9:19 pm

ஈகரை கவிஞ்ர்களே



ஈகரை கவிஞ்ர்களே Heart2

உங்களுக்கு ஒரு வேண்டுகோள்

என் காதலியை பற்றி ஒரு கவிதை

எழுதுங்கள் ........



மேகம் போன்ற கூந்தல்

மீன் போன்ற கண்கள்

நிலவு போன்ற முகம்

கோவை பழ உதடுகள்

உதட்டோர மச்சம்

இடை,உடை,நடை

எதை பற்றி வேண்டுமானாலும்

எழுதுங்கள் ஆனால் ஒரு சிறிய

வேண்டுகோள்

அவள் இதயத்தை பற்றி மட்டும்

எழுத வேண்டாம் .....



ஏனென்றால்





இல்லாத ஒன்றை எழுதி பொய் கவிஞ்ன்

என்று பெயர் எடுக்க வேண்டாம்..

சொரூபன்
சொரூபன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 792
இணைந்தது : 23/10/2009

Postசொரூபன் Mon Jan 11, 2010 9:25 pm

பெண் என்பவள் மெழுகு போண்றது ஏன்எனில் சிலநேரம் உருகுகின்றது சிலநேரம் கட்டியாகின்றது இந்தக்கவிதை எவ்வளவு உண்மை என்று எனக்கு தெரியாது ஆனால் இதில் இறுதிவரி மட்டும் அன்பரின் வாழ்வில் உண்மைபோல தெரிகின்றது பாவம் யார் இவரை இப்படி ஆக்கினதோ?

தர்ஷினி
தர்ஷினி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 547
இணைந்தது : 10/01/2010

Postதர்ஷினி Mon Jan 11, 2010 9:27 pm

ஹாய் முருகன் ரொம்ப பாதிக்க பட்டவர் போல் சொல்ரிங்க...உங்களுக்காக.....அந்த பெண்மனியிடம் இதயம் இருக்கு ஆனால் அதை உங்களிடம் காட்டிக்க முடியாத நிலமையில் உள்ளால்....

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Mon Jan 11, 2010 9:32 pm

priya. wrote:ஹாய் முருகன் ரொம்ப பாதிக்க பட்டவர் போல் சொல்ரிங்க...உங்களுக்காக.....அந்த பெண்மனியிடம் இதயம் இருக்கு ஆனால் அதை உங்களிடம் காட்டிக்க முடியாத நிலமையில் உள்ளால்....



சும்மா கவிதை தாங்கோ ........

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Jan 11, 2010 9:41 pm

ஈகரை கவிஞ்ர்களே 230655 ஈகரை கவிஞ்ர்களே 230655 ஈகரை கவிஞ்ர்களே 230655 ஈகரை கவிஞ்ர்களே 230655



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


தர்ஷினி
தர்ஷினி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 547
இணைந்தது : 10/01/2010

Postதர்ஷினி Mon Jan 11, 2010 9:42 pm

any way..super take care

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Mon Jan 11, 2010 9:47 pm

thanks priya

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Jan 12, 2010 1:28 am

senthil murugan wrote:
priya. wrote:ஹாய் முருகன் ரொம்ப பாதிக்க பட்டவர் போல் சொல்ரிங்க...உங்களுக்காக.....அந்த பெண்மனியிடம் இதயம் இருக்கு ஆனால் அதை உங்களிடம் காட்டிக்க முடியாத நிலமையில் உள்ளால்....



சும்மா கவிதை தாங்கோ ........
அன்பு மலர் அன்பு மலர் மெய்தானோ என்றெண்ணி ஒரு கனம் வருத்தப்பட்டேன் அன்பு மலர் அன்பு மலர்

சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Tue Jan 12, 2010 2:18 am

அருமையான கவிதை நன்றி மீண்டும் உங்கள் ஆக்கம் தாருங்கள் பிரியா சரியா சொன்னீங்க பெண்கள் அனைவரும் ஒன்றுபோல் இருக்க மாட்டார்கள் ஆண்மகனை புரிந்து இருக்கணும். இதயம் இருக்கு but அது பாருமர படல சரிதான

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Jan 12, 2010 2:32 am

senthil murugan wrote:ஈகரை கவிஞ்ர்களே



ஈகரை கவிஞ்ர்களே Heart2

உங்களுக்கு ஒரு வேண்டுகோள்

என் காதலியை பற்றி ஒரு கவிதை

எழுதுங்கள் ........



மேகம் போன்ற கூந்தல்

மீன் போன்ற கண்கள்

நிலவு போன்ற முகம்

கோவை பழ உதடுகள்

உதட்டோர மச்சம்

இடை,உடை,நடை

எதை பற்றி வேண்டுமானாலும்

எழுதுங்கள் ஆனால் ஒரு சிறிய

வேண்டுகோள்

அவள் இதயத்தை பற்றி மட்டும்

எழுத வேண்டாம் .....



ஏனென்றால்





இல்லாத ஒன்றை எழுதி பொய் கவிஞ்ன்

என்று பெயர் எடுக்க வேண்டாம்..

இத கொஞ்சம் வித்தியாசமாக
அந்த பெண் எப்படி இப்படியும் யோசிக்கலாமே

எனக்குள் ஏதோ ஒன்று ..
உன்னை பிடித்தது...!!!!
உன்னை பார்க்கும் போதெல்லாம்
என் உயிருக்குள்
உன்னொடு பகிர்ந்து கொள்ள
இனிய உறவு ...!!!
என் உயிர் இறுதி வரை
வேண்டுமென தினமும்
சொல்லும் மனது...!!!
எனக்கும்ட்டும் சிற்கடித்து பறக்க
சிறகுகள்
இருந்திருந்தால்
என்றும் உன்னருகில்
உன்மூச்சுகாற்றாய்..
நானோ பெண்னாய்
வேலியில் மாட்டிய மலராய்....
யாரரிவார்.. புரிந்துகொள்...
உடல் மட்டும் இங்கே....

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக