புதிய பதிவுகள்
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm

» books needed
by Manimegala Today at 10:29 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மக்களாட்சி அமைப்பில் மேலும் புள்ளிகளை இழந்த இந்தியா. Poll_c10மக்களாட்சி அமைப்பில் மேலும் புள்ளிகளை இழந்த இந்தியா. Poll_m10மக்களாட்சி அமைப்பில் மேலும் புள்ளிகளை இழந்த இந்தியா. Poll_c10 
3 Posts - 60%
ஜாஹீதாபானு
மக்களாட்சி அமைப்பில் மேலும் புள்ளிகளை இழந்த இந்தியா. Poll_c10மக்களாட்சி அமைப்பில் மேலும் புள்ளிகளை இழந்த இந்தியா. Poll_m10மக்களாட்சி அமைப்பில் மேலும் புள்ளிகளை இழந்த இந்தியா. Poll_c10 
1 Post - 20%
Manimegala
மக்களாட்சி அமைப்பில் மேலும் புள்ளிகளை இழந்த இந்தியா. Poll_c10மக்களாட்சி அமைப்பில் மேலும் புள்ளிகளை இழந்த இந்தியா. Poll_m10மக்களாட்சி அமைப்பில் மேலும் புள்ளிகளை இழந்த இந்தியா. Poll_c10 
1 Post - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மக்களாட்சி அமைப்பில் மேலும் புள்ளிகளை இழந்த இந்தியா. Poll_c10மக்களாட்சி அமைப்பில் மேலும் புள்ளிகளை இழந்த இந்தியா. Poll_m10மக்களாட்சி அமைப்பில் மேலும் புள்ளிகளை இழந்த இந்தியா. Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
மக்களாட்சி அமைப்பில் மேலும் புள்ளிகளை இழந்த இந்தியா. Poll_c10மக்களாட்சி அமைப்பில் மேலும் புள்ளிகளை இழந்த இந்தியா. Poll_m10மக்களாட்சி அமைப்பில் மேலும் புள்ளிகளை இழந்த இந்தியா. Poll_c10 
86 Posts - 34%
mohamed nizamudeen
மக்களாட்சி அமைப்பில் மேலும் புள்ளிகளை இழந்த இந்தியா. Poll_c10மக்களாட்சி அமைப்பில் மேலும் புள்ளிகளை இழந்த இந்தியா. Poll_m10மக்களாட்சி அமைப்பில் மேலும் புள்ளிகளை இழந்த இந்தியா. Poll_c10 
11 Posts - 4%
prajai
மக்களாட்சி அமைப்பில் மேலும் புள்ளிகளை இழந்த இந்தியா. Poll_c10மக்களாட்சி அமைப்பில் மேலும் புள்ளிகளை இழந்த இந்தியா. Poll_m10மக்களாட்சி அமைப்பில் மேலும் புள்ளிகளை இழந்த இந்தியா. Poll_c10 
9 Posts - 4%
Jenila
மக்களாட்சி அமைப்பில் மேலும் புள்ளிகளை இழந்த இந்தியா. Poll_c10மக்களாட்சி அமைப்பில் மேலும் புள்ளிகளை இழந்த இந்தியா. Poll_m10மக்களாட்சி அமைப்பில் மேலும் புள்ளிகளை இழந்த இந்தியா. Poll_c10 
4 Posts - 2%
Rutu
மக்களாட்சி அமைப்பில் மேலும் புள்ளிகளை இழந்த இந்தியா. Poll_c10மக்களாட்சி அமைப்பில் மேலும் புள்ளிகளை இழந்த இந்தியா. Poll_m10மக்களாட்சி அமைப்பில் மேலும் புள்ளிகளை இழந்த இந்தியா. Poll_c10 
3 Posts - 1%
Baarushree
மக்களாட்சி அமைப்பில் மேலும் புள்ளிகளை இழந்த இந்தியா. Poll_c10மக்களாட்சி அமைப்பில் மேலும் புள்ளிகளை இழந்த இந்தியா. Poll_m10மக்களாட்சி அமைப்பில் மேலும் புள்ளிகளை இழந்த இந்தியா. Poll_c10 
2 Posts - 1%
Barushree
மக்களாட்சி அமைப்பில் மேலும் புள்ளிகளை இழந்த இந்தியா. Poll_c10மக்களாட்சி அமைப்பில் மேலும் புள்ளிகளை இழந்த இந்தியா. Poll_m10மக்களாட்சி அமைப்பில் மேலும் புள்ளிகளை இழந்த இந்தியா. Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
மக்களாட்சி அமைப்பில் மேலும் புள்ளிகளை இழந்த இந்தியா. Poll_c10மக்களாட்சி அமைப்பில் மேலும் புள்ளிகளை இழந்த இந்தியா. Poll_m10மக்களாட்சி அமைப்பில் மேலும் புள்ளிகளை இழந்த இந்தியா. Poll_c10 
2 Posts - 1%
jairam
மக்களாட்சி அமைப்பில் மேலும் புள்ளிகளை இழந்த இந்தியா. Poll_c10மக்களாட்சி அமைப்பில் மேலும் புள்ளிகளை இழந்த இந்தியா. Poll_m10மக்களாட்சி அமைப்பில் மேலும் புள்ளிகளை இழந்த இந்தியா. Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மக்களாட்சி அமைப்பில் மேலும் புள்ளிகளை இழந்த இந்தியா.


   
   
avatar
Guest
Guest

PostGuest Fri Mar 05, 2021 11:10 pm

பிரீடம் ஹவுஸ் வெளியிட்ட ஆய்வில்...
இந்தியா 67 புள்ளிகளைப் பெற்று மீண்டும் ஜனநாயக அமைப்பு என்ற நிலையில் இருந்து பகுதி மக்களாட்சி (Partly Free) என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.அரசியல் கருத்து சுதந்திரம் 34 புள்ளிகள்,சிவில் உரிமை சுதந்திரம் 33 புள்ளிகள் எனப் பெற்றது.

அரசுக்கு எதிராக கருத்து கூறினால் அவர்கள் மீது தேசத்துரோகச் சட்டங்களை பயன்படுத்துதல் ,இந்தியாவில் பல இந்து தேசியவாத அமைப்புகளும் சில ஊடகங்களும் முஸ்லீம்-விரோத கருத்துக்களை ஊக்குவிக்கின்றன. பசுக்களை படுகொலை செய்ததாக அல்லது தவறாக நடத்தப்பட்டதாகக் கூறப்படுவது தொடர்பாக முஸ்லிம்களுக்கும் மற்றவர்களுக்கும் எதிரான தாக்குதல்கள் தொடர்ந்தன. இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் உச்ச நீதிமன்றம் போன்ற பல்வேறு நிறுவனங்களின் சுதந்திரம் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. கல்வியாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மிரட்டப்பட்டனர் என்றும் ஃப்ரீடம் ஹவுஸ் சாராமரியாக குற்றம் சாட்டி,
அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதற்கு...மறுப்பு தெரிவித்து வெளியுறவு செயலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்த இரண்டாம் நாள் ,நடிகை டாப்சி வீட்டில் வருமானத்துறை ரெயிட்.
விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக கீச் பதிவிட்ட கர்நாடக மாணவி தேசத்துரோக குற்றச்சாட்டில் கைது.
(இணையம்)


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82073
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Mar 07, 2021 7:23 pm

சிலர் வாட்சப் -ல் அரசுக்கு எதிராக
நகைச்சுவையாக கருத்து, மீம்ஸ் பதிகின்றனர்....
-
அவர்களும் இனி, ஜாக்கிரதையா இருக்க வேண்டும்...!!!
-
அதிர்ச்சி அதிர்ச்சி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Mar 07, 2021 8:40 pm

வீட்டிலேயே மாமியார் -மருமகள் மனத்தாங்கல்கள்
மேலும் அண்டை அயலாருடன் கருத்து வேறுபாடுகள்.
அவரவர் கருத்துக்கள் அவரவர்களுக்கு சரியாகத்தான் படும்.
மூன்றாம் மனிதர் இதில் நுழைந்து மூக்கை நீட்டக்கூடாது.
பெரியண்ணன் வேலை பார்க்கும் நாடுகளும் உண்டு /ஊடகங்களும் உண்டு.

ஆமாம் அவர்களும் பிழைக்கவேண்டுமே,வாங்குகிற சம்பளத்திற்கு உண்மையாக..



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Sun Mar 07, 2021 11:52 pm

ஆதாரங்களும் கருத்தும் வெவ்வேறானவை.ஆதாரங்கள் சாட்சியங்களுடன் இருக்கும்.அவை உண்மையானவையாக இருக்கும்.கருத்து ஒருவரின் தனிப்பட்ட கருத்தாக இருக்கும்.அதில் உண்மை இருக்க வேண்டிய அவசியம் கிடையாது.

இந்தியாவில் பலரும் சிறிய குற்றச்சாட்டுகளுக்காக தேசத் துரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 379-ன் கீழ் ஹைதராபாத்தில் தொலைபேசியை திருடிய வழக்கில் பேக்கரி தொழிலாளி அன்வர் அலி கைது செய்யப்பட்டார். சிறையில் இருந்தபோது, அவர் மீது ஆபத்தான செயல்களைத் தடுக்கும் சட்டம், 1986 (பி.டி சட்டம்) கீழ் வழக்குப் பதிவு செய்யபட்டது. ஒரு சிறிய குற்றத்திற்காக விசாரணையே இல்லாமல் ஒரு வருடம் அவர் சிறையில் வைக்கப்பட்டார்.

2019-ஆம் ஆண்டில் தெலுங்கானாவின் பி.டி சட்டம் போன்ற நாடு முழுவதும் ஒன்பது தடுப்புச் சட்டங்களின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள 1,06,612 இந்தியர்களில் இவரும் ஒருவர். கடந்த 2019-ம் ஆண்டு குஜராத்தில் 2,601 பேரையும், தமிழகத்தில் 1,883 பேரையும், ஜம்மு-காஷ்மீரில் 600 பேரையும் அரசு கைது செய்தது. இவர்களில் 489 பேர் தேசிய பாதுகாப்புச் சட்டம், 1980-இன் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். மீதமுள்ளவர்கள் சட்டம் - ஒழுங்கு பாதிப்பு காரணமாக கைது செய்யப்பட்டனர் என்று தரவுகளை முன்வைக்கின்றனர் சமூக செயற்பாட்டாளர்கள்.

'கிரைம் இன் இந்தியா' அறிக்கையில், இந்தியாவில் கைது செய்யப்படும் 99.5% பேர் முழுமையான கல்வியறிவு பெறாதவர்கள் மற்றும் பின்தங்கிய சமூகத்தினர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் ஊடகத்தில் எதிர்மறையான விமர்சனங்களை மட்டுமே எதிர்கொள்கிறார்கள். இந்த சட்டங்கள் காவல்துறையின் அதிகாரங்களை பெருக்கும். யாரை வேண்டுமானாலும் மூன்று மாதங்கள் தடுப்புக் காவலில் வைக்க போலீஸ் கமிஷனர்களுக்கு மாஜிஸ்திரேட் அதிகாரங்கள் வழங்கலாம்.

இதுபோன்ற காரணங்களுக்காக தேசப் பாதுகாப்பு சட்டங்கள் எதிர்க்கப்படுகின்றன. உரிய விசாரணைகள் எதுவும் இல்லாமல் யாரை வேண்டுமானாலும் தேசத்துக்கு எதிரானவர்கள் என்று குறிப்பிட்டு, அவர்களை கைது செய்யும் தேச பாதுகாப்பு சட்டங்கள் மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக, சமூக செயற்பாட்டாளர்களையும், சமூக வலைதளங்களில் கருத்துரிமையை முடக்கவுமே இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

(இணையம்/அம்னெஸ்டி/ஹுயுமன் வாச்/பிரீடம்ஹவுஸ்)  

"நீங்கள் கூறும் எந்தக் கருத்திலும் எனக்கு உடன்பாடில்லை என்றாலும், என் உயிரைக் கொடுத்தாவது உங்கள் கருத்தைக் கூறும் உரிமையைப் பாதுகாப்பேன்” பிரெஞ்சு எழுத்தாளர் வால்டேர்.

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Mar 09, 2021 11:48 am

"உரிய விசாரணைகள் எதுவும் இல்லாமல் யாரை வேண்டுமானாலும் தேசத்துக்கு எதிரானவர்கள் என்று குறிப்பிட்டு, அவர்களை கைது செய்யும் தேச பாதுகாப்பு சட்டங்கள் மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். "





முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக