புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:16 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:16 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
Manimegala | ||||
Poomagi | ||||
சிவா |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
Jenila | ||||
jairam | ||||
ஜாஹீதாபானு | ||||
Rutu | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கவர்னர் கிரண்பெடி திடீர் நீக்கம்
Page 1 of 1 •
புதுச்சேரி,
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் புதுச்சேரி கவர்னர் கிரண்பெடி திடீரென நீக்கம் செய்யப்பட்டார். தமிழிசை சவுந்தரராஜனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
மோதல் போக்கு
புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி கட்சி பெரும்பான்மை இடத்தை பெற்று ஆட்சியை பிடித்தது.
இதையொட்டி புதுவை மாநில கவர்னராக கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம் 19-ந் தேதி கிரண்பெடி நியமிக்கப்பட்டார். கவர்னராக பொறுப்பேற்ற உடன் அமைச்சரவைக்கு தெரிவிக்காமல் அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார்.இதையடுத்து ஆட்சியாளர்களுக்கும், கவர்னர் கிரண்பெடிக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வந்தது. இந்தநிலையில் அரசு அனுப்பும் கோப்பிற்கு கவர்னர் கிரண்பெடி அனுமதி தராமல் தேவையில்லாத கேள்விகளை கேட்டு திருப்பி அனுப்புவதால் மக்கள் நலத்திட்டங்கள் பாதிக்கப்படுவதாக ஆட்சியாளர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. மாநில வளர்ச்சிக்கு கவர்னர் கிரண்பெடி தொடர்ந்து தடையாக இருந்து வருவதாகவும் முதல்-அமைச்சர், அமைச்சர்கள் குற்றம் சாட்டி வந்தனர்.
பா.ஜ.க.வினர் எதிர்ப்பு
இதையொட்டி கிரண்பெடியை கண்டித்து கடந்த 2019-ம் ஆண்டு கவர்னர் மாளிகை முன்பு முதல்-அமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் போராட்டம் நடத்தினர். இருப்பினும் மோதல் போக்கு தொடர்ந்து வந்தது.
சமீபத்தில் புதிய மோட்டார் வாகன சட்டம் அமல், ஹெல்மெட் விவகாரத்தில் கவர்னர் கெடுபிடி காட்டியதால் புதுவை மாநில பா.ஜ.க.வினரிடம் கூட கவர்னர் கிரண்பெடிக்கு எதிர்ப்பு கிளம்பியது.
கவர்னர் கிரண்பெடியை சந்தித்து இலவச அரிசி திட்டத்தை செயல்படுத்த வேண்டும், ஹெல்மெட் விவகாரத்தில் பொதுமக்கள் பாதிக்கப்படுவதால் அதனை திரும்ப பெற வேண்டும் என்று பா.ஜ.க.வினர் நேரில் வலியுறுத்தினர். இது தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதமும் எழுதினர்.
ஆனால் இதில் இருந்து கவர்னர் பின்வாங்கவில்லை.
ஜனாதிபதியிடம் மனு
இந்தநிலையில் கடந்த 10-ந் தேதி டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து கவர்னர் கிரண்பெடி மீது பல்வேறு புகார்களை தெரிவித்து அவரை திரும்ப பெறக் கோரி முதல்-அமைச்சர் நாராயணசாமி மனு கொடுத்தார்.
இதற்கிடையே புதுச்சேரி மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் அரசின் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அமைச்சர்கள் பதவியில் இருந்து விலகியதால் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது.
திரும்ப பெறப்பட்டார்
இந்த நிலையில் நேற்று கவர்னர் கிரண்பெடியை திரும்ப பெற ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டு உள்ளார். அவருக்கு பதிலாக புதுச்சேரி மாநிலத்துக்கு புதிய கவர்னர் நியமிக்கப்படும் வரை புதுச்சேரி மாநில கவர்னர் பொறுப்பை தெலுங்கானா மாநில கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூடுதலாக கவனிப்பார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
புதுவை மாநில அரசியலில் அடுத்தடுத்து அதிரடி மாற்றங்கள் நடந்து வரும் நிலையில் தற்போது கவர்னர் கிரண்பெடி அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டு இருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தினத்தந்தி
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் புதுச்சேரி கவர்னர் கிரண்பெடி திடீரென நீக்கம் செய்யப்பட்டார். தமிழிசை சவுந்தரராஜனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
மோதல் போக்கு
புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி கட்சி பெரும்பான்மை இடத்தை பெற்று ஆட்சியை பிடித்தது.
இதையொட்டி புதுவை மாநில கவர்னராக கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம் 19-ந் தேதி கிரண்பெடி நியமிக்கப்பட்டார். கவர்னராக பொறுப்பேற்ற உடன் அமைச்சரவைக்கு தெரிவிக்காமல் அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார்.இதையடுத்து ஆட்சியாளர்களுக்கும், கவர்னர் கிரண்பெடிக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வந்தது. இந்தநிலையில் அரசு அனுப்பும் கோப்பிற்கு கவர்னர் கிரண்பெடி அனுமதி தராமல் தேவையில்லாத கேள்விகளை கேட்டு திருப்பி அனுப்புவதால் மக்கள் நலத்திட்டங்கள் பாதிக்கப்படுவதாக ஆட்சியாளர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. மாநில வளர்ச்சிக்கு கவர்னர் கிரண்பெடி தொடர்ந்து தடையாக இருந்து வருவதாகவும் முதல்-அமைச்சர், அமைச்சர்கள் குற்றம் சாட்டி வந்தனர்.
பா.ஜ.க.வினர் எதிர்ப்பு
இதையொட்டி கிரண்பெடியை கண்டித்து கடந்த 2019-ம் ஆண்டு கவர்னர் மாளிகை முன்பு முதல்-அமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் போராட்டம் நடத்தினர். இருப்பினும் மோதல் போக்கு தொடர்ந்து வந்தது.
சமீபத்தில் புதிய மோட்டார் வாகன சட்டம் அமல், ஹெல்மெட் விவகாரத்தில் கவர்னர் கெடுபிடி காட்டியதால் புதுவை மாநில பா.ஜ.க.வினரிடம் கூட கவர்னர் கிரண்பெடிக்கு எதிர்ப்பு கிளம்பியது.
கவர்னர் கிரண்பெடியை சந்தித்து இலவச அரிசி திட்டத்தை செயல்படுத்த வேண்டும், ஹெல்மெட் விவகாரத்தில் பொதுமக்கள் பாதிக்கப்படுவதால் அதனை திரும்ப பெற வேண்டும் என்று பா.ஜ.க.வினர் நேரில் வலியுறுத்தினர். இது தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதமும் எழுதினர்.
ஆனால் இதில் இருந்து கவர்னர் பின்வாங்கவில்லை.
ஜனாதிபதியிடம் மனு
இந்தநிலையில் கடந்த 10-ந் தேதி டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து கவர்னர் கிரண்பெடி மீது பல்வேறு புகார்களை தெரிவித்து அவரை திரும்ப பெறக் கோரி முதல்-அமைச்சர் நாராயணசாமி மனு கொடுத்தார்.
இதற்கிடையே புதுச்சேரி மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் அரசின் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அமைச்சர்கள் பதவியில் இருந்து விலகியதால் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது.
திரும்ப பெறப்பட்டார்
இந்த நிலையில் நேற்று கவர்னர் கிரண்பெடியை திரும்ப பெற ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டு உள்ளார். அவருக்கு பதிலாக புதுச்சேரி மாநிலத்துக்கு புதிய கவர்னர் நியமிக்கப்படும் வரை புதுச்சேரி மாநில கவர்னர் பொறுப்பை தெலுங்கானா மாநில கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூடுதலாக கவனிப்பார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
புதுவை மாநில அரசியலில் அடுத்தடுத்து அதிரடி மாற்றங்கள் நடந்து வரும் நிலையில் தற்போது கவர்னர் கிரண்பெடி அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டு இருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தினத்தந்தி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34975
இணைந்தது : 03/02/2010
இன்று ராகுல் காந்தி அங்கே விஜயம்.
அங்கே மீனவர்கள் சமூகத்திடையே உழவர்கள் பிரச்சனையை பற்றி
விரிவாக பேசினார். முதல் மந்திரி (இன்னும் முதல் மந்திரியாக இருக்கிறாரா?)
நாராயணசாமி அவர்கள் மொழிபெயர்த்தார்.
அடுத்த வாரம் 25 தேதி பிரதமர் புதுச்சேரி விஜயம்.
அங்கே மீனவர்கள் சமூகத்திடையே உழவர்கள் பிரச்சனையை பற்றி
விரிவாக பேசினார். முதல் மந்திரி (இன்னும் முதல் மந்திரியாக இருக்கிறாரா?)
நாராயணசாமி அவர்கள் மொழிபெயர்த்தார்.
அடுத்த வாரம் 25 தேதி பிரதமர் புதுச்சேரி விஜயம்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34975
இணைந்தது : 03/02/2010
இன்று ராகுல் காந்தி அங்கே விஜயம்.
அங்கே மீனவர்கள் சமூகத்திடையே உழவர்கள் பிரச்சனையை பற்றி
விரிவாக பேசினார். முதல் மந்திரி (இன்னும் முதல் மந்திரியாக இருக்கிறாரா?)
நாராயணசாமி அவர்கள் மொழிபெயர்த்தார்.
அடுத்த வாரம் 25 தேதி பிரதமர் புதுச்சேரி விஜயம்.
அங்கே மீனவர்கள் சமூகத்திடையே உழவர்கள் பிரச்சனையை பற்றி
விரிவாக பேசினார். முதல் மந்திரி (இன்னும் முதல் மந்திரியாக இருக்கிறாரா?)
நாராயணசாமி அவர்கள் மொழிபெயர்த்தார்.
அடுத்த வாரம் 25 தேதி பிரதமர் புதுச்சேரி விஜயம்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34975
இணைந்தது : 03/02/2010
ஆளுநராக அரசியலைமைப்பின்படி அப்பழுக்கற்ற வகையில் பணியாற்றினேன்... அனைவருக்கும் நன்றி - கிரண் பேடி
கிரண் பேடி டுவிட்டரில் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:- எனக்கு துணைநிலை ஆளுநர் பதவி அளித்து பணியாற்ற வாய்ப்பு அளித்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். என்னுடன் இணைந்து பணியாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். புதுச்சேரி மக்களின் கையில்தான் உள்ளது புதுச்சேரி மாநில துணை ஆளுநராக அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு அப்பழுக்கற்ற வகையில் பணியாற்றினேன் . புதுச்சேரிக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது. அது புதுச்சேரி மக்களின் கையில்தான் உள்ளது. புதுச்சேரி மக்களுக்கும், அனைத்து அரசு அலுவலர்களுக்கும் நன்றி. வளமான புதுச்சேரி என்று கிரண் பேடி டுவிட்டரில் கூறியுள்ளார்.
ஆளுநர் /துணை ஆளுநர் இவர்கள் எல்லாம் (constitutional authorities ) வரையறுக்கப்பட்ட அரசியலமைப்பு உட்பட்ட அதிகாரங்கள் அவர்களுக்கு உண்டு..பேடி அவர்கள் ரூல் புக்கைப் பார்த்து எதிர்ப்புகள் தெரிவித்து இருப்பாரோ? ஜன ரஞ்சகமான திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கலாம்.உதாரணமாக இலவச திட்டங்கள்
உரிய மனிதர்களுக்கு சென்றடைய வங்கி கணக்குகளில் சலுகைகள் அடைவது
சரியான ஒன்றே.(ஆனால் அரிசியை எப்பிடி கொடுக்கமுடியும்?)
constitutional authority முழுமையாக கடைபிடித்து பாமரமக்களிடம் சபாஷ் பெற்றவர்
TN SESHAN ஒருவர் மட்டுமே. இன்றைய தேர்தல் கமிஷன் கம்பீரமாக நின்று முடிவுகள் எடுப்பதற்கு சேஷன் மட்டுமே காரணம்.
(உன் வாலை என்னிடம் காட்டாதே -என்று கடிவாளம் போட்ட முதல்வரும் ஒருவர் இருந்தார்.)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
» புதுச்சேரியில் சி.பி.ஐ. கிளை அலுவலகம் அமைக்கவேண்டும் கவர்னர் கிரண்பெடி வலியுறுத்தல்
» ரிசர்வ் வங்கி துணை கவர்னர் திடீர் ராஜினாமா
» காங்கிரஸிலிருந்து எஸ்.வி.சேகர், கராத்தே தியாகராஜன் திடீர் நீக்கம்
» ஜனாதிபதி அலுவலக இணையதளத்தில் கருணை மனு பக்கம் திடீர் நீக்கம்
» சி.பி.ஐ. சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா திடீர் நீக்கம் மத்திய அரசு உத்தரவு
» ரிசர்வ் வங்கி துணை கவர்னர் திடீர் ராஜினாமா
» காங்கிரஸிலிருந்து எஸ்.வி.சேகர், கராத்தே தியாகராஜன் திடீர் நீக்கம்
» ஜனாதிபதி அலுவலக இணையதளத்தில் கருணை மனு பக்கம் திடீர் நீக்கம்
» சி.பி.ஐ. சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா திடீர் நீக்கம் மத்திய அரசு உத்தரவு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|