புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னை சுற்றுப்புற சூழல் --அழகு நிரந்தரமில்லை Poll_c10சென்னை சுற்றுப்புற சூழல் --அழகு நிரந்தரமில்லை Poll_m10சென்னை சுற்றுப்புற சூழல் --அழகு நிரந்தரமில்லை Poll_c10 
68 Posts - 53%
heezulia
சென்னை சுற்றுப்புற சூழல் --அழகு நிரந்தரமில்லை Poll_c10சென்னை சுற்றுப்புற சூழல் --அழகு நிரந்தரமில்லை Poll_m10சென்னை சுற்றுப்புற சூழல் --அழகு நிரந்தரமில்லை Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
சென்னை சுற்றுப்புற சூழல் --அழகு நிரந்தரமில்லை Poll_c10சென்னை சுற்றுப்புற சூழல் --அழகு நிரந்தரமில்லை Poll_m10சென்னை சுற்றுப்புற சூழல் --அழகு நிரந்தரமில்லை Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
சென்னை சுற்றுப்புற சூழல் --அழகு நிரந்தரமில்லை Poll_c10சென்னை சுற்றுப்புற சூழல் --அழகு நிரந்தரமில்லை Poll_m10சென்னை சுற்றுப்புற சூழல் --அழகு நிரந்தரமில்லை Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
சென்னை சுற்றுப்புற சூழல் --அழகு நிரந்தரமில்லை Poll_c10சென்னை சுற்றுப்புற சூழல் --அழகு நிரந்தரமில்லை Poll_m10சென்னை சுற்றுப்புற சூழல் --அழகு நிரந்தரமில்லை Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
சென்னை சுற்றுப்புற சூழல் --அழகு நிரந்தரமில்லை Poll_c10சென்னை சுற்றுப்புற சூழல் --அழகு நிரந்தரமில்லை Poll_m10சென்னை சுற்றுப்புற சூழல் --அழகு நிரந்தரமில்லை Poll_c10 
1 Post - 1%
Guna.D
சென்னை சுற்றுப்புற சூழல் --அழகு நிரந்தரமில்லை Poll_c10சென்னை சுற்றுப்புற சூழல் --அழகு நிரந்தரமில்லை Poll_m10சென்னை சுற்றுப்புற சூழல் --அழகு நிரந்தரமில்லை Poll_c10 
1 Post - 1%
Shivanya
சென்னை சுற்றுப்புற சூழல் --அழகு நிரந்தரமில்லை Poll_c10சென்னை சுற்றுப்புற சூழல் --அழகு நிரந்தரமில்லை Poll_m10சென்னை சுற்றுப்புற சூழல் --அழகு நிரந்தரமில்லை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சென்னை சுற்றுப்புற சூழல் --அழகு நிரந்தரமில்லை Poll_c10சென்னை சுற்றுப்புற சூழல் --அழகு நிரந்தரமில்லை Poll_m10சென்னை சுற்றுப்புற சூழல் --அழகு நிரந்தரமில்லை Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
சென்னை சுற்றுப்புற சூழல் --அழகு நிரந்தரமில்லை Poll_c10சென்னை சுற்றுப்புற சூழல் --அழகு நிரந்தரமில்லை Poll_m10சென்னை சுற்றுப்புற சூழல் --அழகு நிரந்தரமில்லை Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
சென்னை சுற்றுப்புற சூழல் --அழகு நிரந்தரமில்லை Poll_c10சென்னை சுற்றுப்புற சூழல் --அழகு நிரந்தரமில்லை Poll_m10சென்னை சுற்றுப்புற சூழல் --அழகு நிரந்தரமில்லை Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
சென்னை சுற்றுப்புற சூழல் --அழகு நிரந்தரமில்லை Poll_c10சென்னை சுற்றுப்புற சூழல் --அழகு நிரந்தரமில்லை Poll_m10சென்னை சுற்றுப்புற சூழல் --அழகு நிரந்தரமில்லை Poll_c10 
15 Posts - 3%
prajai
சென்னை சுற்றுப்புற சூழல் --அழகு நிரந்தரமில்லை Poll_c10சென்னை சுற்றுப்புற சூழல் --அழகு நிரந்தரமில்லை Poll_m10சென்னை சுற்றுப்புற சூழல் --அழகு நிரந்தரமில்லை Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
சென்னை சுற்றுப்புற சூழல் --அழகு நிரந்தரமில்லை Poll_c10சென்னை சுற்றுப்புற சூழல் --அழகு நிரந்தரமில்லை Poll_m10சென்னை சுற்றுப்புற சூழல் --அழகு நிரந்தரமில்லை Poll_c10 
9 Posts - 2%
jairam
சென்னை சுற்றுப்புற சூழல் --அழகு நிரந்தரமில்லை Poll_c10சென்னை சுற்றுப்புற சூழல் --அழகு நிரந்தரமில்லை Poll_m10சென்னை சுற்றுப்புற சூழல் --அழகு நிரந்தரமில்லை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சென்னை சுற்றுப்புற சூழல் --அழகு நிரந்தரமில்லை Poll_c10சென்னை சுற்றுப்புற சூழல் --அழகு நிரந்தரமில்லை Poll_m10சென்னை சுற்றுப்புற சூழல் --அழகு நிரந்தரமில்லை Poll_c10 
4 Posts - 1%
Jenila
சென்னை சுற்றுப்புற சூழல் --அழகு நிரந்தரமில்லை Poll_c10சென்னை சுற்றுப்புற சூழல் --அழகு நிரந்தரமில்லை Poll_m10சென்னை சுற்றுப்புற சூழல் --அழகு நிரந்தரமில்லை Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
சென்னை சுற்றுப்புற சூழல் --அழகு நிரந்தரமில்லை Poll_c10சென்னை சுற்றுப்புற சூழல் --அழகு நிரந்தரமில்லை Poll_m10சென்னை சுற்றுப்புற சூழல் --அழகு நிரந்தரமில்லை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னை சுற்றுப்புற சூழல் --அழகு நிரந்தரமில்லை


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34983
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jan 13, 2022 4:47 pm

சென்னை சுற்றுப்புற சூழல் --அழகு நிரந்தரமில்லை Bogi-chennai74-1642042722

சென்னை சுற்றுப்புற சூழல் --அழகு நிரந்தரமில்லை Bogi-2-1642042731

பழையன கழிதலும்.. புதியன புகுதலும் என்ற கொள்கைக்கு இணங்க தமிழ்நாடு முழுக்க மக்கள் பழைய பொருட்களை துறந்து, வீடுகளை சுத்தம் செய்து, புதிய வாழ்க்கையை தொடங்குவதுதான் போகி பண்டிகையின் நோக்கம்.

போகி பண்டிகை: டயர், பிளாஸ்டிக் பொருட்களை எரித்தால் ரூ.1000 அபராதம்.. சென்னை மாநகராட்சி வார்னிங்! போகி பண்டிகை: டயர், பிளாஸ்டிக் பொருட்களை எரித்தால் ரூ.1000 அபராதம்.. சென்னை மாநகராட்சி வார்னிங்!
போகி
பழைய துணிமணிகள், பாய்கள், டயர்கள் போன்றவற்றை எரித்து மக்கள் கொண்டாடுவது வழக்கம். சில இடங்களில் மக்கள் பொருட்கள் எதையும் எரிக்காமல் தீ மூட்டி அதன் முன்பு அமர்ந்து கொண்டாடுவதும் வழக்கம். தமிழ்நாடு முழுக்க இன்று அதிகாலையில் இருந்து மக்கள் போகி பண்டிகையை கொண்டாடி வருகிறார்கள். அதிகாலையில் இருந்தே மக்கள் பலர் சாலை ஓரங்களில் பழைய பொருட்களுக்கு தீ வைத்து இந்த விழாவை கொண்டாடிக்கொண்டு இருக்கிறார்கள்.


மாசு
இந்த நிலையில் போகி பண்டிகையால் தமிழ்நாட்டில் பெரு நகரங்களில் கடுமையான காற்று மாசு ஏற்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் மக்கள் பொருட்களை எரித்து வருவதால் சாலைகளில் கடுமையான புகை மூட்டம் ஏற்பட்டுள்ளது. போகிப் பண்டிகை காரணமாக சென்னையின் சாலைகள் காலையில் இருந்து புகை மூட்டமாக காட்சி அளிக்கின்றன. இதனால் சாலையில் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

வாகன ஓட்டிகள் அவதி
பனி மூட்டம் காரணமாக ஏற்கனவே சாலைகளில் வெளிச்சம் இல்லை. இந்த நிலையில் புகை மூட்டமும் சேர்ந்து கொண்டதால் மக்கள் கடுமையான அவதிக்கு உள்ளானார்கள். சென்னையில் மட்டும் இந்த நிலை கிடையாது மற்ற மாவட்டங்களிலும் இதே நிலைதான். சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் சாலைகள் புகைமூட்டமாக காட்சியளிக்கின்றன. மக்கள் பழைய பொருட்களை எரித்து வருவதால் சாலைகள் புகைமூட்டமாக காட்சியளிக்கின்றன.
அபராதம்
முன்னதாக மாசு இல்லாமல் போகி பண்டிகையை கொண்டாட வேண்டும் என்று பொதுமக்களிடம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கோரிக்கை விடுத்தது. மக்களுக்கு சுவாச பிரச்சனை ஏற்படும் என்பதாலும், கொரோனா காலம் என்பதாலும், பழைய டயர் மற்றும் டியூப்கள், துணிகள், ரப்பர் பொருட்கள், காகிதம், ரசாயணம் போன்ற பொருட்களை எரிப்பதை மக்கள் தவிர்க்க வேண்டும் என்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கோரிக்கை விடுத்தது.

மாவட்ட ஆட்சியர்
அதேபோல் பல்வேறு மாவட்ட ஆட்சியர்களும் மாசு இல்லாத போகி பண்டிகையை கொண்டாடுங்கள் என்றும் மக்களிடம் கோரிக்கை விடுத்தனர். போகி பண்டிகை அன்று சென்னையில் டயர், பிளாஸ்டிக் பொருட்களை எரித்தால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்தது. முதன் முறையாக இந்த ஆண்டுதான் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மக்கள் பலர் பொருட்களை தொடர்ந்து எரித்து வருவதால் சென்னையே பனிமூட்டமாக காணப்படுகிறது.

நன்றி தினமலர்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34983
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jan 13, 2022 4:50 pm

புகை உண்டாக்கியவர்களை பிடிக்க வரும்போது
புகைமூட்டத்தில் புகுந்து மறைந்துவிட்டார்கள்
குற்றவாளிகள். சிரி சிரி சிரி



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

Dr.S.Soundarapandian and ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Jan 14, 2022 4:16 pm

புன்னகை புன்னகை புன்னகை



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34983
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jan 27, 2022 6:02 pm

அழகு நிரந்தரமில்லை.

25 ஜனவரி 2022 இரவு 10இல் இருந்து நாங்கள் வசிக்கும் தெருவை சுத்தமாக மிக சுத்தமாக 
பெருக்கி தார் போட்டார்கள்.காலை 8 மணி வரை வேலை தொடர்ந்தது.ஏற்கனவே 8/10 மாதங்களுக்கு முன் தெருவை மில்லிங் செய்து இருந்தார்கள். எப்போது தார் போடுவீர்கள் என கேட்டதற்கு மழைக்காலம் முடிந்ததும் போட்டுவிடுவோம்.. சொன்னபடி செய்த சென்னை நகராட்சிக்கு நன்றி -மிக்க நன்றி.
ராஜபாட்டை போன்று காட்சி அளித்தது.
26 தேதி குடியரசு தினம் --ரோடு சுத்தமாக இருக்க 2/3 குடும்பத்து குழந்தைகள் இறகு  பந்தாட்டம் விளையாடிக்கொண்டு இருந்தது.
பார்ப்பதற்கு கண்ணுக்கு குளிர்ச்சியாக இருந்தது. 

தொடர்ந்தது ஏன்டி க்ளைமாக்ஸ்.

இன்று காலை சென்னை குடிநீர் வாரியம் --கழிவு நீர் சுத்திகரிப்பு தொடர்பாக கழிவுநீர் மேல்முடியை நீக்கிவிட்டு ,சுத்தம் செய்து, அவர்கள் வேலையை செவ்வனே செய்துவிட்டு சென்று விட்டனர். மேல்முடி கஷ்டப்பட்டு எடுத்ததில்  ரோடு  பக்கவாட்டத்தில்  எல்லாம் சேதமாகிவிட்டது.
அழகாக காட்சி அளித்ததிற்கு கண் திருஷ்டி.

அடுத்து மின்வாரியம் வருவார்களோ என யோசனையில் இருக்கிறேன்.

இதுதான் வாழ்க்கை என மகிழ்ந்து ரசித்து இருப்போம்.
அழகு நிரந்தரம்  இல்லை.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

mohamed nizamudeen
mohamed nizamudeen
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1636
இணைந்தது : 25/08/2018
http://www.nizampakkam.blogspot.com

Postmohamed nizamudeen Thu Jan 27, 2022 6:43 pm

T.N.Balasubramanian wrote:அழகு நிரந்திரமில்லை.

25 ஜனவரி 2022 இரவு 10இல் இருந்து நாங்கள் வசிக்கும் தெருவை சுத்தமாக மிக சுத்தமாக 
பெருக்கி தார் போட்டார்கள்.காலை 8 மணி வரை வேலை தொடர்ந்தது.ஏற்கனவே 8/10 மாதங்களுக்கு முன் தெருவை மில்லிங் செய்து இருந்தார்கள். எப்போது தார் போடுவீர்கள் என கேட்டதற்கு மழைக்காலம் முடிந்ததும் போட்டுவிடுவோம்.. சொன்னபடி செய்த சென்னை நகராட்சிக்கு நன்றி -மிக்க நன்றி.
ராஜபாட்டை போன்று காட்சி அளித்தது.
26 தேதி குடியரசு தினம் --ரோடு சுத்தமாக இருக்க 2/3 குடும்பத்து குழந்தைகள் இறகு  பந்தாட்டம் விளையாடிக்கொண்டு இருந்தது.
பார்ப்பதற்கு கண்ணுக்கு குளிர்ச்சியாக இருந்தது. 

தொடர்ந்தது ஏன்டி க்ளைமாக்ஸ்.

இன்று காலை சென்னை குடிநீர் வாரியம் --கழிவு நீர் சுத்திகரிப்பு தொடர்பாக கழிவுநீர் மேல்முடியை நீக்கிவிட்டு ,சுத்தம் செய்து, அவர்கள் வேலையை செவ்வனே செய்துவிட்டு சென்று விட்டனர். மேல்முடி கஷ்டப்பட்டு எடுத்ததில்  ரோடு  பக்கவாட்டத்தில்  எல்லாம் சேதமாகிவிட்டது.
அழகாக காட்சி அளித்ததிற்கு கண் திருஷ்டி.

அடுத்து மின்வாரியம் வருவார்களோ என யோசனையில் இருக்கிறேன்.

இதுதான் வாழ்க்கை என மகிழ்ந்து ரசித்து இருப்போம்.
அழகு நிரந்திரம்  இல்லை.
மேற்கோள் செய்த பதிவு: 1357004
+
சார்... நலம்தானே?

எந்த ஆட்சி வந்தாலும் இதற்கொரு தீர்வு இல்லையே?

இன்னொரு கருத்து:
தலைப்பு உட்பட மூன்று தடவைகள் தாங்கள் 'நிரந்திர' என்று சொல்லை பயன்படுத்தியுள்ளீர்கள். 
'நிரந்தர' என்பது சரியான சொல் என கருதுகிறேன்.



-அ.முஹம்மது நிஜாமுத்தீன்,
http://nizampakkam.blogspot.com

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34983
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jan 27, 2022 7:14 pm

நன்றி மொஹம்மது நிஜாமுதீன், எடுத்துக்காட்டியமைக்கு 
நிரந்திரம்  நிரந்தரமில்லை.
நிரந்தரம் தான் நிரந்தரம். புன்னகை புன்னகை

திருத்தப்பட்டது 

@mohamed nizamudeen



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Jan 27, 2022 9:12 pm

“இதுதான் வாழ்க்கை என மகிழ்ந்து ரசித்து இருப்போம்.”-

இப்படிப் போவது சரியா? ஆட்சியாளர்களுக்குக் கடமையை என்றுதான் உணர்த்துவது?



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

mohamed nizamudeen
mohamed nizamudeen
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1636
இணைந்தது : 25/08/2018
http://www.nizampakkam.blogspot.com

Postmohamed nizamudeen Fri Jan 28, 2022 7:07 pm

@T.N.Balasubramanian

தாங்கள் எனது கருத்தைப் 
படித்ததற்கும்  
ஏற்றதற்கும்
திருத்தியதற்கும்
பதிலளித்ததற்கும்
மிக்க நன்றி சார்!!! 

.



-அ.முஹம்மது நிஜாமுத்தீன்,
http://nizampakkam.blogspot.com

T.N.Balasubramanian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக