புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நோபல் பரிசு பெற்ற சர் சி வி ராமனும் அவர் உறவினர்களும்  Poll_c10நோபல் பரிசு பெற்ற சர் சி வி ராமனும் அவர் உறவினர்களும்  Poll_m10நோபல் பரிசு பெற்ற சர் சி வி ராமனும் அவர் உறவினர்களும்  Poll_c10 
32 Posts - 46%
ayyasamy ram
நோபல் பரிசு பெற்ற சர் சி வி ராமனும் அவர் உறவினர்களும்  Poll_c10நோபல் பரிசு பெற்ற சர் சி வி ராமனும் அவர் உறவினர்களும்  Poll_m10நோபல் பரிசு பெற்ற சர் சி வி ராமனும் அவர் உறவினர்களும்  Poll_c10 
31 Posts - 44%
jairam
நோபல் பரிசு பெற்ற சர் சி வி ராமனும் அவர் உறவினர்களும்  Poll_c10நோபல் பரிசு பெற்ற சர் சி வி ராமனும் அவர் உறவினர்களும்  Poll_m10நோபல் பரிசு பெற்ற சர் சி வி ராமனும் அவர் உறவினர்களும்  Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
நோபல் பரிசு பெற்ற சர் சி வி ராமனும் அவர் உறவினர்களும்  Poll_c10நோபல் பரிசு பெற்ற சர் சி வி ராமனும் அவர் உறவினர்களும்  Poll_m10நோபல் பரிசு பெற்ற சர் சி வி ராமனும் அவர் உறவினர்களும்  Poll_c10 
2 Posts - 3%
சிவா
நோபல் பரிசு பெற்ற சர் சி வி ராமனும் அவர் உறவினர்களும்  Poll_c10நோபல் பரிசு பெற்ற சர் சி வி ராமனும் அவர் உறவினர்களும்  Poll_m10நோபல் பரிசு பெற்ற சர் சி வி ராமனும் அவர் உறவினர்களும்  Poll_c10 
1 Post - 1%
Manimegala
நோபல் பரிசு பெற்ற சர் சி வி ராமனும் அவர் உறவினர்களும்  Poll_c10நோபல் பரிசு பெற்ற சர் சி வி ராமனும் அவர் உறவினர்களும்  Poll_m10நோபல் பரிசு பெற்ற சர் சி வி ராமனும் அவர் உறவினர்களும்  Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
நோபல் பரிசு பெற்ற சர் சி வி ராமனும் அவர் உறவினர்களும்  Poll_c10நோபல் பரிசு பெற்ற சர் சி வி ராமனும் அவர் உறவினர்களும்  Poll_m10நோபல் பரிசு பெற்ற சர் சி வி ராமனும் அவர் உறவினர்களும்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நோபல் பரிசு பெற்ற சர் சி வி ராமனும் அவர் உறவினர்களும்  Poll_c10நோபல் பரிசு பெற்ற சர் சி வி ராமனும் அவர் உறவினர்களும்  Poll_m10நோபல் பரிசு பெற்ற சர் சி வி ராமனும் அவர் உறவினர்களும்  Poll_c10 
162 Posts - 51%
ayyasamy ram
நோபல் பரிசு பெற்ற சர் சி வி ராமனும் அவர் உறவினர்களும்  Poll_c10நோபல் பரிசு பெற்ற சர் சி வி ராமனும் அவர் உறவினர்களும்  Poll_m10நோபல் பரிசு பெற்ற சர் சி வி ராமனும் அவர் உறவினர்களும்  Poll_c10 
114 Posts - 36%
mohamed nizamudeen
நோபல் பரிசு பெற்ற சர் சி வி ராமனும் அவர் உறவினர்களும்  Poll_c10நோபல் பரிசு பெற்ற சர் சி வி ராமனும் அவர் உறவினர்களும்  Poll_m10நோபல் பரிசு பெற்ற சர் சி வி ராமனும் அவர் உறவினர்களும்  Poll_c10 
13 Posts - 4%
prajai
நோபல் பரிசு பெற்ற சர் சி வி ராமனும் அவர் உறவினர்களும்  Poll_c10நோபல் பரிசு பெற்ற சர் சி வி ராமனும் அவர் உறவினர்களும்  Poll_m10நோபல் பரிசு பெற்ற சர் சி வி ராமனும் அவர் உறவினர்களும்  Poll_c10 
9 Posts - 3%
Jenila
நோபல் பரிசு பெற்ற சர் சி வி ராமனும் அவர் உறவினர்களும்  Poll_c10நோபல் பரிசு பெற்ற சர் சி வி ராமனும் அவர் உறவினர்களும்  Poll_m10நோபல் பரிசு பெற்ற சர் சி வி ராமனும் அவர் உறவினர்களும்  Poll_c10 
4 Posts - 1%
jairam
நோபல் பரிசு பெற்ற சர் சி வி ராமனும் அவர் உறவினர்களும்  Poll_c10நோபல் பரிசு பெற்ற சர் சி வி ராமனும் அவர் உறவினர்களும்  Poll_m10நோபல் பரிசு பெற்ற சர் சி வி ராமனும் அவர் உறவினர்களும்  Poll_c10 
4 Posts - 1%
Rutu
நோபல் பரிசு பெற்ற சர் சி வி ராமனும் அவர் உறவினர்களும்  Poll_c10நோபல் பரிசு பெற்ற சர் சி வி ராமனும் அவர் உறவினர்களும்  Poll_m10நோபல் பரிசு பெற்ற சர் சி வி ராமனும் அவர் உறவினர்களும்  Poll_c10 
3 Posts - 1%
Guna.D
நோபல் பரிசு பெற்ற சர் சி வி ராமனும் அவர் உறவினர்களும்  Poll_c10நோபல் பரிசு பெற்ற சர் சி வி ராமனும் அவர் உறவினர்களும்  Poll_m10நோபல் பரிசு பெற்ற சர் சி வி ராமனும் அவர் உறவினர்களும்  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
நோபல் பரிசு பெற்ற சர் சி வி ராமனும் அவர் உறவினர்களும்  Poll_c10நோபல் பரிசு பெற்ற சர் சி வி ராமனும் அவர் உறவினர்களும்  Poll_m10நோபல் பரிசு பெற்ற சர் சி வி ராமனும் அவர் உறவினர்களும்  Poll_c10 
2 Posts - 1%
Baarushree
நோபல் பரிசு பெற்ற சர் சி வி ராமனும் அவர் உறவினர்களும்  Poll_c10நோபல் பரிசு பெற்ற சர் சி வி ராமனும் அவர் உறவினர்களும்  Poll_m10நோபல் பரிசு பெற்ற சர் சி வி ராமனும் அவர் உறவினர்களும்  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நோபல் பரிசு பெற்ற சர் சி வி ராமனும் அவர் உறவினர்களும்


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Apr 14, 2021 6:30 pm

சர் சி வி ராமன் அவர்களுக்கு ஒளி சிதறல் (RAMAN'S EFFECT )க்காக
நோபல் பரிசு 1930 ஆண்டு வழங்கப்பட்டது.
அவரது உறவினர்களை பற்றி சில தகவல்கள்.

ராமன் அவர்களின்
1. சகோதரர் மகன் - டாக்டர் S சந்திரசேகர் -பிரெஞ்சு அரசின் உயர்ந்த செவாலியர் பட்டம்.
லிக்விட் கிறிஸ்டல் ஆராய்ச்சி டைரக்டர் பெங்களூரு.
2.  சகோதரி மகன் டாக்டர் ராமசேஷன்-டைரக்டர் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் ,
ராமன் ஆராய்ச்சி கழகம் ,சர்வ தேச பெளதீக கழக இதழ் /ஆராய்ச்சி இதழ் ஆசிரியர் .
3. சகோதரியின் பேத்தி -டாக்டர் சாந்தா --புற்று நோய் ஆஸ்பத்திரி --அறிமுகம் சொல்லிக்கொண்டே போகலாம்.
4.சகோதரர் -CS அய்யர். புகழ் பெற்ற சங்கீத / வயலின் வித்துவான் ---சென்னை மியூசிக்
அகாடெமி என்னும் இசை கல்லூரியின் ஸ்தாபகர்.
5.சகோதரரின் பேரன்  VS சுந்தர் -தரமணி மேட்சயின்ஸ்  professor
6.சகோதரரின் மகள் வித்யா சங்கர் --புகழ் பெற்ற  வீணை வித்துவான் -மியூசிக் கல்லூரியில் தேர்வுகள் செய்யும் கமிட்டியில் ஒரு அங்கத்தினர்.

சில பிரபலங்களின் வழித்தோன்றல்கள் பல துறையில்.பரிமளிக்கின்றனர்

அரசியலிலும்/வியாபார சந்தையிலும் /சினிமா உலகிலும்  பார்க்கிறோம்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82101
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 14, 2021 6:59 pm

இவரது குடும்ப வாழ்க்கை குறித்த
விபரங்கள் உள்ளனவா?

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Apr 15, 2021 6:37 pm

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நோபல் பரிசு பெற்ற சர் சி வி ராமனும் அவர் உறவினர்களும்  280px-Sir_CV_Raman
சர் சந்திரசேகர வெங்கட ராமன்
Sir CV Raman.JPG
பிறப்பு நவம்பர் 7, 1888
திருவானைக்காவல், திருச்சிராப்பள்ளி, சென்னை மாகாணம், இந்தியா
இறப்பு 21 நவம்பர் 1970 (அகவை 82)
பெங்களூரு, கர்நாடகம், இந்தியா
தேசியம் இந்தியன்
துறை இயற்பியல்
பணியிடங்கள் கொல்கத்தா பல்கலைக்கழகம்
இந்திய அறிவியல் கழகம்
கல்வி கற்ற இடங்கள் சென்னைப் பல்கலைக்கழகம்
முனைவர் பட்ட
மாணவர்கள் ஜி. என். ராமச்சந்திரன்
அறியப்படுவது இராமன் விளைவு
விருதுகள் Knight Bachelor (1929)
இயற்பியலுக்கான நோபல் பரிசு (1930)
பாரத ரத்னா (1954)
லெனின் அமைதிப் பரிசு (1957)
சர் சந்திரசேகர வெங்கட ராமன் (Chandrasekhara Venkata Raman) (நவம்பர் 7, 1888 - நவம்பர் 21, 1970) பெரும் புகழ் நாட்டிய இந்திய அறிவியல் அறிஞர் ஆவார். இவர் 1930ல் இயற்பியல் துறைக்கான நோபல் பரிசைப் பெற்றார். ஒளி ஒரு பொருளின் ஊடே செல்லும் பொழுது சிதறும் ஒளியலைகளில் ஏற்படும் அலைநீள மாற்றத்தை இவர் கண்டுபிடித்தார். இப்படிச் சிதறும் ஒளியின் அலைநீள மாற்றத்திற்கு இராமன் விளைவு (Raman Effect) என்று பெயர். இக்கண்டுபிடிப்புக்குத் தான் இவருக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டது. இக்கண்டுபிடிப்பு இன்று பொருள்களின் பல விதமான பண்புகளைக் கண்டறிய (பொருளுக்கு கேடு ஏதும் நேராமலும்) மிகவும் பயனுடையதும் உலகில் புகழ் பெற்றதும் ஆகும்

சி.வி.இராமன் அவர்கள் நவம்பர் 7 ஆம் நாள், 1888ஆம் ஆண்டில் இந்தியாவில், தமிழ்நாட்டிலே உள்ள திருச்சிராபள்ளிக்கு அருகில் அமைந்த திருவானைக்காவல் எனும் ஊரில் பிறந்தார். இந்தியாவிலேயே முழுமையாகப் படித்த ஒரு அறிஞருக்கு 1930ல் நோபல் பரிசு கிடைத்தது முதல் முறையாகும்.



வாழ்க்கை
சந்திரசேகர வெங்கட்ராமன் தந்தையார், இரா. சந்திரசேகர் ஐயர் ஒரு ஆசிரியர். தன் தந்தை விசாகப்பட்டினத்தில் இயற்பியல் விரிவுரையாளராகப் பணியாற்றியதால் வெங்கட்ராமன் அங்கேயே தன் பள்ளி படிப்பை முடித்தார். அவர் 1904 ஆம் ஆண்டு சென்னையில் உள்ள மாநிலக் கல்லூரியில் தன்னுடைய B A பட்டப்படிப்பை சிறப்பு தகுதியுடன் முடித்தார். வெங்கட்ராமன் தன் முதுகலை பட்டப்படிப்பை அதே கல்லூரியில் தொடர்ந்தார். 1907 ஆம் ஆண்டு ஜனவரியில் M A பட்டப்படிப்பு தேர்வில் எல்லாப் பாடங்களிலும் சாதனை மதிப்பெண்கள் பெற்று முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். 1907ஆம் ஆண்டு பிப்ரவரியில் நிதித்துறை தேர்வு எழுதி அதில் முதிலிடம் பெற்றார். 1907ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் கொல்கத்தாவில் உள்ள கணக்குத் துறை தலைமை அலுவலராக தனது வாழ்க்கையைத் துவங்கினார்.

சி. வி. இராமன் அவர்கள் பட்டம் பெற்றதும், அறிவியல் துறை சார்ந்த வேலை வாய்ப்புகள் இல்லாததால், இந்திய அரசுப் பணவியல் துறையில் 1907ல் ஒரு கணக்காயராகச் சேர்ந்தார். என்றாலும் பணியின் கூடவே கொல்கத்தாவில் உள்ள மருத்துவர் மகேந்திரலால் சர்க்காரால் நிறுவப்பட்ட இந்திய அறிவியல் வளர்ச்சிக் கழகத்தில் (Indian Association for the Cultivation of Science), ஒளிச்சிதறல் பற்றி செயல்வழி (செய்முறை) ஆய்வுகள் நடத்தி வந்தார். பின்னர் 1917ல் கொல்கத்தாப் பல்கலைக்கழகத்தில் புதிதாக ஏற்படுத்தப்பட்டிருந்த பாலித் பீட இயற்பியல் பேராசிரியராகச் சேர்ந்தார். கொல்கத்தாவிலே 15 ஆண்டுகள் கழித்த பிறகு, இவர் பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் (Indian Institute of Science) 15 ஆண்டுகள் கழித்தார். அதன் பின் அவராகவே நிறுவிய இராமன் ஆய்வுக்கழகத்தில் (Raman Research Insitute) இயக்குநராக கடைசி நாட்கள் வரை பணியாற்றி வந்தார். இவர் நவம்பர் 21, 1970ல் இவ்வுலகில் இருந்து பிரிந்தார்.

அறிவியலுக்கு இவருடைய ஆக்கப்பணிகள்
சி. வி. இராமன் 1926ல் இந்திய இயற்பியல் ஆய்விதழ் (Indian Journal of Physics) என்னும் அறிவியல் இதழை நிறுவி அதன் தொகுப்பாசிரியராகவும் பணிபுரிந்தார். இந்திய அறிவியல் அறிவுக்கழகத்தைத் (Indian Science Academy) ஆரம்பித்து, பின்னர் தானே அதன் தலைவராகவும் தொடக்கம் முதலாக இருந்து பணியாற்றினார். அதனுடைய அறிவியல் நடப்புகளை வெளியீடு செய்வதிலும் முன் நின்றார். அதுமட்டும் அல்ல இவர் பெங்களூரில் இன்றைய அறிவியல் கழகம் (Current Science Association) என்னும் கழகத்தைத் தொடக்கி, அதன் தலைவராகவும் பணி புரிந்து, அக்கழகத்தின் வழி புகழ் பெற்ற கரன்ட் சயன்ஸ் (Current Science) என்னும் ஒர் அறிவியல் ஆய்விதழையும் நிறுவினார்.

அறிவியல் ஆராய்ச்சிகளும் கண்டுபிடிப்புகளும்
இந்திய இயற்பியல் ஆய்விதழில் (Indian J. Physics) இவர் ‘வெ’ப்ருவரி 28, 1928 ல் ஒரு புதிய ஒளிர்ப்பாடு (கதிர்வீச்சு) A new Radiation என்னும் தலைப்பில் தம் ஆய்வுக்கண்டுபிடிப்புகளின் கரியமாணிக்கம் ஸ்ரீனிவாச கிருஷ்ணனுடன் சேர்ந்து அதன் முடிவுகளை வெளியிட்டார். இப்புது அறிவியல் ஒளி விளைவுதான் இவருக்கு நோபல் பரிசு பெறவும் தன் பெயரால் ஒரு அறிவியல் விளைவு பெயர் பெறவும் வழி வகுத்தது. இவர் இந்திய ஆய்விதழில் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் வயலின் (பிடில்) , மிருதங்கம் போன்ற இசைக்கருவிகள் பற்றியும் நன்கு ஆய்வு செய்து புதுக் கண்டுபிடிப்புகள் செய்துள்ளார்.

பகலில் வான் ஏன் நீல நிறமாக இருக்கின்றது என்பது பற்றியும் இவர் விளக்கியிருக்கிறார்.

இவருடைய உடன்பிறந்தாரின் மகனான சுப்பிரமணியன் சந்திரசேகரரும் நோபல் பரிசு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி விக்கிப்பீடியா தமிழ்

@ayyasamy ram



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Apr 15, 2021 6:40 pm

மேற்கண்டதை தவிர வேறு பகிரக்கூடிய தகவல்கள்
இருந்தால் பகிர்ந்து கொள்ளலாம் ராம் .

@ayyasamy ram



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக