புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள்!  1 & 2 (பாகம் 1) Poll_c10இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள்!  1 & 2 (பாகம் 1) Poll_m10இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள்!  1 & 2 (பாகம் 1) Poll_c10 
56 Posts - 50%
heezulia
இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள்!  1 & 2 (பாகம் 1) Poll_c10இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள்!  1 & 2 (பாகம் 1) Poll_m10இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள்!  1 & 2 (பாகம் 1) Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள்!  1 & 2 (பாகம் 1) Poll_c10இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள்!  1 & 2 (பாகம் 1) Poll_m10இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள்!  1 & 2 (பாகம் 1) Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள்!  1 & 2 (பாகம் 1) Poll_c10இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள்!  1 & 2 (பாகம் 1) Poll_m10இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள்!  1 & 2 (பாகம் 1) Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள்!  1 & 2 (பாகம் 1) Poll_c10இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள்!  1 & 2 (பாகம் 1) Poll_m10இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள்!  1 & 2 (பாகம் 1) Poll_c10 
1 Post - 1%
Guna.D
இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள்!  1 & 2 (பாகம் 1) Poll_c10இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள்!  1 & 2 (பாகம் 1) Poll_m10இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள்!  1 & 2 (பாகம் 1) Poll_c10 
1 Post - 1%
Shivanya
இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள்!  1 & 2 (பாகம் 1) Poll_c10இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள்!  1 & 2 (பாகம் 1) Poll_m10இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள்!  1 & 2 (பாகம் 1) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள்!  1 & 2 (பாகம் 1) Poll_c10இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள்!  1 & 2 (பாகம் 1) Poll_m10இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள்!  1 & 2 (பாகம் 1) Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள்!  1 & 2 (பாகம் 1) Poll_c10இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள்!  1 & 2 (பாகம் 1) Poll_m10இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள்!  1 & 2 (பாகம் 1) Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள்!  1 & 2 (பாகம் 1) Poll_c10இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள்!  1 & 2 (பாகம் 1) Poll_m10இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள்!  1 & 2 (பாகம் 1) Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள்!  1 & 2 (பாகம் 1) Poll_c10இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள்!  1 & 2 (பாகம் 1) Poll_m10இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள்!  1 & 2 (பாகம் 1) Poll_c10 
12 Posts - 2%
prajai
இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள்!  1 & 2 (பாகம் 1) Poll_c10இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள்!  1 & 2 (பாகம் 1) Poll_m10இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள்!  1 & 2 (பாகம் 1) Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள்!  1 & 2 (பாகம் 1) Poll_c10இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள்!  1 & 2 (பாகம் 1) Poll_m10இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள்!  1 & 2 (பாகம் 1) Poll_c10 
9 Posts - 2%
Jenila
இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள்!  1 & 2 (பாகம் 1) Poll_c10இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள்!  1 & 2 (பாகம் 1) Poll_m10இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள்!  1 & 2 (பாகம் 1) Poll_c10 
4 Posts - 1%
jairam
இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள்!  1 & 2 (பாகம் 1) Poll_c10இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள்!  1 & 2 (பாகம் 1) Poll_m10இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள்!  1 & 2 (பாகம் 1) Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள்!  1 & 2 (பாகம் 1) Poll_c10இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள்!  1 & 2 (பாகம் 1) Poll_m10இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள்!  1 & 2 (பாகம் 1) Poll_c10 
4 Posts - 1%
Rutu
இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள்!  1 & 2 (பாகம் 1) Poll_c10இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள்!  1 & 2 (பாகம் 1) Poll_m10இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள்!  1 & 2 (பாகம் 1) Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள்! 1 & 2 (பாகம் 1)


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Mar 24, 2021 1:47 pm

உலகில் எத்தனையோ தீமைகள் இப்போது அதிகரித்துள்ளன. லஞ்சம், ஊழல், பாலியல் வன்முறை என இன்று நம்மை வந்துசேரும் செய்திகள் பல நம் மனத்தை அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன.

ஆனால் இதே உலகில் இன்றைய கால கட்டத்திலேயே பல நல்ல செயல்களும் நடைபெறத்தான் செய்கின்றன. அவை அதிகம் முன்னிலைப் படுத்தப் படுவதில்லை.
அவற்றைப் பற்றிப் பலர் அறிவதில்லை.

அத்தகைய செயல்களைச் செய்யும் நல்லவர்களால்தான் இன்றும் மழை பெய்கிறது! `நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை!` என்பதல்லவா தமிழ் மூதாட்டி அவ்வையின் திடமான தீர்மானம்!

நிகழ்வு 1:

 நண்பரொருவர்  சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அதிகாலை நான்கு மணிக்கு ரயிலில் வந்து இறங்கினார். வடபழனி தாண்டிப் போக வேண்டும். ஆட்டோ பிடித்தார்.

நான்கரைக்கெல்லாம் அவர் வீட்டு வாயிலுக்கு ஆட்டோ வந்துவிட்டது. ஆட்டோ கட்டணம் ரூ 230.

 பர்ஸை எடுத்துப் பார்த்தார். என்ன சங்கடம். ஐநூறு ரூபாய் நோட்டுத்தான் இருந்தது. சில்லரை இல்லை. ஆட்டோ ஓட்டுநரிடம் ஐநூறு ரூபாயைக் கொடுத்து மீதியைக் கேட்டார்.

 `நீங்கள்தான் முதல் சவாரி ஐயா. என்னிடமும் சில்லரை இல்லையே?` என்றார் ஓட்டுநர்.

 அதிகாலை நான்கரை மணிக்கு எந்தக் கடையும் திறந்திருக்காது. யாரிடம் போய்ச் சில்லரை வாங்குவது? யோசித்த நண்பர், பெருமூச்சுடன், `சரி. மீதி உன்னிடமே இருக்கட்டும்` எனச் சொல்லிவிட்டார்.

ஆட்டோ ஓட்டுநர் அவரின் செல்பேசி எண்ணைக் கேட்டு வாங்கிக்கொண்டார்.

 காலை பத்தரை மணி இருக்கும். நண்பரின் செல்பேசியில் அவருக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது.

குறுஞ்செய்தி அனுப்பியவர் அந்த ஆட்டோ ஓட்டுநர்தான். குறுஞ்செய்தியில் இடம்பெற்றிருந்த தகவல் என்ன தெரியுமா?

 `உங்களுக்கு நான் தரவேண்டிய மீதித்தொகை ரூ270 க்கு உங்கள் செல்போனில் ரீசார்ஜ் செய்துவிட்டேன்! நன்றி.`

 மிகுந்த வியப்படைந்த நண்பர் தன் செல்போனையே தன் கண்ணில் ஒற்றிக்கொண்டார்.

(ஆட்டோ ஓட்டுநர்கள் மீட்டருக்கு மேல் பணம் கேட்பதையே முன்னிலைப் படுத்திச் சொல்கிறோம். அவர்களிடையே இப்படிப் பட்டவர்களும் இருக்கிறார்கள் என்பதை நாம் சொல்வதில்லை)

நன்றி வாட்ஸப்

தொடருகிறது.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Mar 24, 2021 1:50 pm

கோடி கோடியாக கொள்ளை அடித்து நாட்டை விட்டு ஓடி--------

நிகழ்வு 2:

இன்னொரு நண்பர் குடும்பத்தோடு காரில் பெங்களூர் புறப்பட்டார். வழியில் சாப்பிடுவதற்கு உரிய சாப்பாட்டை டிபன் கேரியரில் எடுத்துக் கொண்டார்.

 சாப்பாட்டு நேரம் வந்தபோது காரை நிறுத்தி எங்காவது அமர்ந்து சாப்பிட முடிவு செய்தார்கள். ஒரு வயல்வெளியும் ஒரு கிணறும் அதன் அருகில் ஓர் ஆலமரமும் தென்பட்டன. அந்த ஆலமரத்தின் அடியில் அமர்ந்து சாப்பிட எண்ணிய குடும்பத்தினர் காரை சாலையோரமாக நிறுத்திவிட்டு டிபன் கேரியரோடு மரத்தடிக்குச் சென்றார்கள்.

 மரத்தடியில் ஏற்கெனவே அந்த வயலுக்குச் சொந்தக்காரரான ஒரு விவசாயி தன் சாப்பாட்டைச் சாப்பிட ஆயத்தம் செய்து கொண்டிருந்தார். கீழே ஒரு தட்டு. பக்கத்தில் ஒரு பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர். மற்றும் உணவுப் பொட்டலம்.

 இவர்களை அன்போடு வரவேற்ற விவசாயி, இங்கேயே நீங்கள் சாப்பிடலாம் என்று கூறி அருகேயிருந்த கிணற்றிலிருந்து தண்ணீர் இறைத்துக் கொடுத்து அவர்களுக்கு உதவினார்.

 குடும்பமும் சாப்பிட்டு முடித்தது. அந்த விவசாயியும் தன் உணவை உண்டு முடித்தார். நண்பர் ஒரு விஷயத்தைக் கவனித்தார். அந்த விவசாயி தான் பருகுவதற்குத் தன் வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்த தண்ணீரைத்தான் பயன்படுத்தினாரே அன்றி அந்தக் கிணற்று நீரை பயன்படுத்தவில்லை. நண்பருக்கு வியப்பு. விவசாயியிடம் கேட்டார்:

 `கிணற்று நீர் உப்புக் கரிக்காமல் நன்றாகத் தானே இருக்கிறது? கிணறும் உங்களுடையது தானே? அப்படியிருக்க நீங்கள் ஏன் கிணற்று நீரைப் பயன்படுத்தாமல் உங்கள் வீட்டிலிருந்து கொண்டு வந்திருக்கும் தண்ணீரைப் பயன்படுத்துகிறீர்கள்?`

 தன் மேல் துண்டால் கையைத் துடைத்து கொண்டே கள்ளங்கபடமில்லாமல் சிரித்தவாறு விவசாயி சொன்ன பதில் இது:

 `ஐயா! இந்தக் கிணறு என்னுடையதுதான். இதை வெட்டுவதற்காக வங்கியில் கடன் வாங்கினேன். அந்தக் கடன் இன்னும் தீரவில்லை. அது தீரும்வரை வயலில் பாய்ச்சுவதற்கு மட்டுமே கிணற்று நீரைப் பயன்படுத்துவது என்றும், வயல் பயன்பாட்டுக்குத் தவிர சொந்தப் பயன்பாட்டுக்கு இந்த நீரை எடுப்பதில்லை என்றும் நானும் என் மனைவியும் சேர்ந்து முடிவு செய்திருக்கிறோம். இப்படி இருந்தால்தான் கடனைச் சீக்கிரம் அடைக்க வேண்டும் என்ற புத்தி வரும் என எனக்கு அறிவுறுத்தியவள் என் மனைவிதான். இன்னும் மூன்று நான்கு மாதங்களில் வங்கிக் கடனை அடைத்து விடுவேன். அதன்பிறகு உங்களைப்போல் நானும் ஆனந்தமாக இந்தக் கிணற்று நீரைப் பருகத் தொடங்குவேன். அப்போது வீட்டிலிருந்து தண்ணீர் கட்டிக் கொண்டுவரும் பாடு இருக்காது!`

  இதைக் கேட்டு நண்பரும் நண்பர் குடும்பத்தினரும் அடைந்த ஆச்சரியத்திற்கு அளவேயில்லை.

(கோடிகோடியாய் வங்கிப் பணத்தைச் சுருட்டிக்கொண்டு வெளிநாட்டிற்கு ஓடுபவர்கள் இருக்கும் இதே நாட்டில்தான், இதே கால கட்டத்தில்தான் இத்தகைய நேர்மையான விவசாயிகளும் இருக்கிறார்கள்)

தொடருகிறது




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Mar 24, 2021 1:51 pm

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82185
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Mar 24, 2021 5:14 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக