புதிய பதிவுகள்
» Finest Сasual Dating - Actual Girls
by cordiac Today at 3:15 am
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு!
by ayyasamy ram Yesterday at 7:57 pm
» பொண்டாட்டி சொல்றபடி முடிவெடுங்க...!
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 7:45 pm
» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» முதல்முறையாக அமெரிக்கா-இந்தியா கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டி..
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» குவைத் கட்டட தீ; 41 இந்தியர்கள் உயிரிழப்பு
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» கருத்துப்படம் 12/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:04 pm
» டெஸ்லாவில் ஒரு தமிழர்
by T.N.Balasubramanian Yesterday at 5:44 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 11:06 am
» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 6:56 am
» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 6:54 am
» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Yesterday at 6:52 am
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Tue Jun 11, 2024 11:29 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 11, 2024 11:26 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 11, 2024 10:02 pm
» நொடிக்கதைகள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 10:00 pm
» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:56 pm
» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:54 pm
» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:53 pm
» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:51 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:49 pm
» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:49 pm
» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:48 pm
» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:22 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 9:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 8:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 11, 2024 8:28 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 11, 2024 8:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 8:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 7:45 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Tue Jun 11, 2024 6:07 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Tue Jun 11, 2024 6:07 pm
» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:24 pm
» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:08 pm
» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:07 pm
» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:01 pm
» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 12:58 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:50 am
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:47 am
» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Tue Jun 11, 2024 7:04 am
» Prizes that will make you smile.
by cordiac Tue Jun 11, 2024 6:46 am
» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon Jun 10, 2024 3:45 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:03 pm
» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:02 pm
by cordiac Today at 3:15 am
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு!
by ayyasamy ram Yesterday at 7:57 pm
» பொண்டாட்டி சொல்றபடி முடிவெடுங்க...!
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 7:45 pm
» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» முதல்முறையாக அமெரிக்கா-இந்தியா கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டி..
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» குவைத் கட்டட தீ; 41 இந்தியர்கள் உயிரிழப்பு
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» கருத்துப்படம் 12/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:04 pm
» டெஸ்லாவில் ஒரு தமிழர்
by T.N.Balasubramanian Yesterday at 5:44 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 11:06 am
» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 6:56 am
» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 6:54 am
» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Yesterday at 6:52 am
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Tue Jun 11, 2024 11:29 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 11, 2024 11:26 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 11, 2024 10:02 pm
» நொடிக்கதைகள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 10:00 pm
» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:56 pm
» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:54 pm
» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:53 pm
» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:51 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:49 pm
» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:49 pm
» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:48 pm
» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:22 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 9:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 8:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 11, 2024 8:28 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 11, 2024 8:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 8:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 7:45 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Tue Jun 11, 2024 6:07 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Tue Jun 11, 2024 6:07 pm
» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:24 pm
» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:08 pm
» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:07 pm
» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:01 pm
» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 12:58 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:50 am
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:47 am
» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Tue Jun 11, 2024 7:04 am
» Prizes that will make you smile.
by cordiac Tue Jun 11, 2024 6:46 am
» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon Jun 10, 2024 3:45 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:03 pm
» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:02 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
cordiac | ||||
prajai | ||||
Barushree | ||||
T.N.Balasubramanian | ||||
Geethmuru | ||||
JGNANASEHAR |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
cordiac | ||||
Srinivasan23 | ||||
Geethmuru | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பார்வையற்ற முதல் திரை இசை அமைப்பாளர் கிரியோன் கார்த்திக்!
Page 1 of 1 •
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
பார்வை இழந்த ஒருவர், "ரீ ரிக்கார்டிங்’ என்ற உலகச் சாதனையை செய்து விட்டு, அந்த சாதனையைக் கூட வெளியே சொல்லாமல் இருக்கிறார். அவர் தான் கிரியோன் கார்த்திக்.
"கருட பார்வை’ என்ற தமிழ் திகில் படத்தின் இசை அமைப்பாளர் தான், இந்த கிரியோன் கார்த்திக்.
ஒரு பாட்டை, "கம்போஸ்’ செய்யும் பார்வையற்ற கலைஞர்கள் உண்டு. ஆனால், மவுனமாக திரையில் ஓடும் திரைப்படத்திற்கு, "ரீ – ரிக்கார்டிங்’ எனும் உயிர் கொடுக்கும் வேலையை செய்ய, அவர்களில் யாரும் இல்லை. காரணம், நிமிடத்திற்கு நிமிடம் காட்சிகள் மாறிக் கொண்டே இருக்கும். மழை பெய்யும், கார் ஓடும், கதாநாயகன் வில்லனை புரட்டி எடுப்பார். பறவைகள் சத்தமிடும், வாகனங்கள் அலறும், இவை அனைத்தையும் கண்கொண்டு பார்த்து, பிறகே, ரீ-ரிக்கார்டிங் செய்ய முடியும்.
அதிலும், திகில் படம் என்றால், இசைதான் பிரதானம். ரசிகர்களை நாற்காலியின் நுனியில் உட்கார வைப்பதும், பிடரியில் வியர்வையை சுரக்க வைப்பதும், மயிர்கால்களை நிற்கச் செய்வதும், சிலீர் என, உடலுக்குள் சிலிர்ப்பை ஏற்படுத்துவதும், மனதிற்குள் அடுத்து என்ன, அடுத்து என்ன என்ற பட்டாம்பூச்சியை பறக்க வைப்பதும், படபடவென, கண் இமைகளை துடிக்க வைப்பதும், திகில் பட இசையின் இலக்கணம்.
இந்த இலக்கணத்தை, வெகு கச்சிதமாக செய்திருக்கிறார் கார்த்திக்.
கார்த்திக்கின் தந்தை பொன் ராம் ஒரு ராணுவ வீரர்.
இந்தியா-பாகிஸ்தான் யுத்தத்தின் போது, குண்டு பாய்ந்து கால் பாதிக்கப்பட்டவர். அதன் பின், கஸ்டம்ஸ் பிரிவில் சேர்ந்தார். நேர்மை மிகுந்த கஸ்டம்ஸ் அதிகாரியாக பணியாற்றிய இவரை, எதிரிகள் நடுக்கடலில் சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவத்தால், நிலை குலைந்து போனவர் கார்த்திக்கின் தாய் சாவித்திரி தான்.
வெளி உலகம் தெரியாமல் இருந்தவர், கணவரின் இழப்பீட்டு தொகையை வைத்து, தன் கண்ணான மகன் கார்த்திக்கை படிக்க வைத்தார்.
இவர், தன் கண்ணாக கருதிய மகன் கார்த்திக்கிற்கு, சிறு வயதில், இடது கண்ணில் ஏற்பட்ட ஒரு சின்ன பிரச்னைக்காக, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பயிற்சி டாக்டர்கள் செய்த தவறான ஆபரேஷனால், இடது கண் பார்வையை இழந்தார். பிறகு, மூத்த டாக்டர்கள் பார்த்து, வருத்தம் தெரிவித்தவர்கள், கூடுதலாக ஒரு அதிர்ச்சி தகவலையும் தந்தனர்.
யாராவது கன்னத்திலோ, தலையிலோ அடித்தால், வலது கண்ணும் பாதிக்கப்படலாம் என்பதுதான் அந்த தகவல்.
இது நடந்துவிடக் கூடாது என்பதில், மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்தபோதும், விதி வலியது என்பது போல, அந்த கொடுமையும் ஆசிரியை ஒருவர் கோபங்கொண்டு தலையில் அடித்ததன் மூலம் நடந்து விட்டது.
அடித்த ஒரு மணி நேரத்தில், வலது கண் பார்வையும், போய்விட, எதிரே இருந்தவை மட்டுமல்ல, எதிர்காலமே இருண்டதைப் போலானது.
இழந்த பார்வையை பெறுவதற்காக போராடியதில், இருந்த பணத்தையும் இழந்தது தான் கண்ட பலனாக இருந்தது.
வறுமையும், வாழ்க்கையும் துரத்த, சென்னை பார்வையற்றோர் பள்ளியில் சேர்ந்தார் கார்த்திக்.
இவர் தன் வேதனைக்கான வடிகாலாக இசையை தேர்ந்தெடுத்தார். எதிலும் வேகத்துடனும், விவேகத்துடனும் செயல்படும் இவர், தன் திறமையால், சிறந்த பியானோ கலைஞரானார். 1,800 பேர் கலந்து கொண்ட இசைப்போட்டியில் முதலாவதாக வந்தார்.
மதுரையில் ஒரு மியூசிக் ஸ்டுடியோவை அமைத்து, நிறைய இசை ஆல்பங்கள் தயாரித்து வெளியிட்டுள்ளார். "உன் திறமைக்கு, நீ சென்னை வந்தால், இன்னும் பிரகாசிக்கலாம்’ என அழைத்து வந்து அடைக்கலம் தந்தார் தில்லைநாதன்.
சினிமாவில் ரீ-ரிக்கார்டிங் செய்வது என்பது, நம்மால் முடியாது என்று பார்வையற்ற நண்பர் ஒருவர் கூற, "ஏன் முடியாது… நம்மால் முடியும். அதுவும் நானே இதை நிகழ்த்திக் காட்டுவேன்…’ என்று, சபதமும் செய்தார். சபதத்தின்படி, முழுக்க மாற்றுத் திறனாளிகளால், மாற்றுத்திறனாளிகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட, "மா’ படத்திற்கு இசை அமைத்தார். அப்படம் பலராலும் பாராட்டப் பெற்றது.
இதை கேள்விப்பட்ட, "கருட பார்வை’ இயக்குனர் விவேகானந்தன், "நான் ஒரு திகில் படம் எடுக்கிறேன். இதற்கு இசை அமைக்க முடியுமா?’ என்று கேட்டவருக்கு சில, "நோட்ஸ்’ போட்டுக் காண்பித்தார். நம்பிக்கையுடன் இவரை இசை அமைப்பாளராக்கினார்.
கிட்டத்தட்ட, 48 நாட்கள், இரவு பகலாக உட்கார்ந்து, படத்திற்கு ரீ-ரிக்கார்டிங் செய்தார். பார்வையுள்ள உதவியாளர் ஒருவரை மட்டும் வைத்துக் கொண்டேன். நிறைய சங்கேத வார்த்தைகள் வைத்து, படத்தோடு ரீ-ரிக்கார்டிங் இசையை கலவை செய்தார். இயக்குனர் பார்த்துவிட்டு பாராட்டினார். இப்போது, மக்கள் திரையில் பார்த்துவிட்டு பாராட்டுகின்றனர். "சினிமா மூலம் என்னுடைய இசை இன்னும் நிறைய பேரை சென்றடைய வேண்டும், வாழ்த்துங்கள், வளர்கிறேன்’ எனக் கூறும் கார்த்திக்கின் தொடர்பு எண்:9976916847.
நன்றி தினமலர்.
"கருட பார்வை’ என்ற தமிழ் திகில் படத்தின் இசை அமைப்பாளர் தான், இந்த கிரியோன் கார்த்திக்.
ஒரு பாட்டை, "கம்போஸ்’ செய்யும் பார்வையற்ற கலைஞர்கள் உண்டு. ஆனால், மவுனமாக திரையில் ஓடும் திரைப்படத்திற்கு, "ரீ – ரிக்கார்டிங்’ எனும் உயிர் கொடுக்கும் வேலையை செய்ய, அவர்களில் யாரும் இல்லை. காரணம், நிமிடத்திற்கு நிமிடம் காட்சிகள் மாறிக் கொண்டே இருக்கும். மழை பெய்யும், கார் ஓடும், கதாநாயகன் வில்லனை புரட்டி எடுப்பார். பறவைகள் சத்தமிடும், வாகனங்கள் அலறும், இவை அனைத்தையும் கண்கொண்டு பார்த்து, பிறகே, ரீ-ரிக்கார்டிங் செய்ய முடியும்.
அதிலும், திகில் படம் என்றால், இசைதான் பிரதானம். ரசிகர்களை நாற்காலியின் நுனியில் உட்கார வைப்பதும், பிடரியில் வியர்வையை சுரக்க வைப்பதும், மயிர்கால்களை நிற்கச் செய்வதும், சிலீர் என, உடலுக்குள் சிலிர்ப்பை ஏற்படுத்துவதும், மனதிற்குள் அடுத்து என்ன, அடுத்து என்ன என்ற பட்டாம்பூச்சியை பறக்க வைப்பதும், படபடவென, கண் இமைகளை துடிக்க வைப்பதும், திகில் பட இசையின் இலக்கணம்.
இந்த இலக்கணத்தை, வெகு கச்சிதமாக செய்திருக்கிறார் கார்த்திக்.
கார்த்திக்கின் தந்தை பொன் ராம் ஒரு ராணுவ வீரர்.
இந்தியா-பாகிஸ்தான் யுத்தத்தின் போது, குண்டு பாய்ந்து கால் பாதிக்கப்பட்டவர். அதன் பின், கஸ்டம்ஸ் பிரிவில் சேர்ந்தார். நேர்மை மிகுந்த கஸ்டம்ஸ் அதிகாரியாக பணியாற்றிய இவரை, எதிரிகள் நடுக்கடலில் சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவத்தால், நிலை குலைந்து போனவர் கார்த்திக்கின் தாய் சாவித்திரி தான்.
வெளி உலகம் தெரியாமல் இருந்தவர், கணவரின் இழப்பீட்டு தொகையை வைத்து, தன் கண்ணான மகன் கார்த்திக்கை படிக்க வைத்தார்.
இவர், தன் கண்ணாக கருதிய மகன் கார்த்திக்கிற்கு, சிறு வயதில், இடது கண்ணில் ஏற்பட்ட ஒரு சின்ன பிரச்னைக்காக, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பயிற்சி டாக்டர்கள் செய்த தவறான ஆபரேஷனால், இடது கண் பார்வையை இழந்தார். பிறகு, மூத்த டாக்டர்கள் பார்த்து, வருத்தம் தெரிவித்தவர்கள், கூடுதலாக ஒரு அதிர்ச்சி தகவலையும் தந்தனர்.
யாராவது கன்னத்திலோ, தலையிலோ அடித்தால், வலது கண்ணும் பாதிக்கப்படலாம் என்பதுதான் அந்த தகவல்.
இது நடந்துவிடக் கூடாது என்பதில், மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்தபோதும், விதி வலியது என்பது போல, அந்த கொடுமையும் ஆசிரியை ஒருவர் கோபங்கொண்டு தலையில் அடித்ததன் மூலம் நடந்து விட்டது.
அடித்த ஒரு மணி நேரத்தில், வலது கண் பார்வையும், போய்விட, எதிரே இருந்தவை மட்டுமல்ல, எதிர்காலமே இருண்டதைப் போலானது.
இழந்த பார்வையை பெறுவதற்காக போராடியதில், இருந்த பணத்தையும் இழந்தது தான் கண்ட பலனாக இருந்தது.
வறுமையும், வாழ்க்கையும் துரத்த, சென்னை பார்வையற்றோர் பள்ளியில் சேர்ந்தார் கார்த்திக்.
இவர் தன் வேதனைக்கான வடிகாலாக இசையை தேர்ந்தெடுத்தார். எதிலும் வேகத்துடனும், விவேகத்துடனும் செயல்படும் இவர், தன் திறமையால், சிறந்த பியானோ கலைஞரானார். 1,800 பேர் கலந்து கொண்ட இசைப்போட்டியில் முதலாவதாக வந்தார்.
மதுரையில் ஒரு மியூசிக் ஸ்டுடியோவை அமைத்து, நிறைய இசை ஆல்பங்கள் தயாரித்து வெளியிட்டுள்ளார். "உன் திறமைக்கு, நீ சென்னை வந்தால், இன்னும் பிரகாசிக்கலாம்’ என அழைத்து வந்து அடைக்கலம் தந்தார் தில்லைநாதன்.
சினிமாவில் ரீ-ரிக்கார்டிங் செய்வது என்பது, நம்மால் முடியாது என்று பார்வையற்ற நண்பர் ஒருவர் கூற, "ஏன் முடியாது… நம்மால் முடியும். அதுவும் நானே இதை நிகழ்த்திக் காட்டுவேன்…’ என்று, சபதமும் செய்தார். சபதத்தின்படி, முழுக்க மாற்றுத் திறனாளிகளால், மாற்றுத்திறனாளிகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட, "மா’ படத்திற்கு இசை அமைத்தார். அப்படம் பலராலும் பாராட்டப் பெற்றது.
இதை கேள்விப்பட்ட, "கருட பார்வை’ இயக்குனர் விவேகானந்தன், "நான் ஒரு திகில் படம் எடுக்கிறேன். இதற்கு இசை அமைக்க முடியுமா?’ என்று கேட்டவருக்கு சில, "நோட்ஸ்’ போட்டுக் காண்பித்தார். நம்பிக்கையுடன் இவரை இசை அமைப்பாளராக்கினார்.
கிட்டத்தட்ட, 48 நாட்கள், இரவு பகலாக உட்கார்ந்து, படத்திற்கு ரீ-ரிக்கார்டிங் செய்தார். பார்வையுள்ள உதவியாளர் ஒருவரை மட்டும் வைத்துக் கொண்டேன். நிறைய சங்கேத வார்த்தைகள் வைத்து, படத்தோடு ரீ-ரிக்கார்டிங் இசையை கலவை செய்தார். இயக்குனர் பார்த்துவிட்டு பாராட்டினார். இப்போது, மக்கள் திரையில் பார்த்துவிட்டு பாராட்டுகின்றனர். "சினிமா மூலம் என்னுடைய இசை இன்னும் நிறைய பேரை சென்றடைய வேண்டும், வாழ்த்துங்கள், வளர்கிறேன்’ எனக் கூறும் கார்த்திக்கின் தொடர்பு எண்:9976916847.
நன்றி தினமலர்.
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
[You must be registered and logged in to see this link.]கார்த்திக் செயராம் wrote:
கிட்டத்தட்ட, 48 நாட்கள், இரவு பகலாக உட்கார்ந்து, படத்திற்கு ரீ-ரிக்கார்டிங் செய்தார். பார்வையுள்ள உதவியாளர் ஒருவரை மட்டும் வைத்துக் கொண்டேன். நிறைய சங்கேத வார்த்தைகள் வைத்து, படத்தோடு ரீ-ரிக்கார்டிங் இசையை கலவை செய்தார். இயக்குனர் பார்த்துவிட்டு பாராட்டினார். இப்போது, மக்கள் திரையில் பார்த்துவிட்டு பாராட்டுகின்றனர். "சினிமா மூலம் என்னுடைய இசை இன்னும் நிறைய பேரை சென்றடைய வேண்டும், வாழ்த்துங்கள், வளர்கிறேன்’ எனக் கூறும் கார்த்திக்கின் தொடர்பு எண்:9976916847.
.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- kandansamyபண்பாளர்
- பதிவுகள் : 153
இணைந்தது : 18/10/2020
அவர் திறமை மேலும் மேலும் வளர எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் சார்
- kandansamyபண்பாளர்
- பதிவுகள் : 153
இணைந்தது : 18/10/2020
அவர் திறமை மேலும் மேலும் பிரகாசிக்க எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34998
இணைந்தது : 03/02/2010
[You must be registered and logged in to see this link.]kandansamy wrote:அவர் திறமை மேலும் மேலும் பிரகாசிக்க எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் !
ஏற்கனவே இந்த பதிவிற்கு முன் பதிவு இட்டவரும் நீங்கள்தானே கந்தசாமி அவர்களே.
அதுவும் 18/10/2020 இல்.
இன்று அதை மறுபதிவு செய்வது ஏன் ? அதுவும் 8 மாத பழைய பதிவு!
யார் தவறு செய்தாலும் தவறுவது இயற்கை என விட்டுவிடலாம்.
ஆனால் ஆசிரியரான நீர்...........ஏன் ? என்ன காரணம்?
[You must be registered and logged in to see this link.]
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
- Sponsored content
Similar topics
» பார்வையற்ற முதல் திரை இசை அமைப்பாளர் கிரியோன் கார்த்திக்
» அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி
» பார்வையற்ற திண்டிவனம் மாணவி சுஜிதா ஐ ஏ எஸ் தேர்வில் முதல் முயற்சியில்
» தென்னிந்தியாவில் டாக்டரேட் பட்டம் பெற்ற முதல் பார்வையற்ற பெண் ராதாபாய்.
» தமிழ்நாட்டில் முதல் முறையாக கண்பார்வையற்றவர் தலைமை ஆசிரியராக நியமனம்
» அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி
» பார்வையற்ற திண்டிவனம் மாணவி சுஜிதா ஐ ஏ எஸ் தேர்வில் முதல் முயற்சியில்
» தென்னிந்தியாவில் டாக்டரேட் பட்டம் பெற்ற முதல் பார்வையற்ற பெண் ராதாபாய்.
» தமிழ்நாட்டில் முதல் முறையாக கண்பார்வையற்றவர் தலைமை ஆசிரியராக நியமனம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|