புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:19 pm
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Today at 3:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Today at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Today at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Today at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Today at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Today at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Today at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Today at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Today at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Today at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Today at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Today at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Today at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am
by heezulia Today at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:19 pm
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Today at 3:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Today at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Today at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Today at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Today at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Today at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Today at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Today at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Today at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Today at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Today at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Today at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Today at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
rajuselvam | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
ஜாஹீதாபானு | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திரை இசையில் விஞ்சி நிற்பது சமூக விழிப்புணர்வு பாடல்களே! கவிஞர் இரா. இரவி.
Page 1 of 1 •
திரை இசையில் விஞ்சி நிற்பது
சமூக விழிப்புணர்வு பாடல்களே!
கவிஞர் இரா. இரவி.
******
திரைஇசைப்பாடல்களில் காதல் பாடல்கள், தத்துவப் பாடல்கள், சமூக விழிப்புணர்வுப் பாடல்கள் என்று பலவகை உண்டு. காதல் பாடல்கள் நிறைய வருவதுண்டு. சமூகப் பாடல்கள் அத்தி பூத்தாற் போல, குறிஞ்சி பூத்தாற் போல வந்தாலும் மக்கள் மனங்களில் இடம்பெறும். காலத்தால் அழியாத வரம் பெற்றவை சமூகப் பாடல்கள்.
உடுமலை நாராயணன் என்ற கவிஞர் திரைத்துறையில் 40 ஆண்டுகள் கொடிகட்டிப் பறந்தவர். அவர் பலவகைப் பாடல்கள் எழுதினாலும் அவரது பெயர் சொல்லும் பாடல்கள் சமூகப் பாடல்கள்.
ஆடிப்பாடி வேலை செஞ்சா
அலுப்பிருக்காது அதில்
ஆணும் பெண்ணும் சேராவிட்டால்
அழகு இருக்காது.
பெண்கள் பதவியில் 50 சதவீத இடஒதுக்கீடு வேண்டும் இன்று கேட்கின்றனர். ஆனால் அன்றே கவிஞர் ஆண் பெண் இருவரும் வேலை செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வை அன்றே பாட்டில் விதைத்து உள்ளார். உடுமலை நாராயண கவியின் மற்றொரு பாடல்
காசிக்குப் போனா கரு உண்டாகுமென்ற
காலம் மாறிப் போச்சு!
ஊசியைப் போட்டா உண்டாகுமென்கிற
உண்மை தெரிஞ்சு போச்சு!
சோதனைக்குழாய் குழந்தை அதை இன்று அறிவியல் வளர்ந்து விட்டது. இந்த முற்போக்கு சிந்தனையை அன்றே பாடி விழிப்புணர்வு விதைத்தது சிறப்பு.
உடுமலை நாராயண கவியின் மற்றொரு பாடல்
சுதந்திரம் வந்ததுன்னு சொல்லாதீங்க – நீங்க
சும்மா சும்மா வெறும் வாயை மெல்லாதீங்க – நீங்க
மதம் சாதி பேதம் மனசை விட்டு நீங்கலே – காந்தி
மகான் சொன்ன வார்த்தை போலே மக்கள் இன்னும் நடக்கலே!
இன்றைக்கும் சாதியின் பெயரால் மதத்தின் பெயரால் வன்முறை நடக்கின்றது! காந்தியடிகள் சொன்ன அகிம்சையை கடைபிடிக்க-வில்லை என்று அன்று அவர் பாடியது இன்னும் பொருந்துவதாக உள்ளது.
தமிழகத்தின் முதலமைச்சரானவுடன் எம்.ஜி.ஆர். சொன்னார், எனது முதல்வர் நாற்காலியில் மூன்று கால் என்னவென்று தெரியாது. ஆனால் ஒரு கால் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய பாடல்கள் என்று சொன்னார். அந்த அளவிற்கு எம்.ஜி.ஆர். முதல்வராவாதற்கு உதவியது சமூக விழிப்புணர்வுப் பாடல்களே!
சின்னப்பயலே சின்னனப்பயலே சேதி கேளடா
நான் சொல்லப் போற வார்த்தைகளை நீ எண்ணிப் பாரடா
ஆளும் வளரனும், அறிவும் வளரனும் அதுதாண்டா வளர்ச்சி
உன்னை ஆசையோடு ஈன்றவளுக்கு அது தான் நீ தரும் மகிழ்ச்சி
மூட நம்பிக்கைகளை சாடும் விதமாக பகுத்தறிவை விதைக்கும் விதமாக பாடினார் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் அவர்கள். பொதுவுடைமை சிந்தனையாளரான அவரது மற்றும் சில பாடல்கள்
திருடாதே பாப்பா திருடாதே
தூங்காதே தம்பி தூங்காதே
இப்படி பல பாடல்கள் சமூக விழிப்புணர்வை விதைத்து சமூகத்திற்கு புத்துணர்ச்சி தந்தன.
வாலிபக் கவிஞர் வாலி திரைத்துறையில் கடுமையாக முயற்சி செய்து மனம் நொந்து இனி சொந்த ஊருக்கு சென்று விடலாம் என்று எண்ணி இருந்த போது கவியரசு கண்ணதாசன் அவர்களின் பாடலைக் கேட்டு விட்டு மனம் மாறி திரும்பவும் முயன்று வென்று மூன்று தலைமுறைக்கு பாட்டு எழுதினார்.
கவியரசு கண்ணதாசன் பாடல்!
மயக்கமா? கலக்கமா? மனதிலே குழப்பமா?
இப்பாடலில் முக்கியமான வரி
உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு
விரக்தியில், கவலையில் உள்ள பலரும் கவனத்தில் கொள்ள வேண்டிய வைர வரிகள். காலணி இல்லையே என கவலைப்படுகின்றாய். காலை இல்லாமல் மகிழ்ச்சியாக வாழ்வதைப் பார். ஆடிக்காரில் அமைதியின்றி கவலையில் செல்லும் இணை உண்டு. மிதிவண்டியில் மகிழ்ச்சியாகச் செல்லும் இணையும் உண்டு.
கவிப்பேரரசு வைரமுத்து அவர்களும் பல பாடல்கள் எழுதி உள்ளார். அவற்றில் ஒன்று.
மனிதன் மனிதன் எவன் தான் மனிதன்
வாழும் போதும் செத்து செத்து பிழைப்பவன் மனிதனா?
வாழ்ந்த பின்னும் பேரை நாட்டி நிலைப்பவன் மனிதனா?
பிறருக்காக கண்ணீரும் பிறருக்காக செந்நீரும்
சிந்தும் மனிதன் எவனோ அவனே மனிதன் மனிதன் மனிதன்
இந்தப்பாடலில் ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு இலக்கணம் சொல்லும் விதமாக எழுதி இருப்பார். இப்பாடலைக் கேட்பவர்கள் உள்ளத்திலும் மனிதநேயம் நன்கு பதியும்.
உலகில் 41 ஆண்டுகளே வாழ்ந்தவர் நா.முத்துக்குமார். இவர் சின்ன வயதில் அம்மாவை இழந்து அப்பாவின் வளர்ப்பில் வளர்ந்தவர். இவர் பல காதல் பாடல்கள் எழுதி இருந்தாலும் மகள் பற்றி, தந்தை பற்றி எழுதிய பாடல்களே நிலைத்து நின்றன. தேசிய விருதுகளையும் பெற்றுத் தந்தன.
ஆனந்த யாழை மீட்டுகிறாய்
அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்
அன்பெனும் குடையை நீட்டுகிறாய்
அதில் ஆயிரம் மழைத்துள்ளி கூட்டுகிறாய்
இந்தப் பாடலில்
கோயில் எதற்கு? தெய்வங்கள் எதற்கு?
உனது புன்னகை போதுமடி
என்பார். கேட்க கேட்க இனிக்கும் அற்புதமான பாடல் இது. மற்றொரு பாடல்.
தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்
தந்தை அன்பின் முன்னே
தாலாட்டு பாடும் அன்னையின் அன்பும்
தந்தை அன்பின் பின்னே!
அம்மாவைப் பற்றி பலரும் பாடி உள்ளனர். ஆனால் நா. முத்துக்குமார்அவர்கள் தான் அப்பா பற்றி உயர்த்தி பாடி அப்பா பாசத்தை விதைத்து இருப்பார்.
வெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடி
வெயிலோடு மல்லுக்கட்டி ஆட்டம் போட்டமே
நண்டூறும் நரிஊரும் கருவேலங்காட்டோரம்
தட்டானைச் சுத்தி சுத்தி வட்டம் போட்டமே
கவிஞர் நா. முத்துக்குமார் கிராமத்து வாழ்க்கையை உழைப்பாளிகளின் உழைப்பை காட்சிப்படுத்தி வெற்றி பெற்றுள்ளார்.
நா. முத்துக்குமாரின் மற்றொரு பாடல் :
அழகே அழகே எதுவும் அழகே
அன்பின் விழியில் எல்லாம் அழகே!
மழை மட்டுமா அழடு கடும் வெயில் கூட அழகு
கடைசியாக
கவலை மறந்தால் இந்த வாழ்க்கை முழுவதும் அழகு
என்று முடித்திருப்பார்.
எல்லாவற்றையும் ரசியுங்கள். இலையும் அழகு தான். அன்போடு பாருங்கள் என்று சமூகக் கருத்தை விதைத்து இருப்பார். இயற்கை தேசத்தை வலியுறுத்தி இருப்பார்.
காதல் பாடல் எல்லாக் கவிஞர்களும் எழுதுவார்கள். ஆனால் சமூக விழிப்புணர்வு பாடல்கள் சிலருக்குத் தான் நன்றாக வரும். அது தான் சமூகத்திற்கு பயன் அளிப்பதாக இருக்கும்.
வித்தகக் கவிஞர் பா.விஜய் அவர்களுக்கு தேசிய விருது பெற்றுத் தந்த பாடல்.
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே!
இந்தப் பாடல் பள்ளிகளில் காலையில் இறைவணக்கப் பாடலுக்கு அடுத்தபடியாக பாடி வருகின்றனர். தன்னம்பிக்கை விதைக்கும் அற்புதமான பாடல்.
பா.விஜய் அவர்களின் மற்றொரு பாடல்.
இன்னும் என்ன தோழா எத்தனை நாளா
நம்மை இங்கு நாமே தொலைத்தோமே
நம்ப முடியாதா நம்மால் முடியாதா
நாளை வெல்லும் நாளாய் செய்வோம்
கடைசியாக இப்படி முடித்திருப்பார்.
வந்தால் அலையாய் வருவோம்
வீழ்ந்தால் விதையாய் வீழ்வோம்
மீண்டும் மீண்டும் எழுவோம் எழுவோமே.
மனிதனின் மனத்திற்கு உரமூட்டும் அற்புத வரிகள். தோல்விக்கு துவண்டு விடாமல் தொடர்ந்து முயன்றால் வாழ்க்கையில் சாதிக்கலாம் வெல்லலாம் என்பதை மிக நன்றாக உணர்த்தி இருப்பார்.
வித்தகக் கவிஞர் பா. விஜய் அவர்கள் அண்மையில் எழுதிய பாடல் ஒன்று.
விதி ஒரு விதி செய்வோம்
தனி ஒருவனாய் வெல்வோம்
வெற்றிக்கு என்னடா வேகத்தடைகள்
போர் செய்வோம்
இந்த பாடலின் மூலம் சமூக விழிப்புணர்வை நன்கு விதைத்து இருப்பார்.
அன்னம் என்ற பறவை தண்ணீரை விடுத்து பாலை மட்டும் அருந்துமாம். அதுபோல நாமும் தள்ள வேண்டிய தரமற்ற பாடல்களைத் தள்ளி, நெஞ்சில் அள்ள வேண்டிய சமூக விழிப்புணர்வுப் பாடல்களை அள்ள வேண்டும்.
சமூக விழிப்புணர்வு பாடல்கள் நிலவு போன்றவை. காதல் பாடல்கள் நட்சத்திரங்கள் போன்றவை. என்ண முடியாது. எண்ணத்தில் நிற்காது. அனால் நிலவை மறக்க முடியாது. அதுபோல சமூக விழிப்புணர்வு பாடல்கள் அன்றும் இன்றும் வந்து கொண்டு தான் இருக்கின்றன. கொலைவெறிப் பாடல்களையும் ஆங்கிலம் கலந்து வரும் தமிங்கிலப் பாடல்களையும் புறந்தள்ளி நல்ல விழிப்புணர்ப் பாடல்களை நெஞ்சில் நிறுத்தி வாழ்வில் வெற்றி பெறுவோம்.
.
சமூக விழிப்புணர்வு பாடல்களே!
கவிஞர் இரா. இரவி.
******
திரைஇசைப்பாடல்களில் காதல் பாடல்கள், தத்துவப் பாடல்கள், சமூக விழிப்புணர்வுப் பாடல்கள் என்று பலவகை உண்டு. காதல் பாடல்கள் நிறைய வருவதுண்டு. சமூகப் பாடல்கள் அத்தி பூத்தாற் போல, குறிஞ்சி பூத்தாற் போல வந்தாலும் மக்கள் மனங்களில் இடம்பெறும். காலத்தால் அழியாத வரம் பெற்றவை சமூகப் பாடல்கள்.
உடுமலை நாராயணன் என்ற கவிஞர் திரைத்துறையில் 40 ஆண்டுகள் கொடிகட்டிப் பறந்தவர். அவர் பலவகைப் பாடல்கள் எழுதினாலும் அவரது பெயர் சொல்லும் பாடல்கள் சமூகப் பாடல்கள்.
ஆடிப்பாடி வேலை செஞ்சா
அலுப்பிருக்காது அதில்
ஆணும் பெண்ணும் சேராவிட்டால்
அழகு இருக்காது.
பெண்கள் பதவியில் 50 சதவீத இடஒதுக்கீடு வேண்டும் இன்று கேட்கின்றனர். ஆனால் அன்றே கவிஞர் ஆண் பெண் இருவரும் வேலை செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வை அன்றே பாட்டில் விதைத்து உள்ளார். உடுமலை நாராயண கவியின் மற்றொரு பாடல்
காசிக்குப் போனா கரு உண்டாகுமென்ற
காலம் மாறிப் போச்சு!
ஊசியைப் போட்டா உண்டாகுமென்கிற
உண்மை தெரிஞ்சு போச்சு!
சோதனைக்குழாய் குழந்தை அதை இன்று அறிவியல் வளர்ந்து விட்டது. இந்த முற்போக்கு சிந்தனையை அன்றே பாடி விழிப்புணர்வு விதைத்தது சிறப்பு.
உடுமலை நாராயண கவியின் மற்றொரு பாடல்
சுதந்திரம் வந்ததுன்னு சொல்லாதீங்க – நீங்க
சும்மா சும்மா வெறும் வாயை மெல்லாதீங்க – நீங்க
மதம் சாதி பேதம் மனசை விட்டு நீங்கலே – காந்தி
மகான் சொன்ன வார்த்தை போலே மக்கள் இன்னும் நடக்கலே!
இன்றைக்கும் சாதியின் பெயரால் மதத்தின் பெயரால் வன்முறை நடக்கின்றது! காந்தியடிகள் சொன்ன அகிம்சையை கடைபிடிக்க-வில்லை என்று அன்று அவர் பாடியது இன்னும் பொருந்துவதாக உள்ளது.
தமிழகத்தின் முதலமைச்சரானவுடன் எம்.ஜி.ஆர். சொன்னார், எனது முதல்வர் நாற்காலியில் மூன்று கால் என்னவென்று தெரியாது. ஆனால் ஒரு கால் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய பாடல்கள் என்று சொன்னார். அந்த அளவிற்கு எம்.ஜி.ஆர். முதல்வராவாதற்கு உதவியது சமூக விழிப்புணர்வுப் பாடல்களே!
சின்னப்பயலே சின்னனப்பயலே சேதி கேளடா
நான் சொல்லப் போற வார்த்தைகளை நீ எண்ணிப் பாரடா
ஆளும் வளரனும், அறிவும் வளரனும் அதுதாண்டா வளர்ச்சி
உன்னை ஆசையோடு ஈன்றவளுக்கு அது தான் நீ தரும் மகிழ்ச்சி
மூட நம்பிக்கைகளை சாடும் விதமாக பகுத்தறிவை விதைக்கும் விதமாக பாடினார் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் அவர்கள். பொதுவுடைமை சிந்தனையாளரான அவரது மற்றும் சில பாடல்கள்
திருடாதே பாப்பா திருடாதே
தூங்காதே தம்பி தூங்காதே
இப்படி பல பாடல்கள் சமூக விழிப்புணர்வை விதைத்து சமூகத்திற்கு புத்துணர்ச்சி தந்தன.
வாலிபக் கவிஞர் வாலி திரைத்துறையில் கடுமையாக முயற்சி செய்து மனம் நொந்து இனி சொந்த ஊருக்கு சென்று விடலாம் என்று எண்ணி இருந்த போது கவியரசு கண்ணதாசன் அவர்களின் பாடலைக் கேட்டு விட்டு மனம் மாறி திரும்பவும் முயன்று வென்று மூன்று தலைமுறைக்கு பாட்டு எழுதினார்.
கவியரசு கண்ணதாசன் பாடல்!
மயக்கமா? கலக்கமா? மனதிலே குழப்பமா?
இப்பாடலில் முக்கியமான வரி
உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு
விரக்தியில், கவலையில் உள்ள பலரும் கவனத்தில் கொள்ள வேண்டிய வைர வரிகள். காலணி இல்லையே என கவலைப்படுகின்றாய். காலை இல்லாமல் மகிழ்ச்சியாக வாழ்வதைப் பார். ஆடிக்காரில் அமைதியின்றி கவலையில் செல்லும் இணை உண்டு. மிதிவண்டியில் மகிழ்ச்சியாகச் செல்லும் இணையும் உண்டு.
கவிப்பேரரசு வைரமுத்து அவர்களும் பல பாடல்கள் எழுதி உள்ளார். அவற்றில் ஒன்று.
மனிதன் மனிதன் எவன் தான் மனிதன்
வாழும் போதும் செத்து செத்து பிழைப்பவன் மனிதனா?
வாழ்ந்த பின்னும் பேரை நாட்டி நிலைப்பவன் மனிதனா?
பிறருக்காக கண்ணீரும் பிறருக்காக செந்நீரும்
சிந்தும் மனிதன் எவனோ அவனே மனிதன் மனிதன் மனிதன்
இந்தப்பாடலில் ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு இலக்கணம் சொல்லும் விதமாக எழுதி இருப்பார். இப்பாடலைக் கேட்பவர்கள் உள்ளத்திலும் மனிதநேயம் நன்கு பதியும்.
உலகில் 41 ஆண்டுகளே வாழ்ந்தவர் நா.முத்துக்குமார். இவர் சின்ன வயதில் அம்மாவை இழந்து அப்பாவின் வளர்ப்பில் வளர்ந்தவர். இவர் பல காதல் பாடல்கள் எழுதி இருந்தாலும் மகள் பற்றி, தந்தை பற்றி எழுதிய பாடல்களே நிலைத்து நின்றன. தேசிய விருதுகளையும் பெற்றுத் தந்தன.
ஆனந்த யாழை மீட்டுகிறாய்
அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்
அன்பெனும் குடையை நீட்டுகிறாய்
அதில் ஆயிரம் மழைத்துள்ளி கூட்டுகிறாய்
இந்தப் பாடலில்
கோயில் எதற்கு? தெய்வங்கள் எதற்கு?
உனது புன்னகை போதுமடி
என்பார். கேட்க கேட்க இனிக்கும் அற்புதமான பாடல் இது. மற்றொரு பாடல்.
தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்
தந்தை அன்பின் முன்னே
தாலாட்டு பாடும் அன்னையின் அன்பும்
தந்தை அன்பின் பின்னே!
அம்மாவைப் பற்றி பலரும் பாடி உள்ளனர். ஆனால் நா. முத்துக்குமார்அவர்கள் தான் அப்பா பற்றி உயர்த்தி பாடி அப்பா பாசத்தை விதைத்து இருப்பார்.
வெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடி
வெயிலோடு மல்லுக்கட்டி ஆட்டம் போட்டமே
நண்டூறும் நரிஊரும் கருவேலங்காட்டோரம்
தட்டானைச் சுத்தி சுத்தி வட்டம் போட்டமே
கவிஞர் நா. முத்துக்குமார் கிராமத்து வாழ்க்கையை உழைப்பாளிகளின் உழைப்பை காட்சிப்படுத்தி வெற்றி பெற்றுள்ளார்.
நா. முத்துக்குமாரின் மற்றொரு பாடல் :
அழகே அழகே எதுவும் அழகே
அன்பின் விழியில் எல்லாம் அழகே!
மழை மட்டுமா அழடு கடும் வெயில் கூட அழகு
கடைசியாக
கவலை மறந்தால் இந்த வாழ்க்கை முழுவதும் அழகு
என்று முடித்திருப்பார்.
எல்லாவற்றையும் ரசியுங்கள். இலையும் அழகு தான். அன்போடு பாருங்கள் என்று சமூகக் கருத்தை விதைத்து இருப்பார். இயற்கை தேசத்தை வலியுறுத்தி இருப்பார்.
காதல் பாடல் எல்லாக் கவிஞர்களும் எழுதுவார்கள். ஆனால் சமூக விழிப்புணர்வு பாடல்கள் சிலருக்குத் தான் நன்றாக வரும். அது தான் சமூகத்திற்கு பயன் அளிப்பதாக இருக்கும்.
வித்தகக் கவிஞர் பா.விஜய் அவர்களுக்கு தேசிய விருது பெற்றுத் தந்த பாடல்.
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே!
இந்தப் பாடல் பள்ளிகளில் காலையில் இறைவணக்கப் பாடலுக்கு அடுத்தபடியாக பாடி வருகின்றனர். தன்னம்பிக்கை விதைக்கும் அற்புதமான பாடல்.
பா.விஜய் அவர்களின் மற்றொரு பாடல்.
இன்னும் என்ன தோழா எத்தனை நாளா
நம்மை இங்கு நாமே தொலைத்தோமே
நம்ப முடியாதா நம்மால் முடியாதா
நாளை வெல்லும் நாளாய் செய்வோம்
கடைசியாக இப்படி முடித்திருப்பார்.
வந்தால் அலையாய் வருவோம்
வீழ்ந்தால் விதையாய் வீழ்வோம்
மீண்டும் மீண்டும் எழுவோம் எழுவோமே.
மனிதனின் மனத்திற்கு உரமூட்டும் அற்புத வரிகள். தோல்விக்கு துவண்டு விடாமல் தொடர்ந்து முயன்றால் வாழ்க்கையில் சாதிக்கலாம் வெல்லலாம் என்பதை மிக நன்றாக உணர்த்தி இருப்பார்.
வித்தகக் கவிஞர் பா. விஜய் அவர்கள் அண்மையில் எழுதிய பாடல் ஒன்று.
விதி ஒரு விதி செய்வோம்
தனி ஒருவனாய் வெல்வோம்
வெற்றிக்கு என்னடா வேகத்தடைகள்
போர் செய்வோம்
இந்த பாடலின் மூலம் சமூக விழிப்புணர்வை நன்கு விதைத்து இருப்பார்.
அன்னம் என்ற பறவை தண்ணீரை விடுத்து பாலை மட்டும் அருந்துமாம். அதுபோல நாமும் தள்ள வேண்டிய தரமற்ற பாடல்களைத் தள்ளி, நெஞ்சில் அள்ள வேண்டிய சமூக விழிப்புணர்வுப் பாடல்களை அள்ள வேண்டும்.
சமூக விழிப்புணர்வு பாடல்கள் நிலவு போன்றவை. காதல் பாடல்கள் நட்சத்திரங்கள் போன்றவை. என்ண முடியாது. எண்ணத்தில் நிற்காது. அனால் நிலவை மறக்க முடியாது. அதுபோல சமூக விழிப்புணர்வு பாடல்கள் அன்றும் இன்றும் வந்து கொண்டு தான் இருக்கின்றன. கொலைவெறிப் பாடல்களையும் ஆங்கிலம் கலந்து வரும் தமிங்கிலப் பாடல்களையும் புறந்தள்ளி நல்ல விழிப்புணர்ப் பாடல்களை நெஞ்சில் நிறுத்தி வாழ்வில் வெற்றி பெறுவோம்.
.
Similar topics
» விழிப்புணர்வு ! நூல் ஆசிரியர் : எழுத்தாளர் புதுகை மு. தருமராசன் ! அலை பேசி 9841042949 நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» திரை இசையில் முருகன் பக்தி பாடல்கள்
» நித்திரைப் பயணங்கள் !நூல் ஆசிரியர் கவிஞர் மு .ஆ .பீர்ஒலி.விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» திரை இசையில் முருகன் பக்தி பாடல்கள்
» நித்திரைப் பயணங்கள் !நூல் ஆசிரியர் கவிஞர் மு .ஆ .பீர்ஒலி.விமர்சனம் கவிஞர் இரா .இரவி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|