புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறப்பிலும் இணை பிரியவில்லை  .இந்து-முஸ்லீம் நண்பர்கள்..  Poll_c10இறப்பிலும் இணை பிரியவில்லை  .இந்து-முஸ்லீம் நண்பர்கள்..  Poll_m10இறப்பிலும் இணை பிரியவில்லை  .இந்து-முஸ்லீம் நண்பர்கள்..  Poll_c10 
64 Posts - 50%
heezulia
இறப்பிலும் இணை பிரியவில்லை  .இந்து-முஸ்லீம் நண்பர்கள்..  Poll_c10இறப்பிலும் இணை பிரியவில்லை  .இந்து-முஸ்லீம் நண்பர்கள்..  Poll_m10இறப்பிலும் இணை பிரியவில்லை  .இந்து-முஸ்லீம் நண்பர்கள்..  Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
இறப்பிலும் இணை பிரியவில்லை  .இந்து-முஸ்லீம் நண்பர்கள்..  Poll_c10இறப்பிலும் இணை பிரியவில்லை  .இந்து-முஸ்லீம் நண்பர்கள்..  Poll_m10இறப்பிலும் இணை பிரியவில்லை  .இந்து-முஸ்லீம் நண்பர்கள்..  Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
இறப்பிலும் இணை பிரியவில்லை  .இந்து-முஸ்லீம் நண்பர்கள்..  Poll_c10இறப்பிலும் இணை பிரியவில்லை  .இந்து-முஸ்லீம் நண்பர்கள்..  Poll_m10இறப்பிலும் இணை பிரியவில்லை  .இந்து-முஸ்லீம் நண்பர்கள்..  Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
இறப்பிலும் இணை பிரியவில்லை  .இந்து-முஸ்லீம் நண்பர்கள்..  Poll_c10இறப்பிலும் இணை பிரியவில்லை  .இந்து-முஸ்லீம் நண்பர்கள்..  Poll_m10இறப்பிலும் இணை பிரியவில்லை  .இந்து-முஸ்லீம் நண்பர்கள்..  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இறப்பிலும் இணை பிரியவில்லை  .இந்து-முஸ்லீம் நண்பர்கள்..  Poll_c10இறப்பிலும் இணை பிரியவில்லை  .இந்து-முஸ்லீம் நண்பர்கள்..  Poll_m10இறப்பிலும் இணை பிரியவில்லை  .இந்து-முஸ்லீம் நண்பர்கள்..  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
இறப்பிலும் இணை பிரியவில்லை  .இந்து-முஸ்லீம் நண்பர்கள்..  Poll_c10இறப்பிலும் இணை பிரியவில்லை  .இந்து-முஸ்லீம் நண்பர்கள்..  Poll_m10இறப்பிலும் இணை பிரியவில்லை  .இந்து-முஸ்லீம் நண்பர்கள்..  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறப்பிலும் இணை பிரியவில்லை  .இந்து-முஸ்லீம் நண்பர்கள்..  Poll_c10இறப்பிலும் இணை பிரியவில்லை  .இந்து-முஸ்லீம் நண்பர்கள்..  Poll_m10இறப்பிலும் இணை பிரியவில்லை  .இந்து-முஸ்லீம் நண்பர்கள்..  Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறப்பிலும் இணை பிரியவில்லை .இந்து-முஸ்லீம் நண்பர்கள்..


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Apr 08, 2021 5:20 pm

[You must be registered and logged in to see this image.]

நண்பன் இறந்ததை கேட்டு அடுத்த நொடியே சோகம் -


அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஜூபிலி ரோட்டில் அல்லா கோவில் அருகே வசித்து வருபவர் மகாலிங்கம். இவர் தெருவின் அருகே உள்ள காளியம்மன் கோவிலில் பூசாரியாக உள்ளார். இவர் சிறிய டீக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவர் வீட்டின் எதிர் புறம் வசித்து வருபவர் ஜெயிலா புதின். இவர் தெருவில் ஒரு ரைஸ்மில் நடத்தி வருகிறார்.
சுபகாரியங்கள்
இவர்கள் இருவரும் சுமார் 40 வருடங்களுக்கு மேலாக இணைபிரியா நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். மகாலிங்கம் வீட்டில் சுப காரியங்கள் நடந்தாலும் பண்டிகை காலங்களாக இருந்தாலும் ஜெயிலா புதீன் கலந்து கொள்வார். அதுபோல் ஜெய்லாபுதீன் வீட்டில் சுபகரியங்கள் பண்டிகை காலங்களிலும் மகாலிங்கம் கலந்து கொண்டு உணவு பதார்த்தங்களை இருவரும் பரிமாறிக் கொள்வார்கள். பள்ளிபருவ நண்பர்கள் இவர்கள் இரண்டு குடும்பங்களும் இரண்டாவது தலைமுறையாக ஒன்றாகவே இணைந்து நண்பர்களாகவே இருந்து வந்துள்ளனர். இதேபோன்று மகாலிங்கமும், ஜெய்லாபுதீனும் பள்ளிப் பருவ காலத்தில் இருந்து இணைபிரியாத நண்பர்களாக இதுவரை இருந்து வந்துள்ளனர் என கூறப்படுகிறது.
உடல்நலக்குறைவு
இந்நிலையில் மகாலிங்கத்திற்கு திடீரென உடல்நிலை சரியில்லை என ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அடுத்த சிறிது நேரத்தில் ஜெய்லாபுதீனுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்று சேர்த்தனர் அப்போது மருத்துவமனையில் இருவரும் எதிர் எதிரே உள்ள இருக்கையில் இருந்து சிகிச்சை பெற்று வந்தனர் இந்நிலையில், இதனைத் தொடர்ந்து ஜெயிலாபுதீன் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.
உடல்கள் அடக்கம்
இதனை எதிர் படுக்கையில் சிகிச்சை பெற்று வந்த மகாலிங்கத்திடம் தகவல் தெரிவிக்கப்பட்ட சிறிது நேரத்தில் மகாலிங்கமும் இறந்துவிட்டார். இதனைத்தொடர்ந்து இருவரது உடல்களும் கொண்டுவந்து அவரவர்கள் வீட்டில் அவர் அவர்கள் முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது. இரு நண்பர்களும் இறந்தது இரு மதத்தினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

தட்ஸ்தமிழ் இறப்பிலும் இணை பிரியவில்லை  .இந்து-முஸ்லீம் நண்பர்கள்..  1571444738



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Apr 08, 2021 5:20 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அன்பு மலர் அன்பு மலர்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Apr 10, 2021 4:26 pm

சோகம் சோகம் சோகம் சோகம்



[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Aug 21, 2023 10:04 am

வெறுப்பு அரசியலை .......



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக