புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 6:35 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Today at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Today at 5:57 pm
» காயத் திரியில் விளக்கேற்றி
by T.N.Balasubramanian Today at 5:40 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Today at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
by Guna.D Today at 6:35 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Today at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Today at 5:57 pm
» காயத் திரியில் விளக்கேற்றி
by T.N.Balasubramanian Today at 5:40 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Today at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
சிவா | ||||
Manimegala | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Jenila | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கே.ஜே. யேசுதாஸ்
Page 1 of 1 •
புகழ்பெற்ற திரைப்படப் பின்னணிப் பாடகரும்,
கர்னாடக இசைக் கலைஞருமான கே.ஜே. யேசுதாஸ்
( கட்டச்சேரி ஜோசஃப் யேசுதாஸ்) பிறந்த நாள் இன்று
(ஜனவரி10)
கே.ஜே. யேசுதாஸ் அவர்கள், இந்தியத் திரைப்படத்
துறையில் புகழ்பெற்ற திரைப்படப் பின்னணிப்
பாடகர் மற்றும் சிறந்த கர்நாடக இசை கலைஞரும்
ஆவார்.
தனது கந்தர்வக் குரலால், தென்னிந்திய மக்களின்
இதயங்களில் நிரந்தர இடம் பிடித்த அவர், இசை ர
சிகர்களால் “கான கந்தர்வன்” என அழைக்கப்
படுகிறார்.
திரைப்படத்துறையில் சுமார் அரை
நூற்றாண்டு க்கும் மேலாக இசைப் பணியாற்றி வரும்
அவர், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம்,
குஜராத்தி, மராத்தி, பஞ்சாபி, வங்காளம், ஒரியா,
சமஸ்கிருதம், துளு, மலாய் உருசிய மொழி, அரேபிய
மொழி, லத்தீன், ஆங்கிலம் போன்ற பல மொழிகளில்
திரைப்படப் பாடல்களைப் பாடி யுள்ளார்.
சுமார் 40,000க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ள
இவருக்கு, இந்திய அரசின் உயரிய விருதான
“பத்ம பூஷன்” மற்றும் “பத்ம ஸ்ரீ” விருது வழங்கப்
பட்டது.
மேலும், எந்தப் பாடகரும் சாதிக்காத நிலையில்,
ஏழு முறை “தேசிய விருதுகளையும்”, நாற்ப துக்கும்
மேற்பட்ட கேரளா, தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரா
மற்றும் மேற்கு வங்க அரசுகளின் மாநில
விருதுகளையும் பெற்று சாதனைப் படைத்து உள்ளார்.
அற்புதமான தெய்வீகக் குரலால் இசையுலகில்
புகழ்பெற்று விளங்குபவர் கே.ஜே. யேசுதாஸ்.
கேரள மாநிலம், கொச்சியில் பிறந்தவர். தந்தை
பிரபல இசைக் கலைஞர் மற்றும் நடிகர். ஐந்து
வயதிலேயே தனது ஆரம்ப இசைக் கல்வியை
தந்தையிடம் கற்றார்.
திருப்புனித்துறை இசை அகாடமியில் இசை கற்றார்.
சிறிது காலம் வேச்சூர் ஹரிகர சுப்பிரமணிய
அய்யரிடமும், செம்பை வைத்தியநாத பாகவதரிடமும்
இசை பயின்றார்.
முதன் முதலில் கால்பாடுகள் என்ற மலையாளத்
திரைப்படத்தில் 1960-ல் பின்னணி பாடினார். தமிழில்
எஸ். பாலசந்தரின் பொம்மை படத்தில்
‘நீயும் பொம்மை, நானும் பொம்மை’ பாடலின் மூலம்
அறிமுகமானார்.
1970-களில் இந்தித் திரைப்படங்களில் பாடத்
தொடங்கினார்.
மலையாளம், தமிழ், இந்தி உள்ளிட்ட
12 மொழிகளிலும், மலாய், ரஷ்ய மொழி, அரபி, லத்தீன்,
ஆங்கிலம் உள்ளிட்ட வெளிநாட்டு மொழிகளையும்
சேர்த்து, 17 மொழிகளில் பாடல்களைப் பாடியுள்ளார்.
40,000க்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களைப்
பாடியுள்ளார். ஏழுமுறை தேசிய விருது பெற்றுள்ளார்.
இசைப் பேரறிஞர் விருது, பத்ம விருது உள்ளிட்ட
பல விருதுகளை பெற்றுள்ளார். .
கேரளம், தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரம், மேற்கு வங்க
மாநில அரசுகளின் சிறந்த பாடகருக்கான விருதை
மொத்தம் 45 முறை பெற்றுள்ளார்.
ஏராளமான ஃபிலிம்பேர் விருதுகளையும் வென்றுள்ளார்.
சங்கீத சிகரம், சங்கீத சக்ரவர்த்தி, சங்கீத ராஜா,
சங்கீத ரத்னா, கான கந்தர்வா ஆகிய எண்ணற்ற
பட்டங்கள் இவருக்கு வழங்கப்பட்டுள்ளன.
ஏராளமான கர்நாடக இசைக் கச்சேரிகளையும்
நிகழ்த்தி யுள்ளார். பக்திப் பாடல்கள், மெல்லிசைப்
பாடல்கள் அடங்கிய இசைத் தொகுப்புகளையும்
வழங்கியுள்ளார்.
ஒரு பாடகனாக நான் வலம் வருவதற்கு என்
அப்பாதான் காரணம் என்று கூறும் இவர், எனது
குருமார்கள், செம்பை வைத்தியநாத பாகவர்,
குமாரசாமி அய்யரையும் என்னால் மறக்கவே
முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
1964-ல் தொடங்கிய இவரது இனிய இசைப் பயணம்
அரை நூற்றாண்டைக் கடந்துள்ளது. 1980-ல்
திருவனந்தபுரத்தில் தரங்கிணி ஸ்டூடியோ மற்றும்
தரங்கிணி ரெகார்ட்ஸ் ஆகிய நிறுவங்களை
தொடங்கி நடத்திவருகிறார்.
இவர் பாடியுள்ள ஐயப்பன் பாடல்கள் மிகவும்
பிரசித்தம். 2006-ல் சென்னை ஏ.வி.எம். அரங்கில்
ஒரே நாளில் நான்கு தென்னிந்திய மொழிகளில்
16 திரைப்படப் பாடல்களைப் பாடி சாதனை
நிகழ்த்தியவர்!
நன்றி-வாட்சப்
கர்னாடக இசைக் கலைஞருமான கே.ஜே. யேசுதாஸ்
( கட்டச்சேரி ஜோசஃப் யேசுதாஸ்) பிறந்த நாள் இன்று
(ஜனவரி10)
கே.ஜே. யேசுதாஸ் அவர்கள், இந்தியத் திரைப்படத்
துறையில் புகழ்பெற்ற திரைப்படப் பின்னணிப்
பாடகர் மற்றும் சிறந்த கர்நாடக இசை கலைஞரும்
ஆவார்.
தனது கந்தர்வக் குரலால், தென்னிந்திய மக்களின்
இதயங்களில் நிரந்தர இடம் பிடித்த அவர், இசை ர
சிகர்களால் “கான கந்தர்வன்” என அழைக்கப்
படுகிறார்.
திரைப்படத்துறையில் சுமார் அரை
நூற்றாண்டு க்கும் மேலாக இசைப் பணியாற்றி வரும்
அவர், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம்,
குஜராத்தி, மராத்தி, பஞ்சாபி, வங்காளம், ஒரியா,
சமஸ்கிருதம், துளு, மலாய் உருசிய மொழி, அரேபிய
மொழி, லத்தீன், ஆங்கிலம் போன்ற பல மொழிகளில்
திரைப்படப் பாடல்களைப் பாடி யுள்ளார்.
சுமார் 40,000க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ள
இவருக்கு, இந்திய அரசின் உயரிய விருதான
“பத்ம பூஷன்” மற்றும் “பத்ம ஸ்ரீ” விருது வழங்கப்
பட்டது.
மேலும், எந்தப் பாடகரும் சாதிக்காத நிலையில்,
ஏழு முறை “தேசிய விருதுகளையும்”, நாற்ப துக்கும்
மேற்பட்ட கேரளா, தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரா
மற்றும் மேற்கு வங்க அரசுகளின் மாநில
விருதுகளையும் பெற்று சாதனைப் படைத்து உள்ளார்.
அற்புதமான தெய்வீகக் குரலால் இசையுலகில்
புகழ்பெற்று விளங்குபவர் கே.ஜே. யேசுதாஸ்.
கேரள மாநிலம், கொச்சியில் பிறந்தவர். தந்தை
பிரபல இசைக் கலைஞர் மற்றும் நடிகர். ஐந்து
வயதிலேயே தனது ஆரம்ப இசைக் கல்வியை
தந்தையிடம் கற்றார்.
திருப்புனித்துறை இசை அகாடமியில் இசை கற்றார்.
சிறிது காலம் வேச்சூர் ஹரிகர சுப்பிரமணிய
அய்யரிடமும், செம்பை வைத்தியநாத பாகவதரிடமும்
இசை பயின்றார்.
முதன் முதலில் கால்பாடுகள் என்ற மலையாளத்
திரைப்படத்தில் 1960-ல் பின்னணி பாடினார். தமிழில்
எஸ். பாலசந்தரின் பொம்மை படத்தில்
‘நீயும் பொம்மை, நானும் பொம்மை’ பாடலின் மூலம்
அறிமுகமானார்.
1970-களில் இந்தித் திரைப்படங்களில் பாடத்
தொடங்கினார்.
மலையாளம், தமிழ், இந்தி உள்ளிட்ட
12 மொழிகளிலும், மலாய், ரஷ்ய மொழி, அரபி, லத்தீன்,
ஆங்கிலம் உள்ளிட்ட வெளிநாட்டு மொழிகளையும்
சேர்த்து, 17 மொழிகளில் பாடல்களைப் பாடியுள்ளார்.
40,000க்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களைப்
பாடியுள்ளார். ஏழுமுறை தேசிய விருது பெற்றுள்ளார்.
இசைப் பேரறிஞர் விருது, பத்ம விருது உள்ளிட்ட
பல விருதுகளை பெற்றுள்ளார். .
கேரளம், தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரம், மேற்கு வங்க
மாநில அரசுகளின் சிறந்த பாடகருக்கான விருதை
மொத்தம் 45 முறை பெற்றுள்ளார்.
ஏராளமான ஃபிலிம்பேர் விருதுகளையும் வென்றுள்ளார்.
சங்கீத சிகரம், சங்கீத சக்ரவர்த்தி, சங்கீத ராஜா,
சங்கீத ரத்னா, கான கந்தர்வா ஆகிய எண்ணற்ற
பட்டங்கள் இவருக்கு வழங்கப்பட்டுள்ளன.
ஏராளமான கர்நாடக இசைக் கச்சேரிகளையும்
நிகழ்த்தி யுள்ளார். பக்திப் பாடல்கள், மெல்லிசைப்
பாடல்கள் அடங்கிய இசைத் தொகுப்புகளையும்
வழங்கியுள்ளார்.
ஒரு பாடகனாக நான் வலம் வருவதற்கு என்
அப்பாதான் காரணம் என்று கூறும் இவர், எனது
குருமார்கள், செம்பை வைத்தியநாத பாகவர்,
குமாரசாமி அய்யரையும் என்னால் மறக்கவே
முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
1964-ல் தொடங்கிய இவரது இனிய இசைப் பயணம்
அரை நூற்றாண்டைக் கடந்துள்ளது. 1980-ல்
திருவனந்தபுரத்தில் தரங்கிணி ஸ்டூடியோ மற்றும்
தரங்கிணி ரெகார்ட்ஸ் ஆகிய நிறுவங்களை
தொடங்கி நடத்திவருகிறார்.
இவர் பாடியுள்ள ஐயப்பன் பாடல்கள் மிகவும்
பிரசித்தம். 2006-ல் சென்னை ஏ.வி.எம். அரங்கில்
ஒரே நாளில் நான்கு தென்னிந்திய மொழிகளில்
16 திரைப்படப் பாடல்களைப் பாடி சாதனை
நிகழ்த்தியவர்!
நன்றி-வாட்சப்
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
சொற்களைப் பிசிர் தட்டாமல் துல்லிய ஒலியைப் பிறப்பித்துப் பாடும் ஒரு சில பாடகர்களில் தலைசிறந்தவர் ஜேசுதாஸ்! அவருக்கு வயது என்னவானாலும் அவரது ஒலியின் துல்லியத்தால் பாடல் இளமைக் கோலம் கொள்கிறது!
மண்டைக்கனம் பிடித்த சில ‘வித்வான்க’ளின் பாடல்கள் பிசிர்தட்டிக் கிழடு தட்டுகிறது! அப்போது சொன்னார்கள் - ‘படித்தவன் பாட்டைக் கெடுத்தான்!’
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|