புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இராமானுஜர் திருவடிகளே சரணம்...சொல் காக்கும் ரங்கன் ! Poll_c10இராமானுஜர் திருவடிகளே சரணம்...சொல் காக்கும் ரங்கன் ! Poll_m10இராமானுஜர் திருவடிகளே சரணம்...சொல் காக்கும் ரங்கன் ! Poll_c10 
31 Posts - 53%
heezulia
இராமானுஜர் திருவடிகளே சரணம்...சொல் காக்கும் ரங்கன் ! Poll_c10இராமானுஜர் திருவடிகளே சரணம்...சொல் காக்கும் ரங்கன் ! Poll_m10இராமானுஜர் திருவடிகளே சரணம்...சொல் காக்கும் ரங்கன் ! Poll_c10 
21 Posts - 36%
mohamed nizamudeen
இராமானுஜர் திருவடிகளே சரணம்...சொல் காக்கும் ரங்கன் ! Poll_c10இராமானுஜர் திருவடிகளே சரணம்...சொல் காக்கும் ரங்கன் ! Poll_m10இராமானுஜர் திருவடிகளே சரணம்...சொல் காக்கும் ரங்கன் ! Poll_c10 
2 Posts - 3%
சிவா
இராமானுஜர் திருவடிகளே சரணம்...சொல் காக்கும் ரங்கன் ! Poll_c10இராமானுஜர் திருவடிகளே சரணம்...சொல் காக்கும் ரங்கன் ! Poll_m10இராமானுஜர் திருவடிகளே சரணம்...சொல் காக்கும் ரங்கன் ! Poll_c10 
1 Post - 2%
Manimegala
இராமானுஜர் திருவடிகளே சரணம்...சொல் காக்கும் ரங்கன் ! Poll_c10இராமானுஜர் திருவடிகளே சரணம்...சொல் காக்கும் ரங்கன் ! Poll_m10இராமானுஜர் திருவடிகளே சரணம்...சொல் காக்கும் ரங்கன் ! Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
இராமானுஜர் திருவடிகளே சரணம்...சொல் காக்கும் ரங்கன் ! Poll_c10இராமானுஜர் திருவடிகளே சரணம்...சொல் காக்கும் ரங்கன் ! Poll_m10இராமானுஜர் திருவடிகளே சரணம்...சொல் காக்கும் ரங்கன் ! Poll_c10 
1 Post - 2%
jairam
இராமானுஜர் திருவடிகளே சரணம்...சொல் காக்கும் ரங்கன் ! Poll_c10இராமானுஜர் திருவடிகளே சரணம்...சொல் காக்கும் ரங்கன் ! Poll_m10இராமானுஜர் திருவடிகளே சரணம்...சொல் காக்கும் ரங்கன் ! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இராமானுஜர் திருவடிகளே சரணம்...சொல் காக்கும் ரங்கன் ! Poll_c10இராமானுஜர் திருவடிகளே சரணம்...சொல் காக்கும் ரங்கன் ! Poll_m10இராமானுஜர் திருவடிகளே சரணம்...சொல் காக்கும் ரங்கன் ! Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
இராமானுஜர் திருவடிகளே சரணம்...சொல் காக்கும் ரங்கன் ! Poll_c10இராமானுஜர் திருவடிகளே சரணம்...சொல் காக்கும் ரங்கன் ! Poll_m10இராமானுஜர் திருவடிகளே சரணம்...சொல் காக்கும் ரங்கன் ! Poll_c10 
114 Posts - 38%
mohamed nizamudeen
இராமானுஜர் திருவடிகளே சரணம்...சொல் காக்கும் ரங்கன் ! Poll_c10இராமானுஜர் திருவடிகளே சரணம்...சொல் காக்கும் ரங்கன் ! Poll_m10இராமானுஜர் திருவடிகளே சரணம்...சொல் காக்கும் ரங்கன் ! Poll_c10 
13 Posts - 4%
prajai
இராமானுஜர் திருவடிகளே சரணம்...சொல் காக்கும் ரங்கன் ! Poll_c10இராமானுஜர் திருவடிகளே சரணம்...சொல் காக்கும் ரங்கன் ! Poll_m10இராமானுஜர் திருவடிகளே சரணம்...சொல் காக்கும் ரங்கன் ! Poll_c10 
9 Posts - 3%
Jenila
இராமானுஜர் திருவடிகளே சரணம்...சொல் காக்கும் ரங்கன் ! Poll_c10இராமானுஜர் திருவடிகளே சரணம்...சொல் காக்கும் ரங்கன் ! Poll_m10இராமானுஜர் திருவடிகளே சரணம்...சொல் காக்கும் ரங்கன் ! Poll_c10 
4 Posts - 1%
Rutu
இராமானுஜர் திருவடிகளே சரணம்...சொல் காக்கும் ரங்கன் ! Poll_c10இராமானுஜர் திருவடிகளே சரணம்...சொல் காக்கும் ரங்கன் ! Poll_m10இராமானுஜர் திருவடிகளே சரணம்...சொல் காக்கும் ரங்கன் ! Poll_c10 
3 Posts - 1%
jairam
இராமானுஜர் திருவடிகளே சரணம்...சொல் காக்கும் ரங்கன் ! Poll_c10இராமானுஜர் திருவடிகளே சரணம்...சொல் காக்கும் ரங்கன் ! Poll_m10இராமானுஜர் திருவடிகளே சரணம்...சொல் காக்கும் ரங்கன் ! Poll_c10 
3 Posts - 1%
Baarushree
இராமானுஜர் திருவடிகளே சரணம்...சொல் காக்கும் ரங்கன் ! Poll_c10இராமானுஜர் திருவடிகளே சரணம்...சொல் காக்கும் ரங்கன் ! Poll_m10இராமானுஜர் திருவடிகளே சரணம்...சொல் காக்கும் ரங்கன் ! Poll_c10 
2 Posts - 1%
Barushree
இராமானுஜர் திருவடிகளே சரணம்...சொல் காக்கும் ரங்கன் ! Poll_c10இராமானுஜர் திருவடிகளே சரணம்...சொல் காக்கும் ரங்கன் ! Poll_m10இராமானுஜர் திருவடிகளே சரணம்...சொல் காக்கும் ரங்கன் ! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
இராமானுஜர் திருவடிகளே சரணம்...சொல் காக்கும் ரங்கன் ! Poll_c10இராமானுஜர் திருவடிகளே சரணம்...சொல் காக்கும் ரங்கன் ! Poll_m10இராமானுஜர் திருவடிகளே சரணம்...சொல் காக்கும் ரங்கன் ! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இராமானுஜர் திருவடிகளே சரணம்...சொல் காக்கும் ரங்கன் !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 08, 2020 9:38 pm

இராமானுஜர் திருவடிகளே சரணம்...சொல் காக்கும் ரங்கன் !

இராமானுஜர் திருவடிகளே சரணம்...சொல் காக்கும் ரங்கன் ! St_20181218172249920305

ஸ்ரீ ரங்கத்தில் உலகம் போற்றும் ஆசார்யன் ஸ்ரீமத் ராமானுஜர், ஒரு சமயம் திருக்கோவிலை வலம் வந்து கொண்டிருந்தார். அப்போது மடப்பள்ளியிலிருந்து ஏதோ சச்சரவு போன்று சத்தம் கேட்டது. எம்பெருமானார் மெதுவாக சத்தம் வரும் இடத்திற்குச் சென்றார். அவரைக் கண்டதும் அனைவரும் வணங்கினர்.
மடப்பள்ளியில் இருந்தவரைப் பார்த்து

என்ன விஷயம்?

என்று வினவினார்.

அவர் இன்னொருவரைக் காட்டிச் சொன்னார்

இவர் நமது கோவிலில் கைங்கர்யம் செய்பவர். இவ்வளவு நாட்களாக இவரது கைங்கர்யத்திற்காக இவருக்கு ஒரு பட்டை ப்ரசாதம் வழங்கப்பட்டு வந்தது. இப்போது அதிகம் வேண்டும் என்று கேட்கிறார். அப்படியெல்லாம் கொடுப்பதற்கு நமக்கு அதிகாரம் இல்லை.

எம்பெருமானார் திரும்பி அவரைப் பார்த்தார்.
அவர் தெண்டனிட்டுவிட்டுச் சொன்னார்.

ஸ்வாமி, அவர் சொல்றது உண்மதான். நான் ப்ரும்மச்சாரியாய் இருந்த வரையில் எனக்கு ஒரு பட்டை ப்ரசாதம் போதுமாய் இருந்தது. இப்போது எனக்குக் கல்யாணமாகிடுச்சு. கோவில் வேலைக்கே நேரம் சரியாப் போயிடுது. அதனால, நான் வேற வேலைக்கும் போகமுடியறதில்ல. ஒரு பட்டை ப்ரசாதம் என் குடும்பத்துக்குப் போதல. அதனால் கூட ஒரு பட்டை ப்ரசாதம் கிடைச்சா கொஞ்சம் கஷ்டப்படாம ஜீவனம் போகும் ஸ்வாமி. ஆனா, இவர் தரமுடியாதுன்னு சொல்றார்.

கோவிலின் பொது விதிகளை ஒருவருக்காக மீறுவது சரியில்லை. ராமானுஜர் சற்று யோசித்தார்.

சரி, உனக்கு உள்ள இருக்கும் பெருமாள் மேல நம்பிக்கை இருக்கா?

இல்ல ஸ்வாமி,

தூக்கிவாரிப் போட்டது அனைவருக்கும்.

என்னப்பா, கோவில்ல கைங்கர்யம் பண்ற. பெருமாள்மேல் நம்பிக்கை இல்லைங்கற. எப்படிப்பா?

ஆமா ஸ்வாமி, எனக்குப் பெருமாள் மேல நம்பிக்கை இல்லதான். ஆனா, உங்களைத்தான் நம்பறேன். நீங்கதான் என் பெருமாள்.

அப்பாடா, சரி. என்னை நம்பறயோ? உனக்கு யார் மேலயாவது நம்பிக்கை இருந்தா சரிதான்.
கோவில்ல, பாசுரம், பூஜை சப்தம், பாடல்கள், வேதம், உபன்யாசங்கள் இதெல்லாம்தான் கேக்கணும். சண்டை சச்சரவுச் சத்தமெல்லாம் கோவில்ல கேக்கக்கூடாது.
நீ சண்டை போடாம கிளம்பிப் போ. என்னை நம்ப்றதானே? நான் பாத்துக்கறேன்

சரி ஸ்வாமி,
மீண்டும் விழுந்து வணங்கி விட்டுப் போய் விட்டான்.

அவனிடம் சொன்னாரே தவிர, எம்பெருமானாரும் பணிகளில் மூழ்கி விட்டார். அந்தப் பையனிடம் சொன்னது மறந்து விட்டது.

தொடரும்....



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 08, 2020 9:40 pm

இது நடந்து ஒரு வருஷம் இருக்கும்.

இராமானுஜர் திருவடிகளே சரணம்...சொல் காக்கும் ரங்கன் ! Tamil-daily-news-paper_9694286584855

ஒருநாள் அம்மா மண்டபத்தில் ஸ்நானம் செய்து விட்டு வந்து கொண்டிருந்தார் உடையவர்.
அப்போது எதிரில் அந்தப் பையன் வந்தான். உடையவரைக் கண்டதும், மகிழ்ச்சியோடு விழுந்து வணங்கினான்.

அவனைப் பார்த்ததும் சட்டென்று முன்பு தான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொன்னது நினைவுக்கு வந்தது. அடடா, மறந்துவிட்டோமே. என்று வருந்தினார்.

அவனைப் பார்த்து

என்னப்பா, காலக்ஷேபங்கள் எல்லாம் எப்படிப் போகிறது?

ரொம்ப சந்தோஷமா இருக்கேன் ஸ்வாமி.
தினமும் நீங்க அனுப்பற பையன் வந்து எங்களுக்குத் தேவைக்குமேல ப்ரசாதத்தை வீட்டுக்கே கொண்டுவந்து கொடுத்துட்டுப் போறான். தேவரீரோட கருணையே கருணை..

தூக்கி வாரிப் போட்டது உடையவருக்கு. தினமும் ஒருத்தர் வராரா? நான் யாரையும் அனுப்பலையேப்பா.

நீங்க அனுப்பினதா சொல்லி ஒருத்தர் தினமும் ப்ரசாதம்  கொண்டுவராரே ஸ்வாமி. அவர் பேர் ரங்கராஜன் என்று சொன்னர். ப்ரசாதம் கொடுத்துட்டு நின்னு கோவில்  தூக்கையெல்லாம் திருப்பி வாங்கிண்டு போயிடுவார்.

உடையவருக்குக் காலுக்குக் கீழ் பூமி நழுவியது. அப்படியே உட்கார்ந்து விட்டார் உடையவர். சொன்ன எனக்கே மறந்து விட்டது. ரங்கநாதா, உனக்கேன் இவ்ளோ கருணை என்று நெகிழ்ந்து போய் அரற்ற ஆரம்பித்தார்.

குரு ஒருவருக்கும் கொடுக்கும் வாக்கை வரிந்து கட்டிக் கொண்டு இறைவன்  நிறைவேற்றுகிறான்.

இராமானுஜர் திருவடிகளே சரணம் !

:வணக்கம்: அன்பு மலர் :வணக்கம்: அன்பு மலர் :வணக்கம்:



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக