புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
by heezulia Yesterday at 11:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
jairam | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
சிவா | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
jairam | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஏழு மாதங்களுக்கு பின் தமிழகத்தில் முழு ஊரடங்கு: கடும் கட்டுப்பாடு அமல்
Page 1 of 1 •
-
சென்னை:
கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் ஏழு
மாதங்களுக்கு பிறகு தளர்வுகளுடன் முழு ஊரடங்கு
அமல்படுத்தப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வ
ருகிறது. இதையடுத்து இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்
பட்டு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு
அறிவிக்கப்பட்டுள்ளது.
-
இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது
குறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்தி,
-
தமிழகத்திலும் தொற்று பரவலை கட்டுப்படுத்த
முனைப்பான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு
வந்தாலும், பொது இடங்களில் மக்கள் முகக்கவசம்
அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காததாலும்,
நோய் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
-
இதையடுத்து பொதுமக்களின் நலன் கருதி வரும் 26-ஆம்
தேதி அதிகாலை 4 மணி முதல் புதிய கட்டுப்பாடுகள் நடை
முறைப்படுத்தப்படும்.
-
இதன்படி இன்று(ஏப். 24) இரவு 10 மணி முதல் திங்கள் காலை
4 மணி வரை முழு ஊரடங்கும், ஏப். 30 வரை இரவு நேர
ஊரடங்கும் அமலில் இருக்கும். இதில் பல்வேறு கட்டுப்பாடுகள்
விதிக்கப்பட்டுள்ளன அவை:
-
பெரிய கடைகள், ஷாப்பிங் மால்களுக்கு அனுமதி இல்லை.
-
திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், கேளிக்கை
விடுதிகள், பார்கள் செயல்பட அனுமதி இல்லை.
-
*ஓட்டல்கள், டீ கடைகளில் பார்சலுக்கு மட்டுமே அனுமதி.
அமர்ந்து சாப்பிட அனுமதியில்லை.
-
* சென்னை உட்பட மாநகராட்சி நகராட்சிகளில் அழகு
நிலையங்கள், சலூன்கள் செயல்பட அனுமதி இல்லை.
-
*அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள்
வழிபாட்டுக்கு அனுமதியில்லை.
-
.* அத்தியாவசிய பணிகளை தவிர அனைத்துக்கும் தடை
விதிக்கப்படுகிறது.
-
* தனியார் மற்றும் அரசு பேருந்துகளில் இருக்கைகளில்
அமர்ந்து பயணிக்க அனுமதி, நின்று கொண்டு பயணிக்க
அனுமதி இல்லை.
-
* திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்ச்சிகளில்
50 பேர் மட்டுமே பங்கே அனுமதிப்படும். அதே நேரம் இறுதி
ஊர்வலங்களில் 25 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படும்.
-
* புதுச்சேரி தவிர்த்து பிற மாநிலங்களிலிருந்து
வருபவர்களுக்கு இ-பதிவு கட்டாயம்.
* பொதுமக்கள் பங்கேற்பு இல்லாமல் கோயில்
பணியாளர்களை கொண்டு குடமுழுக்கு நடத்த அ
னுமதிக்கப்படும்.
* தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்ப
சேவை நிறுவனங்களில் குறைந்த பட்சம் 50 சதவீத
பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற வேண்டும்.
* டாக்ஸி, போன்ற வாகனங்களில் ஓட்டுனர் தவிர்த்து மூன்று
பயணிகள் மட்டுமே பயணிக்க வேண்டும். மீறுவோர் மீது
உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
* பொதுமக்கள் வெளியில் செல்லும் போது முகக்கவசம் அணிவது
கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வீட்டிலும் பணிபுரியும் இடங்களிலும்
அடிக்கடி கை கழுவுவுதை வழக்க கொள்ள வேண்டும்.
-
சமூக இடைவெளியை கடைபிடித்து அரசுக்கு முழு ஒத்துழைப்பு
தந்தால், நோய் தொற்றை கட்டுப்படுத்த முடியும்.
-
நோய் அறிகுறிகள் தென்பட்டால் அருகிலுள்ள மருத்துவமனைகளில்
சிகிச்சை பெற வேண்டும். அரசின் முயற்சிக்கு பொதுமக்கள்
ஒத்துழைப்பு நல்க வேண்டும். இவ்வாறு அந்த செய்தியில்
கூறப்பட்டுள்ளது.
-
தினமலர்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
நாம் திருந்தவே மாட்டோம்.
நகைக்கடைகளில் (ஏமாந்து போவதற்கான) கூட்டம்
புடவைக்கடைகளில் கூட்டம்
( இன்று குமரன் சில்க்ஸ் அறிவிப்பு "குடும்பத்திற்கு 5 பேர்கள் மட்டுமே அனுமதி.
இதை மீற மக்களுக்கு வழி தெரியாத என்ன?)
டாஸ்மாக்கில் கேட்கவே வேண்டாம்.
நாளை முதல் ஊரடங்கு .எல்லா கடைகளிலும் இன்று கூட்டம்.
500/1000 ரூபாய் செல்லாது என்ற சொன்னபோது வங்கிகளில்
சேர்ந்த கூட்டம் போன்று ,
தானும் கெட்டு கூட இருப்பவர்களையும் அறிந்தோ அறியாமலோ
கெடுக்கும் கூட்டம்.
நகைக்கடைகளில் (ஏமாந்து போவதற்கான) கூட்டம்
புடவைக்கடைகளில் கூட்டம்
( இன்று குமரன் சில்க்ஸ் அறிவிப்பு "குடும்பத்திற்கு 5 பேர்கள் மட்டுமே அனுமதி.
இதை மீற மக்களுக்கு வழி தெரியாத என்ன?)
டாஸ்மாக்கில் கேட்கவே வேண்டாம்.
நாளை முதல் ஊரடங்கு .எல்லா கடைகளிலும் இன்று கூட்டம்.
500/1000 ரூபாய் செல்லாது என்ற சொன்னபோது வங்கிகளில்
சேர்ந்த கூட்டம் போன்று ,
தானும் கெட்டு கூட இருப்பவர்களையும் அறிந்தோ அறியாமலோ
கெடுக்கும் கூட்டம்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- GuestGuest
மக்களின் அலட்சியத்திற்குக் காரணம் மத்திய-மாநில அரசுகள் தான்.
உலகத்துக்கே முன்னுதாரணம் இந்தியா என இறுமாப்புடனும் அலட்சியத்துடனும் இருந்தது மத்திய அரசு.மருத்துவர்களின் ஆலோசனைகளை அலட்சியப்படுத்தி, கைதட்டலும் விழாக்களும் பலன் தரும் என மக்களை திசை திருப்பியது ,,தப்லீக் கிற்கு உரக்கக் குரல் கொடுத்தவர்கள் கும்பமேளாவை மறந்தது ..என பல சொல்லிக் கொண்டே போகலாம்.
(ஈகரை செய்திகளை தொடர்ந்து படித்தவர்கள் மறந்திருக்க மாட்டார்கள்.)
தனிமனிதர் ஒருவர் துரிதமாக செயல்பட்டு 900 பேருக்கு ஆக்சிஜின் கொடுக்க முடிந்தது,அரசால் முடியாமல் போனது ஏன்?
ரூ201 கோடியில் கடந்த வருடம் மருத்துவமனையில் ஆக்சிசன் உற்பத்தி செய்யக்கூடிய Pressure Swing Adsorption oxygen generator 162 வசதிகளை ஏற்படுத்துவதாக சொல்லிவிட்டு 8 மாதமாக டெண்டர்களை அறிவிக்கவில்லை.
இத்தனை நாட்கள் கடந்த பின் 162 மருத்துவமனைகளில் 33ல் மட்டுமே நிறுவப்பட்டிருக்கிறது. இவைகளும் குறைந்த அளவில் ஆக்சிசனை உற்பத்தி செய்கின்றன. இத்தனை நாட்கள் மிக குறைந்த விலையில் சாத்தியப்படுத்திருக்கக் கூடிய உற்பத்தியை செய்ய தவறியது.
வழி காட்ட வேண்டிய அரசு,மருத்துவ ஆலோசனைகளை,உலக சுகாதார நிலையத்தின் அறிவுரையை புறந்தள்ளி தன்னிச்சையாக மக்களை தவறான வழியில் கொண்டு சென்றது.
இனியாவது தவறுகளை திருத்திக் கொள்வார்களா?
..................................
நாங்கள் எங்கள் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகப்படுத்த தயாராக இருக்கிறோம் என அதிகாரிகளிடம் கூறி வருகிறோம், ஆனால் அதற்கு நிதியுதவி தேவை" என்கிறார் மகாராஷ்டிராவில் சிறிய அளவிலான ஆக்சிஜன் ஆலை நடத்திவரும் ராஜாபாவ் ஷிண்டே.
"எங்களிடம் முன்கூட்டியே யாரும் எதுவும் கூறவில்லை. தற்போது திடீரென்று வந்து மருத்துவமனைகளும், மருத்துவர்களும், அதிக ஆக்சிஜன் சிலிண்டர்கள் வேண்டும் என்று கெஞ்சுகிறார்கள். இது போன்று நடந்திருக்கக்கூடாது. தாகம் எடுக்கும் முன்பே கிணறு வெட்ட வேண்டும் என்பார்கள். அதை செய்ய நாம் தவறிவிட்டோம்" என்கிறார் அவர்.
(ஈகரை/இணையம்/பிபிசி)
உலகத்துக்கே முன்னுதாரணம் இந்தியா என இறுமாப்புடனும் அலட்சியத்துடனும் இருந்தது மத்திய அரசு.மருத்துவர்களின் ஆலோசனைகளை அலட்சியப்படுத்தி, கைதட்டலும் விழாக்களும் பலன் தரும் என மக்களை திசை திருப்பியது ,,தப்லீக் கிற்கு உரக்கக் குரல் கொடுத்தவர்கள் கும்பமேளாவை மறந்தது ..என பல சொல்லிக் கொண்டே போகலாம்.
(ஈகரை செய்திகளை தொடர்ந்து படித்தவர்கள் மறந்திருக்க மாட்டார்கள்.)
தனிமனிதர் ஒருவர் துரிதமாக செயல்பட்டு 900 பேருக்கு ஆக்சிஜின் கொடுக்க முடிந்தது,அரசால் முடியாமல் போனது ஏன்?
ரூ201 கோடியில் கடந்த வருடம் மருத்துவமனையில் ஆக்சிசன் உற்பத்தி செய்யக்கூடிய Pressure Swing Adsorption oxygen generator 162 வசதிகளை ஏற்படுத்துவதாக சொல்லிவிட்டு 8 மாதமாக டெண்டர்களை அறிவிக்கவில்லை.
இத்தனை நாட்கள் கடந்த பின் 162 மருத்துவமனைகளில் 33ல் மட்டுமே நிறுவப்பட்டிருக்கிறது. இவைகளும் குறைந்த அளவில் ஆக்சிசனை உற்பத்தி செய்கின்றன. இத்தனை நாட்கள் மிக குறைந்த விலையில் சாத்தியப்படுத்திருக்கக் கூடிய உற்பத்தியை செய்ய தவறியது.
வழி காட்ட வேண்டிய அரசு,மருத்துவ ஆலோசனைகளை,உலக சுகாதார நிலையத்தின் அறிவுரையை புறந்தள்ளி தன்னிச்சையாக மக்களை தவறான வழியில் கொண்டு சென்றது.
இனியாவது தவறுகளை திருத்திக் கொள்வார்களா?
..................................
நாங்கள் எங்கள் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகப்படுத்த தயாராக இருக்கிறோம் என அதிகாரிகளிடம் கூறி வருகிறோம், ஆனால் அதற்கு நிதியுதவி தேவை" என்கிறார் மகாராஷ்டிராவில் சிறிய அளவிலான ஆக்சிஜன் ஆலை நடத்திவரும் ராஜாபாவ் ஷிண்டே.
"எங்களிடம் முன்கூட்டியே யாரும் எதுவும் கூறவில்லை. தற்போது திடீரென்று வந்து மருத்துவமனைகளும், மருத்துவர்களும், அதிக ஆக்சிஜன் சிலிண்டர்கள் வேண்டும் என்று கெஞ்சுகிறார்கள். இது போன்று நடந்திருக்கக்கூடாது. தாகம் எடுக்கும் முன்பே கிணறு வெட்ட வேண்டும் என்பார்கள். அதை செய்ய நாம் தவறிவிட்டோம்" என்கிறார் அவர்.
(ஈகரை/இணையம்/பிபிசி)
Similar topics
» தமிழகத்தில் வியாழன் முதல் இரவுநேர ஊரடங்கு; ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு - புதிய கட்டுப்பாடுகள் விவரம்
» கர்நாடகத்தில் இன்று இரவு முதல் 14 நாட்கள் முழு ஊரடங்கு அமல்
» தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு ஜூன் 7-ம் தேதி வரை நீட்டிப்பு
» மத்திய பிரதேசத்தில் 5 நகரங்களில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்
» இத்தாலியில் மே 4 முதல் ஊரடங்கு தளர்வு அமல்
» கர்நாடகத்தில் இன்று இரவு முதல் 14 நாட்கள் முழு ஊரடங்கு அமல்
» தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு ஜூன் 7-ம் தேதி வரை நீட்டிப்பு
» மத்திய பிரதேசத்தில் 5 நகரங்களில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்
» இத்தாலியில் மே 4 முதல் ஊரடங்கு தளர்வு அமல்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|