Latest topics
» நாவல்கள் வேண்டும்by Barushree Today at 11:06 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:21 am
» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Today at 6:56 am
» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Today at 6:54 am
» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Today at 6:52 am
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Yesterday at 11:29 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:26 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» நொடிக்கதைகள்
by ayyasamy ram Yesterday at 10:00 pm
» கருத்துப்படம் 11/06/2024
by mohamed nizamudeen Yesterday at 9:56 pm
» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:54 pm
» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:51 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm
» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:28 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Yesterday at 1:08 pm
» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:07 pm
» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Yesterday at 1:01 pm
» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 12:58 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:50 am
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 9:47 am
» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Yesterday at 7:04 am
» Prizes that will make you smile.
by cordiac Yesterday at 6:46 am
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Mon Jun 10, 2024 5:24 pm
» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon Jun 10, 2024 3:45 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:03 pm
» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:02 pm
» Search Sexy Womans in your town for night
by Geethmuru Mon Jun 10, 2024 10:25 am
» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:25 am
» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:18 am
» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:03 am
» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:01 am
» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா அபாரம் | T20 WC
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:16 am
» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:14 am
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
Geethmuru | ||||
JGNANASEHAR | ||||
cordiac |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Geethmuru | ||||
Ammu Swarnalatha | ||||
cordiac |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொரோனாதொற்று அதிகரிப்பு : ஏப்.10 முதல் தமிழகத்தில் மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகள் முழு விவரம்
Page 1 of 1
கொரோனாதொற்று அதிகரிப்பு : ஏப்.10 முதல் தமிழகத்தில் மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகள் முழு விவரம்
தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டிருக்கும்
அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கொரோனா பரவல் நிலை, வெளிநாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸ் தாக்கம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, தொற்று பரவலைக் கட்டுப்படுத்த, தமிழகம் முழுவதும் பொது ஊரடங்கு உத்தரவு, ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு தளர்வுகளுடனும், கீழ்க்கண்ட கட்டுப்பாடுகளுடன், ஏப்ரல் 30-ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ஏப்ரல் 5-ஆம் தேதி சுகாதாரத் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை உள்ளிட்ட முக்கயிமான துறையின் உயர் அலுவலர்களுடனும், மாவட்ட ஆட்சித் தலைவர்களுடனும் ஆய்வு நடத்திய உரிய தடுப்பு நடவடிக்கைளை உடனடியாக தீவிரப்படுத்த அறிவுரை வழங்கியதை அடுத்து, மாவட்ட நிர்வாகங்கள் தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
மேலும், நோய்த் தொற்று வேகமாக பரவி வருவதையும், பொதுமக்களின் நலனையும் கருத்தில் கொண்டு, நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள சில செயல்பாடுகளுக்கு முற்றிலும் தடை விதிப்பதும், ஒரு சில செயல்பாடுகளுக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிப்பதும் அவசியமாகிறது.
அதன்படி,
சென்னை கோயம்பேடு சந்தையில், சில்லறை விற்பனை
செய்யும் கடைகள் மட்டும் ஏப்ரல் 10-ஆம் தேதி முதல்
இயங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், மிகப்பெரிய வணிக வளாகங்கள், பெரிய கடைகளில்
50 சதவிகித வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட
வேண்டும்.
மாவட்டங்களுக்கு இடையேயான அரசு பொது மற்றும்
தனியார் பேருந்து மற்றும் பெருநகர சென்னையில்
இயக்கப்படும் மாநகரப் பேருந்துகளில் உள்ள இருக்கைகளில்
மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.
பேருந்துகளில் நின்று கொண்டு பயணம் செய்ய அனுமதி
இல்லை.
புதுச்சேரி, ஆந்திரம், கர்நாடகம் செல்லும் அரசு மற்றும்
தனியார் பேருந்துகளில் இருக்கைகளில் அமர்ந்து மட்டுமே
பயணிகள் பயணிக்க அனுமதிக்கலாம். அதே வேளையில்,
பேருந்துகளில் நின்று கொண்டு பயணிக்க பயணிகளுக்கு
அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில்,
தமிழக அரசு சில முக்கிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அதன்படி, வெளிமாநிலங்கள், வெளிநாடுகளிலிருந்து
தமிழகம் வர இ-பதிவு அவசியம்.
தமிழகத்தில் உள்ள அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும்
இரவு 8 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட
வேண்டும்.
தேநீர் மற்றும் உணவகங்களில் 50 சதவீத இருக்கைகள்
மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.
ஆட்டோக்களில் இரண்டு பயணிகள் மட்டுமே பயணிக்க
வேண்டும் என்பது உள்ளிட்டக் கட்டுப்பாடுகள்
விதிக்கப்பட்டுள்ளன.
திருமண நிகழ்வுகளில் 100 பேருக்கு மிகாமல் கலந்து
கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இறுதி ஊர்வலங்களில் 50 பேருக்கு மிகாமல் கலந்து
கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில்
தற்போதுள்ள நடைமுறைகளின்படி, எந்தவிதமான த
ளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாக கடைப்பிடிக்கப்படும்.
Re: கொரோனாதொற்று அதிகரிப்பு : ஏப்.10 முதல் தமிழகத்தில் மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகள் முழு விவரம்
நோய்ப் பரவலைக் கருத்தில் கொண்டு, முகக் கவசம் அணிவது,
சமூக இடைவெளியினை கடைப்பிடிப்பது உள்ளிட்ட நிலையான
வழிகாட்டு நடைமுறைகளை கட்டாயம் பின்பற்றி, காய்கறி
கடைகள், பல சரக்கு கடைகள் உள்பட அனைத்து கடைகளும்,
வணிக வளாகங்கள், அனைத்து கடைகள், மிகப்பெரிய
(நகை, ஜவுளி) கடைகளில் ஒரே நேரத்தில் 50 விழுக்காடு
வாடிக்கையாளர்களுடன் மட்டும் இரவு 11 மணி வரை செயல்பட
அனுமதிக்கப்படும்.
கட்டுப்பாடுகள் முழு விவரம்
அனைத்து திரையரங்குகளும் 50% இருக்கைகளை மட்டும்
பயன்படுத்தி செயல்பட அனுமதி
ஹாப்பிங் மால்கள், பெரிய கடைகளில் 50% வாடிக்கையாளர்களை
மட்டுமே அனுமதிக்க வேண்டும்
பேருந்துகளில் இருக்கைகளில் அமர்ந்து செல்லும் பயணிகளுக்கு
மட்டுமே அனுமதி.பேருந்துகளில் பயணிகள் நின்று கொண்டு
பயணம் செய்ய அனுமதி இல்லை
திருமண விழாக்களில் 100 பேருக்கு மிகாமல் மட்டுமே பங்கேற்க
வேண்டும்
அனைத்து கடைகளிலும் ஒரு நேரத்தில் 50 சதவீத
வாடிக்கையாளர்களுடன் இரவு 11 மணி வரை செயல்பட அனுமதி
இறுதி ஊர்வலங்களில் 50 பேருக்கு மிகாமல் கலந்து கொள்ள
அனுமதி
ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர 2 பயணிகள் மட்டுமே பயணிக்க
அனுமதி
கோயம்பேடு வணிக வளாகத்தில் சில்லரை வணிக காய்கறிகள்
மட்டும் செயல்பட தடை
உணவகங்கள், தேநீர் கடைகளில் 50 சதவீத இருக்கைகள்
மட்டும் பயன்படுத்த அனுமதி
45 வயதிற்கு மேற்பட்டோர் 2 வாரத்திற்குள் கொரோனா
தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்
நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் 24 மணி நேரமும் கண்காணிப்பு
பணி நடைபெறும்.
சினிமா சின்னத்திரை படப்பிடிப்புகளில் பங்கேற்போர்
தடுப்பூசி போட்டு கொள்ளவெண்டும்,
ஆர்டிபிசிஆர் பரிசோதனைச செய்து கொள்வது அவசியம்
வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தொழிற்சாலைகள்
இயங்க அனுமதி
நீச்சல் குளங்கள், விளையாட்டு விதிகளுக்கு உட்பட்டு செயல்பட
அனுமதி.
தினத்தந்தி
Re: கொரோனாதொற்று அதிகரிப்பு : ஏப்.10 முதல் தமிழகத்தில் மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகள் முழு விவரம்
மாஸ்க் இல்லையா? ..புதுச்சேரியில் 100 ரூபா,தமிழ் நாட்டில் 200 ரூபா, நார்வேயில் 1.75 லட்சம் ரூபாய்
நார்வே நாட்டின் பிரதமர் எரினா சொல்பேர்க், தனது 60 வது பிறந்த நாள் இரவு உணவை 13 பேருடன் கொண்டாடினார்.
இந்த கொரொனா விதிமீறலை சுட்டிக்காட்டிய காவல்துறை 20,000 kroner (€1,975) ,இந்திய மதிப்பில் 1.75 லட்சம் ரூபாய் அபராதமாக விதித்தனர்.அந்த அபராதத்தை கட்டிய பிரதமர் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.நார்வேயில் அதிகபட்சமாக 10 பேர் கூட முடியும்.
நார்வே நாட்டின் பிரதமர் எரினா சொல்பேர்க், தனது 60 வது பிறந்த நாள் இரவு உணவை 13 பேருடன் கொண்டாடினார்.
இந்த கொரொனா விதிமீறலை சுட்டிக்காட்டிய காவல்துறை 20,000 kroner (€1,975) ,இந்திய மதிப்பில் 1.75 லட்சம் ரூபாய் அபராதமாக விதித்தனர்.அந்த அபராதத்தை கட்டிய பிரதமர் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.நார்வேயில் அதிகபட்சமாக 10 பேர் கூட முடியும்.
Guest- Guest
Similar topics
» தமிழகத்தில் வியாழன் முதல் இரவுநேர ஊரடங்கு; ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு - புதிய கட்டுப்பாடுகள் விவரம்
» தமிழகத்தில் 32 மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு: மாவட்ட வாரியாக முழு விவரம்...
» ஆர்.கே.நகரில் ஜெ. மீண்டும் போட்டி; அதிமுக வேட்பாளர் பட்டியல் முழு விவரம்!
» தமிழகத்தில் பீர் விலை அதிரடி உயர்வு : ரூ.5 முதல் 10 வரை அதிகரிப்பு
» கடுமையான கட்டுப்பாடுகள்; 1,000 பேருக்கு மட்டும் அனுமதி! - தொடங்கப்படும் ஹஜ் புனிதப் பயணம்
» தமிழகத்தில் 32 மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு: மாவட்ட வாரியாக முழு விவரம்...
» ஆர்.கே.நகரில் ஜெ. மீண்டும் போட்டி; அதிமுக வேட்பாளர் பட்டியல் முழு விவரம்!
» தமிழகத்தில் பீர் விலை அதிரடி உயர்வு : ரூ.5 முதல் 10 வரை அதிகரிப்பு
» கடுமையான கட்டுப்பாடுகள்; 1,000 பேருக்கு மட்டும் அனுமதி! - தொடங்கப்படும் ஹஜ் புனிதப் பயணம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|