புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
by ayyasamy ram Today at 6:50 am
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
rajuselvam | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மின்நூல் வாசகர்களுக்கான ஒரு செயலி
Page 1 of 1 •
- GuestGuest
உங்கள் போனில் பிரபல தமிழ் எழுத்தாளர்களின் தொடர்கதைகள், நாவல்களை இலவசமாக தரும் ஆப்!
கூகிள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரிலும் Bynge செயலியை டவுன்லோடு செய்து, உங்கள் மனம் கவர்ந்த எழுத்தாளரின் விறுவிறுப்பான தொடர்களை வாசிப்பதோடு, அவர்களோடு விவாதிக்கவும் செய்யலாம்.
தமிழில் முதன்முறையாக தொடர்கதைகளுக்காக ஆப் ஒன்று ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. கதை வாசிப்பது என்பது பேரானந்தம். அதுவும் பிரபல எழுத்தாளர்களின் கதைகளை இலவசமாக, உங்கள் மொபைலில் வாசிக்கலாம் என்பது எப்பேர்ப்பட்ட ஆனந்தம்..?
சென்னையைச் சேர்ந்த பிரபல பதிப்பகமான ‘நோஷன் பிரஸ்’ BYNGE என்ற தனது ஆப்-பை மூலம் இந்திய மொழிகளில் கதைகள், நாவல்களை படிக்கும் வகையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் தமிழ் மொழி கதைகளுக்காக BYNGE தமிழ் ஆப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
BYNGE தமிழ் என்ற இந்த ஆப்’பில் தமிழ் நாட்டின் மிகச் சிறந்த எழுத்தாளர்களின் புனைவு மற்றும் புனைவல்லாத படைப்புகளை, சிறிய அத்தியாயங்களாக இங்கே படிக்கலாம்.
சாரு நிவேதிதா, ராஜேஷ் குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், இந்திரா சௌந்தர்ராஜன், பவா செல்லத்துரை, பா.ராகவன், காஞ்சனா ஜெயதிலகர் போன்ற பல பிரபல எழுத்தாளர்களின் கதைகள்; கல்கி, நா.பார்த்தசாரதி, லா.ச.ராமாமிர்தம், சாவி, ராஜம் கிருஷ்ணன் கி.வா.ஜகந்நாதன், வல்லிக்கண்ணன், சு.சமுத்திரம் போன்றவர்களின் காலங்கள் தாண்டியும் பேசப்படும் சரித்திர நாவல்கள், மற்றும் சமூகம் மற்றும் காதல் கதைகளையும் BYNGE தமிழ் செயலியின் இப்போது இலவசமாக நீங்கள் படிக்கலாம், என நோஷன் பிரஸ் அறிவித்துள்ளது.
இன்னும் பல பிரபல எழுத்தாளர்களும், இளம் எழுத்தாளர்களும், புதுமுகங்களும் BYNGE செயலியில் இணையப் போகிறார்கள், என கூகிள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரிலும் Bynge செயலியை டவுன்லோடு செய்து, உங்கள் மனம் கவர்ந்த எழுத்தாளரின் விறுவிறுப்பான தொடர்களை வாசிப்பதோடு, அவர்களோடு விவாதிக்கவும் செய்ய வழி செய்யப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
த்ரில்லர், காதல், அமானுஷ்யம், சரித்திரம், குடும்பம் என ஒரே இடத்தில் நூற்றுக்கணக்கான கதைகளை நீங்கள் படிக்கலாம். புத்தகக் காட்சிக்குச் சென்று புத்தகங்கள் வாங்க முடியவில்லை என்று இனி நீங்கள் வருந்த வேண்டாம். BYNGE உங்களுக்கு புக் ஃ பேர் அனுபவத்தை நிச்சயம் தரும், எனச் சொல்கிறது.
தமிழில் முதன்முறையாக தொடர்கதைகளுக்காக ஆப் ஒன்று ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. கதை வாசிப்பது என்பது பேரானந்தம். அதுவும் பிரபல எழுத்தாளர்களின் கதைகளை இலவசமாக, உங்கள் மொபைலில் வாசிக்கலாம் என்பது எப்பேர்ப்பட்ட ஆனந்தம்..?
சென்னையைச் சேர்ந்த பிரபல பதிப்பகமான ‘நோஷன் பிரஸ்’ BYNGE என்ற தனது ஆப்-பை மூலம் இந்திய மொழிகளில் கதைகள், நாவல்களை படிக்கும் வகையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் தமிழ் மொழி கதைகளுக்காக BYNGE தமிழ் ஆப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
BYNGE தமிழ் என்ற இந்த ஆப்’பில் தமிழ் நாட்டின் மிகச் சிறந்த எழுத்தாளர்களின் புனைவு மற்றும் புனைவல்லாத படைப்புகளை, சிறிய அத்தியாயங்களாக இங்கே படிக்கலாம்.
சாரு நிவேதிதா, ராஜேஷ் குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், இந்திரா சௌந்தர்ராஜன், பவா செல்லத்துரை, பா.ராகவன், காஞ்சனா ஜெயதிலகர் போன்ற பல பிரபல எழுத்தாளர்களின் கதைகள்; கல்கி, நா.பார்த்தசாரதி, லா.ச.ராமாமிர்தம், சாவி, ராஜம் கிருஷ்ணன் கி.வா.ஜகந்நாதன், வல்லிக்கண்ணன், சு.சமுத்திரம் போன்றவர்களின் காலங்கள் தாண்டியும் பேசப்படும் சரித்திர நாவல்கள், மற்றும் சமூகம் மற்றும் காதல் கதைகளையும் BYNGE தமிழ் செயலியின் இப்போது இலவசமாக நீங்கள் படிக்கலாம், என நோஷன் பிரஸ் அறிவித்துள்ளது.
இன்னும் பல பிரபல எழுத்தாளர்களும், இளம் எழுத்தாளர்களும், புதுமுகங்களும் BYNGE செயலியில் இணையப் போகிறார்கள், என கூகிள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரிலும் Bynge செயலியை டவுன்லோடு செய்து, உங்கள் மனம் கவர்ந்த எழுத்தாளரின் விறுவிறுப்பான தொடர்களை வாசிப்பதோடு, அவர்களோடு விவாதிக்கவும் செய்ய வழி செய்யப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
த்ரில்லர், காதல், அமானுஷ்யம், சரித்திரம், குடும்பம் என ஒரே இடத்தில் நூற்றுக்கணக்கான கதைகளை நீங்கள் படிக்கலாம். புத்தகக் காட்சிக்குச் சென்று புத்தகங்கள் வாங்க முடியவில்லை என்று இனி நீங்கள் வருந்த வேண்டாம். BYNGE உங்களுக்கு புக் ஃ பேர் அனுபவத்தை நிச்சயம் தரும், எனச் சொல்கிறது.
BYNGE செயலியில் க்ரைம் தொடர் எழுதும் பிரபல எழுத்தாளர் 'ராஜேஷ் குமார்' இச்செயலி பற்றி கூறும்போது ''வாசகர்கள் எளிமையாய் இனிமையாய் இணையும் வகையில் Bynge app ன் தொழில் நுட்பம் என்னை மிகவும் ஈர்த்து விட்டது,'' என்றார்.
பல தரப்பு வாசகர்கள் வாசிக்கும் எழுத்துக்குச் சொந்தக்காரரானான சாரு நிவேதிதா, ''இந்தச் செயலியில் தொடர் படிப்பது ஒரு புத்தகக் கடைக்குள் செல்வதற்கும் ஒரு பெரிய புத்தக விழாவுக்கே செல்வதற்குமான வித்தியாசத்தைத் தருகிறது. ஒரு எழுத்தாளரின் படைப்பைத் தேடிப்போய் படிப்பதை விட எல்லா எழுத்தாளர்களின் படைப்பும் ஒரே இடத்தில் இருந்தால் உங்களுக்கான சாய்ஸ் அதிகமாகிறது,'' என்றார்.
“ஸ்மார்ட்போன் தலைமுறைக்கு தமிழ் இலக்கியங்களை எடுத்துச் செல்வதே எங்கள் நோக்கம். இன்றைய இலக்கியங்கள் நாளையத் திரைப்படங்களாகவோ வெப் சீரியல்களாகவோ மாறும் என்று நம்புகிறோம்,” என்கிறார் நோஷன் பிரஸ்-ன் இணை இயக்குனர் மற்றும் BYNGE செயலியின் நிர்வாக இயக்குனரான நவீன் வல்சகுமார்
ஐந்தே நிமிடத்தில் படிக்க, மனம் மகிழ, உள்ளம் கரைய BYNGE App டவுன்லோடு பண்ணுங்க BYNGE பண்ணுங்க!
(இணையம்)பல தரப்பு வாசகர்கள் வாசிக்கும் எழுத்துக்குச் சொந்தக்காரரானான சாரு நிவேதிதா, ''இந்தச் செயலியில் தொடர் படிப்பது ஒரு புத்தகக் கடைக்குள் செல்வதற்கும் ஒரு பெரிய புத்தக விழாவுக்கே செல்வதற்குமான வித்தியாசத்தைத் தருகிறது. ஒரு எழுத்தாளரின் படைப்பைத் தேடிப்போய் படிப்பதை விட எல்லா எழுத்தாளர்களின் படைப்பும் ஒரே இடத்தில் இருந்தால் உங்களுக்கான சாய்ஸ் அதிகமாகிறது,'' என்றார்.
“ஸ்மார்ட்போன் தலைமுறைக்கு தமிழ் இலக்கியங்களை எடுத்துச் செல்வதே எங்கள் நோக்கம். இன்றைய இலக்கியங்கள் நாளையத் திரைப்படங்களாகவோ வெப் சீரியல்களாகவோ மாறும் என்று நம்புகிறோம்,” என்கிறார் நோஷன் பிரஸ்-ன் இணை இயக்குனர் மற்றும் BYNGE செயலியின் நிர்வாக இயக்குனரான நவீன் வல்சகுமார்
ஐந்தே நிமிடத்தில் படிக்க, மனம் மகிழ, உள்ளம் கரைய BYNGE App டவுன்லோடு பண்ணுங்க BYNGE பண்ணுங்க!
மின்நூல் ஆர்வலர்கள் பரீட்சித்துப் பார்க்கலாம்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010
அக்ஷய திருதியை அன்று வந்த செய்தி
அள்ளி அள்ளி பருகலாம்.
படிக்க படிக்க வந்து கொண்டே இருக்கும்.
நன்றி சக்தி
@சக்தி18
மின்னூல் தரவிறக்க பகுதிக்கு மாற்றிவிடுகிறேன்.
மின்னூல் ஆர்வலர்களுக்கு கை மேல் வெண்ணை
அள்ளி அள்ளி பருகலாம்.
படிக்க படிக்க வந்து கொண்டே இருக்கும்.
நன்றி சக்தி
@சக்தி18
மின்னூல் தரவிறக்க பகுதிக்கு மாற்றிவிடுகிறேன்.
மின்னூல் ஆர்வலர்களுக்கு கை மேல் வெண்ணை
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
மிகவும் அருமையான பதிவு நண்பா … உங்கள் பகிர்வை பார்த்தவுடனேயே பதிவிறக்கம் செய்து இந்திரா செளந்தர்ராஜன் அவர்கள் BYNGE செயலியில் எழுதிவரும் “நந்திபுரம்” தொடரின் இதுவரை வந்துள்ள 14 பாகங்களையும் படித்து விட்டேன் நண்பா..
அடுத்த அத்தியாத்திற்க்காக காத்திருக்கேன்.. அதே சமயம் இதில் கொடுக்கும் காயின்களுக்கு என்ன பலன் என்று தெரியவில்லை..
உளமார கூறுகிறேன் மிகசிறந்த பகிர்வு…
மனதில் ஒரு ஆதங்கம்.. முன்பு எல்லாம் ஈகரை மூலமாக தான் பெரும்பாலன தகவல்களை அறிந்து கொள்வேன் இப்பொழுது முன்பு போல் பதிவர்களும் அதிகமாக இல்லை படைப்புகளும் இல்லை..
மின்னூல் தேடி ஈகரையின் இனைந்தேன் உறுப்பினராக பின் உறவானேன்….
மீண்டும் கூறுகிறேன் மின்னூல் பிரியர்களுக்கு இது ஒரு வரமான பதிவு..
அடுத்த அத்தியாத்திற்க்காக காத்திருக்கேன்.. அதே சமயம் இதில் கொடுக்கும் காயின்களுக்கு என்ன பலன் என்று தெரியவில்லை..
உளமார கூறுகிறேன் மிகசிறந்த பகிர்வு…
மனதில் ஒரு ஆதங்கம்.. முன்பு எல்லாம் ஈகரை மூலமாக தான் பெரும்பாலன தகவல்களை அறிந்து கொள்வேன் இப்பொழுது முன்பு போல் பதிவர்களும் அதிகமாக இல்லை படைப்புகளும் இல்லை..
மின்னூல் தேடி ஈகரையின் இனைந்தேன் உறுப்பினராக பின் உறவானேன்….
மீண்டும் கூறுகிறேன் மின்னூல் பிரியர்களுக்கு இது ஒரு வரமான பதிவு..
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010
இன்றைய தினமலரில் பிஞ்ஜ் பற்றிய அறிவிப்பு வந்துள்ளது.
அதன் கீழேயே பப்ஜி யின் புதுவிளையாட்டு 18ம் தேதி முதல் முன்பதிவு
செய்யப்படுகிறதாம்.
(எங்கள் அபார்ட்மெண்டில் ஒருவர் அவருடைய மகனை கண்டித்துக்கொண்டே
இருப்பர்.பப்ஜி ஒரு அடிக்க்ஷனோ? அடிமையாக்கி விடும் கவர்ச்சியான விளையாட்டோ? }
அதன் கீழேயே பப்ஜி யின் புதுவிளையாட்டு 18ம் தேதி முதல் முன்பதிவு
செய்யப்படுகிறதாம்.
(எங்கள் அபார்ட்மெண்டில் ஒருவர் அவருடைய மகனை கண்டித்துக்கொண்டே
இருப்பர்.பப்ஜி ஒரு அடிக்க்ஷனோ? அடிமையாக்கி விடும் கவர்ச்சியான விளையாட்டோ? }
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- GuestGuest
பப்ஜி ஒரு அடிக்க்ஷனோ? அடிமையாக்கி விடும் கவர்ச்சியான விளையாட்டோ? wrote:
Winner Winner Chicken Dinner .….கணினி/மடிக்கணினி உடன் விளையாடியது சலிப்படையவே ,நேரடியாக விளையாடும் (real-time) பப்ஜி யில் கொஞ்சம் action கொஞ்சம் violence இருப்பதால் பலரையும் பப்ஜி கவரத் தொடங்கும்.பின் அதில் ஆர்வம் தொடங்க அதற்கு அடிமையாகி விடுகிறார்கள்.
சிலர் From attraction to obsession எனவும், சிலரோ attraction to addiction என்கிறார்கள்.
- GuestGuest
இதில் கொடுக்கும் காயின்களுக்கு என்ன பலன் என்று தெரியவில்லை.. wrote:
செக் இன் காயின் என்பது ஒரு ஆப்காயின்(in-app currency-app coin) ஆகும். TikTok Coins போல் மற்ற பல செயலிகளில் இது நடைமுறையில் இருக்கிறது.
Bynge app மிகச் சமீபத்தில் உருவாக்கப்பட்டது.இப்போது இலவசமாகவும், மேலதிக வசதிகளுடன் பணம் கொடுத்தும் பாவிக்கலாம்.அப்போது ஒரு கதை/கட்டுரை அன்லாக்காக இருந்தால் இந்த காயின்களைப் பாவிக்கலாம்.காயின்களைப் பயன்படுத்த வேறு வசதிகளையும் பின்னர் அறிமுகப்படுத்தலாம்.
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
மேற்கோள் செய்த பதிவு: 1345693T.N.Balasubramanian wrote:இன்றைய தினமலரில் பிஞ்ஜ் பற்றிய அறிவிப்பு வந்துள்ளது.
அதன் கீழேயே பப்ஜி யின் புதுவிளையாட்டு 18ம் தேதி முதல் முன்பதிவு
செய்யப்படுகிறதாம்.
(எங்கள் அபார்ட்மெண்டில் ஒருவர் அவருடைய மகனை கண்டித்துக்கொண்டே
இருப்பர்.பப்ஜி ஒரு அடிக்க்ஷனோ? அடிமையாக்கி விடும் கவர்ச்சியான விளையாட்டோ? }
ஆமாம் ஐயா.. நண்பர்களுடன் பேசி கொண்டே ஆடுவதாலும் அதில் வரும் கதாபாத்திரமாகவே மாறிவிடுவதாலும் அது ஒரு அடிக்ஷனே ஐயா..
வேலை நேரம் போக பொழுதுபோக்கா ஆடும் வரை பிரச்சனை இல்லை .. வேளாவேளை பொழப்பாக ஆடுவதுதான் பிரச்சனையே..
ஆட தொடங்கிய பின் முதல் 300 நாட்கள் பெரும்பாலும் இதிலே கழிந்தது.. சென்ற லாக்டவுனில் தான் மீண்டும் ஆட ஆரம்பித்தோம் நாங்கள் ஆனால் தடை செய்துவிட்டார்கள்.. புதிய பதிப்பில் முன்பு போல் ஆர்வமாக சில நாட்கள் ஆடலாம் ஆனால் அடிக்ட் ஆகும் அளவிற்க்கு இருக்காது என நினைக்கிறேன் ஐயா..
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
நன்றி நண்பா தகவல்களுக்கு..
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010
நன்றி ரமேஷ்குமார் மறுமொழிக்கு .
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|