புதிய பதிவுகள்
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 11:17 pm
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 11:02 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:39 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Today at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Today at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Today at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
by heezulia Today at 11:17 pm
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 11:02 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:39 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Today at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Today at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Today at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
சிவா | ||||
Manimegala | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
jairam | ||||
Jenila | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
"சிறுபிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது"
Page 1 of 1 •
ஒரு காலத்தில் சொந்தமாக நிலம் வைத்து வேளாண்மை செய்வோரைப் பார்த்து பொருளாதார வலிமை கொண்டோராகவும், அவர்களுடைய உதவிக்கு எளிதாக சுற்றியுள்ளோர் ஒன்று சேர்ந்து கொள்வார்கள் என்றும் கருதுவார்கள். "அவனுக்கென்னடா குறைச்சல்.. காடு கழனி, ஆடு மாடு ன்னு குறைவில்லாம இருக்குன்னு" சொல்லி துணிச்சலாக மன நிறைவுடன் பெண்ணை கட்டிக் கொடுப்பார்கள். யாரேனும் அவங்களுக்கு கடன் இருக்குன்னு சொன்னால்.., "அதனாலென்ன வீட்டைச் சுற்றி பத்து தென்னை இருக்கு.. கொல்லையை கூட்டிப் பெருக்கினாலே குடும்பம் நடத்தலாம்" என்று சொல்லி பெருமைப்பட்டுக் கொள்வார்கள்.
அதாவது இதெல்லாம் தற்சார்பை பறைசாற்றுபவை.
பெரும்பாலும் வேளாண் குடும்பங்கள் யாரும் கையில் உள்ள ஆடு மாடுகளுக்கு மீறி கடன் வாங்க மாட்டார்கள். அதையும் மீறி நொடித்துப் போனால் முதலில் புன்செய் நிலங்களைக் கொடுப்பார்கள். அதற்கும் மேலே கைமீறும்போது நன்செய் நிலங்களை கொடுப்பார்கள். ஆனால் இவை அவ்வளவு எளிதாக நடக்காது. எந்த சூழலிலும் வீடு கடனில் போகாது. வீடும், 10 தென்னை மரங்கள் இருந்தால் அதிலிருந்து கிடைப்பவற்றை வைத்தே குடும்பம் நடத்திவிட முடிந்திருக்கிறது.
இதெல்லாம் ஏதோ 200 வருட பழங்கதை என்று நினைக்க வேண்டாம். வெறும் 25 வருடங்களுக்கு முன்வரை இருந்தது. குறைந்தது இரண்டு பத்தாயம், விதைகளை சேமிக்க பல வடிவங்களில் ஐந்தாறு குதிர் என வேளாண் குடி என்றாலே அவர்கள் வீடு மிடுக்காக இருந்தது.
இன்றைக்கெல்லாம் எந்த சேமிப்பும் கிடையாது. எதை வேண்டுமானாலும் அடமானம் வைத்து கடன் வாங்குகிறார்கள். வாங்கிய நோக்கத்தைத் தவிர இதர பயன்பாடுகளுக்கும் சரளமாக செலவு செய்கிறார்கள். அவ்வாறு சிதறிய செலவை நியாயம் என்றும் பேசுகிறார்கள். அதை சரியென்று வாதிட ஒரு கட்சியே இருக்கிறது. ஒருமுறை பெருங்கடனில் சிக்கிக் கொண்டால் அந்த சூழலிலிருந்து மீளவே முடியாது.
நேற்று ஒரு பஞ்சாபி விவசாயியைப் பார்த்து ஊடகவியலாளர் கேட்கிறார்..
"உங்களிடம் ஆறு மாதத்திற்கு தேவையான உணவுப் பொருட்கள் இருக்கிறதாமே..! எந்த அரசியல் பின்புலமும் இல்லாமல் உங்களிடம் எப்படி இவ்வளவு உணவுப்பொருட்கள் இருக்கின்றன.?" என்று.
அதைப் பார்த்துக் கொண்டிருந்த எனக்கே சுருக்கென்று வலித்தது. அரசியல்வாதிக்கும் உணவுக்கும் என்ன தொடர்பு..? அவர்கள் எப்படி விவசாயிக்கு உதவ முடியும்.? அப்படி உதவ முடிந்தால் தவறு எங்கே இருக்கிறது.? கண்டிப்பாக அந்த விவசாயி நொந்து போயிருப்பார். தனது வலியை கட்டுப்படுத்திக் கொண்டு பொறுமையாக பதில் சொல்கிறார்..
"எங்கள் விளைச்சலில் ஒன்று முதல் ஒன்றரை வருட தேவைக்கு சேமித்து வைத்து விட்டு எஞ்சியத்தைத் தான் விற்போம். அதிலிருந்து ஆறு மாதங்களுக்கு தேவையானதை எடுத்து வருவதில் என்ன பிரச்சினை..? எங்களால் ஆறு மாதங்கள் அல்ல.. ஒரு வருடத்திற்கு கூட யாருடைய உதவியும் இன்றி போராட முடியும்.!"
இந்த பதில் தான் தற்சார்பின் வலிமை.
இங்கே ஒரு நாள் (வராத)புயலுக்கே அஞ்சி நடுங்கி ஊரைச் சூறையாடியது நம் நிலைமை.
அதாவது இதெல்லாம் தற்சார்பை பறைசாற்றுபவை.
பெரும்பாலும் வேளாண் குடும்பங்கள் யாரும் கையில் உள்ள ஆடு மாடுகளுக்கு மீறி கடன் வாங்க மாட்டார்கள். அதையும் மீறி நொடித்துப் போனால் முதலில் புன்செய் நிலங்களைக் கொடுப்பார்கள். அதற்கும் மேலே கைமீறும்போது நன்செய் நிலங்களை கொடுப்பார்கள். ஆனால் இவை அவ்வளவு எளிதாக நடக்காது. எந்த சூழலிலும் வீடு கடனில் போகாது. வீடும், 10 தென்னை மரங்கள் இருந்தால் அதிலிருந்து கிடைப்பவற்றை வைத்தே குடும்பம் நடத்திவிட முடிந்திருக்கிறது.
இதெல்லாம் ஏதோ 200 வருட பழங்கதை என்று நினைக்க வேண்டாம். வெறும் 25 வருடங்களுக்கு முன்வரை இருந்தது. குறைந்தது இரண்டு பத்தாயம், விதைகளை சேமிக்க பல வடிவங்களில் ஐந்தாறு குதிர் என வேளாண் குடி என்றாலே அவர்கள் வீடு மிடுக்காக இருந்தது.
இன்றைக்கெல்லாம் எந்த சேமிப்பும் கிடையாது. எதை வேண்டுமானாலும் அடமானம் வைத்து கடன் வாங்குகிறார்கள். வாங்கிய நோக்கத்தைத் தவிர இதர பயன்பாடுகளுக்கும் சரளமாக செலவு செய்கிறார்கள். அவ்வாறு சிதறிய செலவை நியாயம் என்றும் பேசுகிறார்கள். அதை சரியென்று வாதிட ஒரு கட்சியே இருக்கிறது. ஒருமுறை பெருங்கடனில் சிக்கிக் கொண்டால் அந்த சூழலிலிருந்து மீளவே முடியாது.
நேற்று ஒரு பஞ்சாபி விவசாயியைப் பார்த்து ஊடகவியலாளர் கேட்கிறார்..
"உங்களிடம் ஆறு மாதத்திற்கு தேவையான உணவுப் பொருட்கள் இருக்கிறதாமே..! எந்த அரசியல் பின்புலமும் இல்லாமல் உங்களிடம் எப்படி இவ்வளவு உணவுப்பொருட்கள் இருக்கின்றன.?" என்று.
அதைப் பார்த்துக் கொண்டிருந்த எனக்கே சுருக்கென்று வலித்தது. அரசியல்வாதிக்கும் உணவுக்கும் என்ன தொடர்பு..? அவர்கள் எப்படி விவசாயிக்கு உதவ முடியும்.? அப்படி உதவ முடிந்தால் தவறு எங்கே இருக்கிறது.? கண்டிப்பாக அந்த விவசாயி நொந்து போயிருப்பார். தனது வலியை கட்டுப்படுத்திக் கொண்டு பொறுமையாக பதில் சொல்கிறார்..
"எங்கள் விளைச்சலில் ஒன்று முதல் ஒன்றரை வருட தேவைக்கு சேமித்து வைத்து விட்டு எஞ்சியத்தைத் தான் விற்போம். அதிலிருந்து ஆறு மாதங்களுக்கு தேவையானதை எடுத்து வருவதில் என்ன பிரச்சினை..? எங்களால் ஆறு மாதங்கள் அல்ல.. ஒரு வருடத்திற்கு கூட யாருடைய உதவியும் இன்றி போராட முடியும்.!"
இந்த பதில் தான் தற்சார்பின் வலிமை.
இங்கே ஒரு நாள் (வராத)புயலுக்கே அஞ்சி நடுங்கி ஊரைச் சூறையாடியது நம் நிலைமை.
ஒருவேளை இன்றைய சமூகத்தினருக்கு பஞ்சாபி விவசாயியின் சொற்கள் மீது நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். இந்தியாவில் மட்டுமல்ல.. உலகம் முழுக்க உணவு உற்பத்தி செய்யும் வேளாண் மக்கள் மீது எப்போதும் ஆள்வோருக்கு அச்சம் இருக்கும். அவர்களுடைய தேர்தல் வாக்குக்காக என்று எல்லோரும் தவறாக கணிக்கிறீர்கள்..
அவர்களை சுற்றி வளைத்து முற்றுகை இட்டால், அதைப்பற்றி சற்றும் கவலை கொள்ளாமல் தான் உண்டு தன் வேலையுண்டு என்று அவர்களுக்கு தேவையானவற்றை அவர்களே உற்பத்தி செய்து நிம்மதியுடன் வாழ்ந்து கொள்வார்கள். மற்ற பிறர் யாருக்கும் இது சாத்தியமில்லை. முற்றுகை இட்டவன்தான் பட்டினி கிடந்து சாவான்.
ஒரு விவசாயியைப் பார்த்து உன்னிடம் ஏது ஆறு மாதத்திற்கு தேவையான உணவு என்று கேட்பது தேசிய அவமானம். முட்டாள்தனத்தின் உச்சம்.
இன்று ஒரு விவசாயி வீட்டில் கூட பத்தாயம் இல்லை. விதைநெல்லை சேகரிக்கும் குதிர் கூட இல்லை.
"சிறுபிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது" என்று பெரியவர்கள் திட்டுவார்கள். ஆனால் இன்றோ யார் செய்யும் வேளாண்மையும் வீடு வந்து சேர்வதில்லை. வைக்கோல் கூட வருவதில்லை.
நம்ம ஊரில் பசு மாடு வைத்திருக்கும் பலரைப் பார்த்துள்ளேன். கோனாரை வைத்து கறந்த பாலை டீக்கடையில் கொடுத்துவிட்டு அதே பாத்திரத்தில் பார்சல் டீ வாங்கிட்டு வந்து குடும்பத்துடன் குடிக்கிறார்கள். மாத இறுதியில் இவர்களிடம் மாட்டுக்கு தீவனம் வாங்க பணம் இல்லாமல் கடன் வாங்குகிறார்கள். மூன்றடுக்கு பானை முழுக்க தயிர் நிரப்பி உறியில் கட்டி உணவு உண்ட பலர் வீட்டில் சொட்டுத்தயிர் கூட இருப்பதில்லை.
இதெல்லாம் என்னவிதமான புத்திசாலித்தனம் என்று இன்னமும் புரியவில்லை.
நன்றி- வாட்சப்
அவர்களை சுற்றி வளைத்து முற்றுகை இட்டால், அதைப்பற்றி சற்றும் கவலை கொள்ளாமல் தான் உண்டு தன் வேலையுண்டு என்று அவர்களுக்கு தேவையானவற்றை அவர்களே உற்பத்தி செய்து நிம்மதியுடன் வாழ்ந்து கொள்வார்கள். மற்ற பிறர் யாருக்கும் இது சாத்தியமில்லை. முற்றுகை இட்டவன்தான் பட்டினி கிடந்து சாவான்.
ஒரு விவசாயியைப் பார்த்து உன்னிடம் ஏது ஆறு மாதத்திற்கு தேவையான உணவு என்று கேட்பது தேசிய அவமானம். முட்டாள்தனத்தின் உச்சம்.
இன்று ஒரு விவசாயி வீட்டில் கூட பத்தாயம் இல்லை. விதைநெல்லை சேகரிக்கும் குதிர் கூட இல்லை.
"சிறுபிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது" என்று பெரியவர்கள் திட்டுவார்கள். ஆனால் இன்றோ யார் செய்யும் வேளாண்மையும் வீடு வந்து சேர்வதில்லை. வைக்கோல் கூட வருவதில்லை.
நம்ம ஊரில் பசு மாடு வைத்திருக்கும் பலரைப் பார்த்துள்ளேன். கோனாரை வைத்து கறந்த பாலை டீக்கடையில் கொடுத்துவிட்டு அதே பாத்திரத்தில் பார்சல் டீ வாங்கிட்டு வந்து குடும்பத்துடன் குடிக்கிறார்கள். மாத இறுதியில் இவர்களிடம் மாட்டுக்கு தீவனம் வாங்க பணம் இல்லாமல் கடன் வாங்குகிறார்கள். மூன்றடுக்கு பானை முழுக்க தயிர் நிரப்பி உறியில் கட்டி உணவு உண்ட பலர் வீட்டில் சொட்டுத்தயிர் கூட இருப்பதில்லை.
இதெல்லாம் என்னவிதமான புத்திசாலித்தனம் என்று இன்னமும் புரியவில்லை.
நன்றி- வாட்சப்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|