புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 10:10 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 10:09 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 7:33 am

» காதல் பஞ்சம் !
by jairam Today at 12:54 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:09 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:28 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:14 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:32 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:14 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:38 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:23 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 4:58 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 1:37 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 10:24 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 10:22 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 10:20 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 10:18 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 10:16 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 8:05 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 1:32 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 11:59 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 9:29 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 11:59 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 9:08 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 9:04 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 9:02 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 8:57 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 8:55 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 2:58 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 2:57 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun May 12, 2024 12:32 am

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 9:18 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 9:11 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 9:00 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 8:37 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 8:19 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 8:14 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 10:34 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 10:27 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடைசியில் இவ்வளவு தானா? Poll_c10கடைசியில் இவ்வளவு தானா? Poll_m10கடைசியில் இவ்வளவு தானா? Poll_c10 
31 Posts - 53%
heezulia
கடைசியில் இவ்வளவு தானா? Poll_c10கடைசியில் இவ்வளவு தானா? Poll_m10கடைசியில் இவ்வளவு தானா? Poll_c10 
21 Posts - 36%
mohamed nizamudeen
கடைசியில் இவ்வளவு தானா? Poll_c10கடைசியில் இவ்வளவு தானா? Poll_m10கடைசியில் இவ்வளவு தானா? Poll_c10 
2 Posts - 3%
jairam
கடைசியில் இவ்வளவு தானா? Poll_c10கடைசியில் இவ்வளவு தானா? Poll_m10கடைசியில் இவ்வளவு தானா? Poll_c10 
1 Post - 2%
சிவா
கடைசியில் இவ்வளவு தானா? Poll_c10கடைசியில் இவ்வளவு தானா? Poll_m10கடைசியில் இவ்வளவு தானா? Poll_c10 
1 Post - 2%
Manimegala
கடைசியில் இவ்வளவு தானா? Poll_c10கடைசியில் இவ்வளவு தானா? Poll_m10கடைசியில் இவ்வளவு தானா? Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
கடைசியில் இவ்வளவு தானா? Poll_c10கடைசியில் இவ்வளவு தானா? Poll_m10கடைசியில் இவ்வளவு தானா? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கடைசியில் இவ்வளவு தானா? Poll_c10கடைசியில் இவ்வளவு தானா? Poll_m10கடைசியில் இவ்வளவு தானா? Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
கடைசியில் இவ்வளவு தானா? Poll_c10கடைசியில் இவ்வளவு தானா? Poll_m10கடைசியில் இவ்வளவு தானா? Poll_c10 
114 Posts - 38%
mohamed nizamudeen
கடைசியில் இவ்வளவு தானா? Poll_c10கடைசியில் இவ்வளவு தானா? Poll_m10கடைசியில் இவ்வளவு தானா? Poll_c10 
13 Posts - 4%
prajai
கடைசியில் இவ்வளவு தானா? Poll_c10கடைசியில் இவ்வளவு தானா? Poll_m10கடைசியில் இவ்வளவு தானா? Poll_c10 
9 Posts - 3%
Jenila
கடைசியில் இவ்வளவு தானா? Poll_c10கடைசியில் இவ்வளவு தானா? Poll_m10கடைசியில் இவ்வளவு தானா? Poll_c10 
4 Posts - 1%
Rutu
கடைசியில் இவ்வளவு தானா? Poll_c10கடைசியில் இவ்வளவு தானா? Poll_m10கடைசியில் இவ்வளவு தானா? Poll_c10 
3 Posts - 1%
jairam
கடைசியில் இவ்வளவு தானா? Poll_c10கடைசியில் இவ்வளவு தானா? Poll_m10கடைசியில் இவ்வளவு தானா? Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
கடைசியில் இவ்வளவு தானா? Poll_c10கடைசியில் இவ்வளவு தானா? Poll_m10கடைசியில் இவ்வளவு தானா? Poll_c10 
2 Posts - 1%
Guna.D
கடைசியில் இவ்வளவு தானா? Poll_c10கடைசியில் இவ்வளவு தானா? Poll_m10கடைசியில் இவ்வளவு தானா? Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
கடைசியில் இவ்வளவு தானா? Poll_c10கடைசியில் இவ்வளவு தானா? Poll_m10கடைசியில் இவ்வளவு தானா? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடைசியில் இவ்வளவு தானா?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 02, 2021 11:52 pm

கடைசியில் இவ்வளவு தானா? Sirukadhai_photo

ராகவன் பரபரத்தான்.

பொன்னம்மா வரும் நேரம்

'இன்று எப்படியாவது அவளிடம் கேட்டு விட வேண்டும்!'

அம்மா கடை க்குப் போய் விட்டார். அப்பா பென்ஷன் வாங்கப் போய் விட்டார். ராகவன் வீட்டுக்குக் காவல்.

பொன்னம்மா வரும் நேரம்.

’என்ன சுறுசுறுப்புடி அம்மா அவள்!’ அம்மா பொன்னம்மாவை ஓகோ என்று தான் பாராட்டுவாள். ஒருநாள் கூட அவள் அனாவசியமாக வேலைக்கு வராமல் நின்றதில்லை. வேலையிலும் தான் எவ்வளவு கச்சிதம்! பாத்திரங்களைத் தேய்க்கும் போதும் சரி. தேய்ந்த பாத்திரங்களை அலம்பி ஈரம் போகத் துணியில் துடை த்து, கவிழ்த்து வைக்கும் போதும் சரி, கொஞ்சமாவது சப்தம் கேட்க வேண்டுமே?

பாத்திரங்களும் தான் எவ்வளவு பளபளப்பா க இருக்கும்! துணி துவைப்பதிலும் ஒரு நளினம் உண்டு. என்றுமே 'பட், பட்' டென்று அடித்துத் துவைக்க மாட்டாள். உடம்பு அழகாக குலுங்க குலுங்க துணிகளைக் கசக்கித் தான் தேய்ப்பாள்.

வீடு பெருக்கி மெழுகும் பதவிசே தனி. மயிலின் நடனமாக அசைந்து அசைந்து அவள் பெருக்கி வரும் போது, அதை பார்த்து அப்பா ஒரு முறை பெருமூச்சு விட, அம்மா அப்பாவை முறைக்க, இருவரும் ஒருவாரம் வரை பேசிக் கொள்ளாமலிருந்த சம்பவமும் நடந்திருக்கிறது.

கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு, வேலை க்காக அந்தர் பல்டி அடித்து கொண்டிருக்கும் ராகவனுக்கு, பொன்னம்மா மீது சமீப காலமாகத்தான் லயிப்பு விழுந்தது. கச்சிதமாக உடை உடுத்தி, ஒயிலாக நடந்து வரும் அவளிடம் எப்படியாவது அதைக் கேட்டு விட வேண்டும் என்று துடியாய்த் துடிப்பான். சமயம் தான் சரிப்பட்டு வராது. இப்போது வந்திருக்கிறது.

தெற்குப் பக்கத்து ஜன்னல் வழியாக அம்மாவோ அப்பாவோ வந்து விடுவார்களோ என்ற தவிப்புடன் பார்த்துக் கொண்டான். வடக்குப் பக்க ஜன்னல், அவனது ஆவல் மிகுந்த பார்வையை வெளியே ஓட விட்டது. அப்பாடா!

அவனுக்குப் பெருமூச்சு வந்தது. உடல் பர பரத்தது.

பொன்னம்மா வந்து விட்டாள். அம்மாவும் அப்பாவும், சரியாக பொன்னம்மா வரும் சமயத்தில் வெளியே போய் விடுவார்கள் என்று முந்தின இரவே தெரியும். ராத்திரி முழுதும் தூங்காமல் கற்பனை உரையாடலில் மெய் மறந்திருந்தான். அவளை நெருங்கிப் பேசும் போது எந்த விதத் தயக்கமோ, படபடப்போ இருக்கக் கூடாது என்று தீர்மானித்துக் கொண்டான்.

பேச்சு சரியாக வராமல் தொண்டை வறண்டு விடக் கூடாதே என்று மடக் மடக் என ஒரு டம்ளர் தண்ணீர் குடித்தான்.

பொன்னம்மா உள்ளே வந்தாள். வழக்கம் போல ரொம்பவும் சுவாதீனமாகப் பாத்திரங்களை எடுத்து முற்றத்தில் வைத்துக் கொண்டாள். தோய்க்க வேண்டிய துணிகளை சோப்புத் தண்ணீரில் நனைத்தாள். கொட்டாங்கச்சியிலுள்ள சாம்பலை எடுத்துத் தேங்காய் நாருடன் சேர்த்து பாத்திரத்தில் வைத்து...

"பொ.... பொன்னம்மா..."

அவள் நிமிர்ந்தாள். அவளுக்கு அதிசயமாக இருந்தது. எதற்கு இப்படிப் பரக்க பரக்க விழிக்கிறது, இந்தப் பிள்ளை?

ராகவன், தனக்கு எதிரில் நிற்கக் கூட வெட்கப்படுவான்.

இன்று தைரியமாக பெயர் சொல்லி அழைத்து... அவன் அடிக்கடி வாசல் பக்கமாகப் பார்த்துக் கொண்டு பேசவும் வராமல் தவிப்பதைக் கண்டு அவளுக்குச் சிரிப்பு வந்து விட்டது.

"என்ன?" என்றாள். அவன் உடலெல்லாம் நடுங்கியது. வியர்த்துக் கொட்டியது அவனுக்கு.

"வந்து பொன்னம்மா... ஒன்னு கேட்பேன்... வந்து ... அம்மாகிட்ட சொல்ல மாட்டியே..."

பாத்திரம் தேய்க்கும் அசைவில் நழுவி விழுந்த முந்தானையை எடுத்துக் போட்டுக் கொள்ளவும் தோன்றாமல் அவனை அதிசயமாகப் பார்த்தாள் பொன்னம்மாள்.

"வந்து வீட்ல தண்டைச் சோறு தின்னுக்கிட்டு வெட்டியா பொழுது போக்கறதுக்கு ரொம்பவும் சங்கடமா இருக்கு பொன்னம்மா. உன் புருஷன் வாட்ச் மேனா வேலை பார்க்கிற வீட்டுக்காரர் பெரிய கம்பெனி முதலாளின்னு சொல்லுவியே, அவர் கிட்ட சொல்லக் சொல்லி, எனக்கு ஏதாவது வேலை போட்டுக் கொடுக்கச் சொல்லேன்.. வந்து, அம்மா கிட்ட சொல்லாதே. பொன்னம்மா... திட்டுவாங்க"

"அட, இதுக்கா இவ்வளோ யோசனை? ஒரு அப்ளிகேஷன் எயுதி குடு; பார்க்கலாம்" என்றாள் பொன்னம்மாள்.

தினமணி கதிர்




கடைசியில் இவ்வளவு தானா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

T.N.Balasubramanian and ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளனர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Aug 03, 2021 5:19 pm

ஹ்ஹஹ்ஹா ...........................



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக