புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
1 வது டோஸ் கோவிஷீல்டு, 2 வது டோஸ் கோவாக்சின் - மாற்றி கொடுத்ததால் அச்சத்தில் உ.பி கிராமம் Poll_c101 வது டோஸ் கோவிஷீல்டு, 2 வது டோஸ் கோவாக்சின் - மாற்றி கொடுத்ததால் அச்சத்தில் உ.பி கிராமம் Poll_m101 வது டோஸ் கோவிஷீல்டு, 2 வது டோஸ் கோவாக்சின் - மாற்றி கொடுத்ததால் அச்சத்தில் உ.பி கிராமம் Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
1 வது டோஸ் கோவிஷீல்டு, 2 வது டோஸ் கோவாக்சின் - மாற்றி கொடுத்ததால் அச்சத்தில் உ.பி கிராமம் Poll_c101 வது டோஸ் கோவிஷீல்டு, 2 வது டோஸ் கோவாக்சின் - மாற்றி கொடுத்ததால் அச்சத்தில் உ.பி கிராமம் Poll_m101 வது டோஸ் கோவிஷீல்டு, 2 வது டோஸ் கோவாக்சின் - மாற்றி கொடுத்ததால் அச்சத்தில் உ.பி கிராமம் Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
1 வது டோஸ் கோவிஷீல்டு, 2 வது டோஸ் கோவாக்சின் - மாற்றி கொடுத்ததால் அச்சத்தில் உ.பி கிராமம் Poll_c101 வது டோஸ் கோவிஷீல்டு, 2 வது டோஸ் கோவாக்சின் - மாற்றி கொடுத்ததால் அச்சத்தில் உ.பி கிராமம் Poll_m101 வது டோஸ் கோவிஷீல்டு, 2 வது டோஸ் கோவாக்சின் - மாற்றி கொடுத்ததால் அச்சத்தில் உ.பி கிராமம் Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
1 வது டோஸ் கோவிஷீல்டு, 2 வது டோஸ் கோவாக்சின் - மாற்றி கொடுத்ததால் அச்சத்தில் உ.பி கிராமம் Poll_c101 வது டோஸ் கோவிஷீல்டு, 2 வது டோஸ் கோவாக்சின் - மாற்றி கொடுத்ததால் அச்சத்தில் உ.பி கிராமம் Poll_m101 வது டோஸ் கோவிஷீல்டு, 2 வது டோஸ் கோவாக்சின் - மாற்றி கொடுத்ததால் அச்சத்தில் உ.பி கிராமம் Poll_c10 
17 Posts - 4%
prajai
1 வது டோஸ் கோவிஷீல்டு, 2 வது டோஸ் கோவாக்சின் - மாற்றி கொடுத்ததால் அச்சத்தில் உ.பி கிராமம் Poll_c101 வது டோஸ் கோவிஷீல்டு, 2 வது டோஸ் கோவாக்சின் - மாற்றி கொடுத்ததால் அச்சத்தில் உ.பி கிராமம் Poll_m101 வது டோஸ் கோவிஷீல்டு, 2 வது டோஸ் கோவாக்சின் - மாற்றி கொடுத்ததால் அச்சத்தில் உ.பி கிராமம் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
1 வது டோஸ் கோவிஷீல்டு, 2 வது டோஸ் கோவாக்சின் - மாற்றி கொடுத்ததால் அச்சத்தில் உ.பி கிராமம் Poll_c101 வது டோஸ் கோவிஷீல்டு, 2 வது டோஸ் கோவாக்சின் - மாற்றி கொடுத்ததால் அச்சத்தில் உ.பி கிராமம் Poll_m101 வது டோஸ் கோவிஷீல்டு, 2 வது டோஸ் கோவாக்சின் - மாற்றி கொடுத்ததால் அச்சத்தில் உ.பி கிராமம் Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
1 வது டோஸ் கோவிஷீல்டு, 2 வது டோஸ் கோவாக்சின் - மாற்றி கொடுத்ததால் அச்சத்தில் உ.பி கிராமம் Poll_c101 வது டோஸ் கோவிஷீல்டு, 2 வது டோஸ் கோவாக்சின் - மாற்றி கொடுத்ததால் அச்சத்தில் உ.பி கிராமம் Poll_m101 வது டோஸ் கோவிஷீல்டு, 2 வது டோஸ் கோவாக்சின் - மாற்றி கொடுத்ததால் அச்சத்தில் உ.பி கிராமம் Poll_c10 
8 Posts - 2%
jairam
1 வது டோஸ் கோவிஷீல்டு, 2 வது டோஸ் கோவாக்சின் - மாற்றி கொடுத்ததால் அச்சத்தில் உ.பி கிராமம் Poll_c101 வது டோஸ் கோவிஷீல்டு, 2 வது டோஸ் கோவாக்சின் - மாற்றி கொடுத்ததால் அச்சத்தில் உ.பி கிராமம் Poll_m101 வது டோஸ் கோவிஷீல்டு, 2 வது டோஸ் கோவாக்சின் - மாற்றி கொடுத்ததால் அச்சத்தில் உ.பி கிராமம் Poll_c10 
4 Posts - 1%
Jenila
1 வது டோஸ் கோவிஷீல்டு, 2 வது டோஸ் கோவாக்சின் - மாற்றி கொடுத்ததால் அச்சத்தில் உ.பி கிராமம் Poll_c101 வது டோஸ் கோவிஷீல்டு, 2 வது டோஸ் கோவாக்சின் - மாற்றி கொடுத்ததால் அச்சத்தில் உ.பி கிராமம் Poll_m101 வது டோஸ் கோவிஷீல்டு, 2 வது டோஸ் கோவாக்சின் - மாற்றி கொடுத்ததால் அச்சத்தில் உ.பி கிராமம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
1 வது டோஸ் கோவிஷீல்டு, 2 வது டோஸ் கோவாக்சின் - மாற்றி கொடுத்ததால் அச்சத்தில் உ.பி கிராமம் Poll_c101 வது டோஸ் கோவிஷீல்டு, 2 வது டோஸ் கோவாக்சின் - மாற்றி கொடுத்ததால் அச்சத்தில் உ.பி கிராமம் Poll_m101 வது டோஸ் கோவிஷீல்டு, 2 வது டோஸ் கோவாக்சின் - மாற்றி கொடுத்ததால் அச்சத்தில் உ.பி கிராமம் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
1 வது டோஸ் கோவிஷீல்டு, 2 வது டோஸ் கோவாக்சின் - மாற்றி கொடுத்ததால் அச்சத்தில் உ.பி கிராமம் Poll_c101 வது டோஸ் கோவிஷீல்டு, 2 வது டோஸ் கோவாக்சின் - மாற்றி கொடுத்ததால் அச்சத்தில் உ.பி கிராமம் Poll_m101 வது டோஸ் கோவிஷீல்டு, 2 வது டோஸ் கோவாக்சின் - மாற்றி கொடுத்ததால் அச்சத்தில் உ.பி கிராமம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

1 வது டோஸ் கோவிஷீல்டு, 2 வது டோஸ் கோவாக்சின் - மாற்றி கொடுத்ததால் அச்சத்தில் உ.பி கிராமம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82129
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed May 26, 2021 9:13 pm

1 வது டோஸ் கோவிஷீல்டு, 2 வது டோஸ் கோவாக்சின் - மாற்றி கொடுத்ததால் அச்சத்தில் உ.பி கிராமம் 119367
-
உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில்
கிட்டத்தட்ட 20 பேருக்கு முதல் டோஸாக கோவிஷீல்டையும்
2 வது டோஸாக கோவாக்சினையும் கொடுத்த சம்பவம்
பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லக்னோவில் இருந்து 270 கிலோமீட்டர் தொலைவில் உள்ள
ஆரம்ப சுகாதார மையத்தில் இந்தச் சம்பவம் அரங்கேறியுள்ளது.
அங்கு வசிக்கும் கிராமவாசிகளுக்கு ஏப்ரல் முதல் வாரத்தில்
முதல் டோஸாக கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்ட நிலையில்,
மே 14 ஆம் தேதி 2 வது டோஸாக கோவாக்சின் தடுப்பூசி
போடப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து சித்தார்த் நகர் தலைமை மருத்துவ
அதிகாரி சந்தீப் கூறும் போது, “இது முழுக்க முழுக்க
அலட்சியத்தால் நிகழ்ந்திருக்கிறது. இவ்வாறு செயலாற்ற அரசு
தரப்பில் இருந்து எந்த உத்தரவும் வழங்கவில்லை.

இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தடுப்பூசி செலுத்திக்
கொண்டவர்களை எங்களது குழு தொடர்ந்து தொடர்பு கொண்டு
பேசி வருகிறது. அவர்கள் நலமாக உள்ளனர்” என்றார்.

தடுப்பூசிகளை எடுத்துக்கொண்ட கிராமவாசி ராம் சுரத் கூறும்
போது, “ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் டோஸாக கோவிஷீல்டை
எடுத்துக்கொண்ட நான் மே 14 ஆம் தேதி 2 வது டோஸாக
கோவாக்சினை எடுத்துக்கொண்டேன். யாரும் அதனை சரிபார்க்க
வில்லை. பயமாக இருக்கிறது.. இது கவலையளிப்பதாக இருக்கிறது.
இதுவரை யாரும் எங்களை தொடர்பு கொள்ளவில்லை” என்றார்.

-புதியதலைமுறை

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu May 27, 2021 1:16 pm

கொரோனாவைக் கையாள்வதில் மிகவும்தான் சொதப்பல்!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34976
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu May 27, 2021 6:13 pm

பொறுப்பற்ற மருத்துவர்கள்.
மேலும் வடநாட்டில் ஆங்கில பிரயோகம் அதிகம் இல்லை.
குஜராத்திலும் ஆங்கில அறிவு உள்ள மருத்துவர்களை
காண்பது அறிதல்.(நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு .
இப்போது எப்பிடி என தெரியாது)
கோவாக்ஸின் /கோவிஷீல்ட் படிக்க தெரியாத குறையா?
அல்லது கணினியில் சரியாக பதிவேற்றவில்லையா?
இதற்கெல்லாம் மக்கள் தீர்ப்பளிப்பார்கள்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34976
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu May 27, 2021 8:19 pm

1.டெல்லி: உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமத்தில் மக்களுக்கு 2 டோஸ்களில் இரு வேறு கொரோனா தடுப்பூசிகள் அளிக்கப்பட்ட நிலையில், இதன் காரணமாக எவ்வித மோசமான பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
2.பாதிப்பு ஏற்படாது
இதன் காரணமாக அந்த 20 பேருக்கு உடல்நிலை பாதிக்கப்படுமோ என்ற அச்சமும் எழுந்திருந்தது. இந்நிலையில், இது குறித்து நிதி ஆயோக் உறுப்பினர் வி கே பால் கூறுகையில்,"இது கவனத்தில் எடுக்கப்பட வேண்டிய ஒரு விஷயம். இது குறித்துக் கூடுதல் புரிதலுக்கு நாம் சற்று காத்திருக்க வேண்டும். ஆனால் இரண்டு வெவ்வேறு தடுப்பூசிகள் அளிப்பதால் எந்த பிரச்சினையும் ஏற்படாது. இருப்பினும் இது குறித்துக் கூடுதல் ஆய்வுகள் தேவை" என்று அவர் தெரிவித்தார்.
3.நடவடிக்கை
தடுப்பூசியை இப்படி மாற்றி அளிக்குமாறு அரசு எவ்வித உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என்று தெரிவித்த மாவட்ட தலைமை மருத்துவ அலுவலர் சந்தீப் சவுத்ரி, இது குறித்துச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளதாகவும் தவறு செய்தவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். முன்னதாக, கடந்த வாரம் மகாராஷ்டிராவிலும் 72 வயது முதியவருக்கு முதல் டோஸில் கோவாக்சின், 2ஆவது டோஸில் கோவிஷீல்டு அளிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
4.சர்வதேச ஆய்வு
தடுப்பூசிகளை இப்படி மிக்ஸ் செய்து அளிப்பதால் தடுப்பாற்றல் அதிகரிக்கிறதா என்பது குறித்த சோதனைகளை உலகின் பல்வேறு நாடுகளிலும் நடைபெற்று வருகிறது. இரண்டு வாரங்களுக்கு முன்பு இப்படி மிக்ஸ் செய்து தடுப்பூசி அளிப்பது குறித்து தி லான்செட்டில் ஆய்வு இதழில் கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டது. அதில் முதல் டோஸ் கோவிஷீல்ட் மற்றும் இரண்டாவது டோஸ் பைசர் தடுப்பூசிகளை எடுத்துக் கொள்பவர்களுக்குக் குறுகிய கால பக்க விளைவுகள் அதிகமாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
5.இந்தியாவுக்கு லாபம்
இருப்பினும், அவை தடுப்பாற்றலை எந்தளவு அதிகரிக்கிறது என்பது குறித்து அதில் எதுவும் கூறப்படவில்லை. இருப்பினும், இப்படி மிக்ஸ் செய்து தடுப்பூசிகளை அளிக்கும்போது தடுப்பாற்றல் அதிகமாவது தெரியவந்தால், அது இந்தியாவுக்கு பெரும் பலனைத் தரும். நாட்டில் தற்போது தடுப்பூசிக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், அதைச் சமாளிக்க இது உதவும்.

நன்றி தட்ஸ்தமிழ்.
சுருக்கப்பட்ட பதிவு.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக