புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 12:06 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
என்னவளை காண ....... Poll_c10என்னவளை காண ....... Poll_m10என்னவளை காண ....... Poll_c10 
15 Posts - 88%
Guna.D
என்னவளை காண ....... Poll_c10என்னவளை காண ....... Poll_m10என்னவளை காண ....... Poll_c10 
1 Post - 6%
T.N.Balasubramanian
என்னவளை காண ....... Poll_c10என்னவளை காண ....... Poll_m10என்னவளை காண ....... Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என்னவளை காண ....... Poll_c10என்னவளை காண ....... Poll_m10என்னவளை காண ....... Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
என்னவளை காண ....... Poll_c10என்னவளை காண ....... Poll_m10என்னவளை காண ....... Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
என்னவளை காண ....... Poll_c10என்னவளை காண ....... Poll_m10என்னவளை காண ....... Poll_c10 
17 Posts - 4%
prajai
என்னவளை காண ....... Poll_c10என்னவளை காண ....... Poll_m10என்னவளை காண ....... Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
என்னவளை காண ....... Poll_c10என்னவளை காண ....... Poll_m10என்னவளை காண ....... Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
என்னவளை காண ....... Poll_c10என்னவளை காண ....... Poll_m10என்னவளை காண ....... Poll_c10 
9 Posts - 2%
Guna.D
என்னவளை காண ....... Poll_c10என்னவளை காண ....... Poll_m10என்னவளை காண ....... Poll_c10 
4 Posts - 1%
Jenila
என்னவளை காண ....... Poll_c10என்னவளை காண ....... Poll_m10என்னவளை காண ....... Poll_c10 
4 Posts - 1%
jairam
என்னவளை காண ....... Poll_c10என்னவளை காண ....... Poll_m10என்னவளை காண ....... Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
என்னவளை காண ....... Poll_c10என்னவளை காண ....... Poll_m10என்னவளை காண ....... Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னவளை காண .......


   
   
rajuselvam
rajuselvam
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 47
இணைந்தது : 06/12/2020
https://selvasil.blogspot.com

Postrajuselvam Mon Jan 15, 2024 8:07 am

காலங்கள் , பருவங்கள், வருடங்கள் வாழ்கை;
பார்வை எண்ணம், செயல் நிகழ்வு;
இன்பம் துன்பம், ஏற்றம் இறக்கம்;
பிள்ளைகள் பேரன்கள் , பொறுப்புகள் கடமைகள்;

நிறைவு குறைவு வாழ்க்கை யானது.
சந்திக்க ஒரு துணை இருந்தது ,
சிந்திக்க ஒரு மனம் இருந்தது,
செயலாக்க ஒரு உடம்பு இருந்தது,
காலத்தின் களவு என்னவள் கரைந்தாள்.


இருவராக இருந்தோம் இளைப்பாற வந்தனர்.

தனிமரம் ஆனேன்:-
தாகத்தை தீர்க்க யார் வருவர்,
காலம் வரும் எதிர் கொள்ள,
கரையும் வரை நான்......
தேடுகிறேன்!! என்ன வளை எங்கே என் தேவதை ???

Anthony raj
Anthony raj
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 255
இணைந்தது : 10/09/2023

PostAnthony raj Tue Jan 16, 2024 2:12 am

வார்த்தைகள் நடுவில் தனிமையின் கொடுமை உணர்வுகளை புரிந்து கொள்ள முடிகிறது.

காலங்கள் என்பது எல்லோருக்கும் ஒரே மாதிரி கொடுக்க படவில்லை என்பதை உணருகிறேன். 

எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து அன்பில் ஒன்றாகி.. 
உயிரில் கலந்த உறவை மறப்பது கடினம். ஆனால் ஒன்று.. 
அந்த உயிரான அன்பான உறவை ரசிக்க ருசிக்க, பிறருக்கு கிடைக்காத ஒன்றை உங்களுக்கு கொடுத்த இறைவனுக்கு நன்றி சொல்கிறேன்

உடல் நிலையானது அல்ல. கடவுளை தவிர எல்லாமே இங்கு... சில காலம் தான். மன்னிக்கவும்
Anthony raj
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Anthony raj

rajuselvam இந்த பதிவை விரும்பியுள்ளார்

rajuselvam
rajuselvam
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 47
இணைந்தது : 06/12/2020
https://selvasil.blogspot.com

Postrajuselvam Tue Jan 16, 2024 12:36 pm

ஐயா  வணக்கம்.

உண்மை. நீங்கள் சொல்வது :-
"காலங்கள் என்பது எல்லோருக்கும் ஒரே மாதிரி கொடுக்க படவில்லை என்பதை உணருகிறேன்".

நாம் நம்மை பிறரிடம் அர்ப்பணிக்கும் போது ''உயிருடன் கலந்த அன்பில் ஒன்றாகி.. உயிரில் கலந்த உறவை மறப்பது கடினம்".

அந்த உயிரான அன்பான உறவை ரசிக்க ருசிக்க, எழுதுகிறேன்.

காலம் எல்லாவற்றிற்கும் ஆன மருந்தை கொடுக்கும்.


என் மருந்து "என்னவள்".


என் மனசுக்கு ஆறுதலாக இருந்தது உங்கள் சிந்தனை மற்றும் எழுத்துக்கள்.


வாழ்வின் மறக்க முடியாத தருணங்கள் நம்மை செதுக்கும் சோதனைகளே?

காலத்திடமே விட்டு விடுகிறேன் என் வாழ்வை.

மீண்டும் நன்றியுடன் ...

Dr.S.Soundarapandian and Anthony raj இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Jan 16, 2024 1:31 pm

என்னவளை காண ....... 3838410834



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக