புதிய பதிவுகள்
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
   சமயோசித புத்தி - அக்பர் பீர்பால் கதை Poll_c10   சமயோசித புத்தி - அக்பர் பீர்பால் கதை Poll_m10   சமயோசித புத்தி - அக்பர் பீர்பால் கதை Poll_c10 
95 Posts - 52%
heezulia
   சமயோசித புத்தி - அக்பர் பீர்பால் கதை Poll_c10   சமயோசித புத்தி - அக்பர் பீர்பால் கதை Poll_m10   சமயோசித புத்தி - அக்பர் பீர்பால் கதை Poll_c10 
76 Posts - 41%
mohamed nizamudeen
   சமயோசித புத்தி - அக்பர் பீர்பால் கதை Poll_c10   சமயோசித புத்தி - அக்பர் பீர்பால் கதை Poll_m10   சமயோசித புத்தி - அக்பர் பீர்பால் கதை Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
   சமயோசித புத்தி - அக்பர் பீர்பால் கதை Poll_c10   சமயோசித புத்தி - அக்பர் பீர்பால் கதை Poll_m10   சமயோசித புத்தி - அக்பர் பீர்பால் கதை Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
   சமயோசித புத்தி - அக்பர் பீர்பால் கதை Poll_c10   சமயோசித புத்தி - அக்பர் பீர்பால் கதை Poll_m10   சமயோசித புத்தி - அக்பர் பீர்பால் கதை Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
   சமயோசித புத்தி - அக்பர் பீர்பால் கதை Poll_c10   சமயோசித புத்தி - அக்பர் பீர்பால் கதை Poll_m10   சமயோசித புத்தி - அக்பர் பீர்பால் கதை Poll_c10 
1 Post - 1%
rajuselvam
   சமயோசித புத்தி - அக்பர் பீர்பால் கதை Poll_c10   சமயோசித புத்தி - அக்பர் பீர்பால் கதை Poll_m10   சமயோசித புத்தி - அக்பர் பீர்பால் கதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
   சமயோசித புத்தி - அக்பர் பீர்பால் கதை Poll_c10   சமயோசித புத்தி - அக்பர் பீர்பால் கதை Poll_m10   சமயோசித புத்தி - அக்பர் பீர்பால் கதை Poll_c10 
35 Posts - 58%
heezulia
   சமயோசித புத்தி - அக்பர் பீர்பால் கதை Poll_c10   சமயோசித புத்தி - அக்பர் பீர்பால் கதை Poll_m10   சமயோசித புத்தி - அக்பர் பீர்பால் கதை Poll_c10 
21 Posts - 35%
T.N.Balasubramanian
   சமயோசித புத்தி - அக்பர் பீர்பால் கதை Poll_c10   சமயோசித புத்தி - அக்பர் பீர்பால் கதை Poll_m10   சமயோசித புத்தி - அக்பர் பீர்பால் கதை Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
   சமயோசித புத்தி - அக்பர் பீர்பால் கதை Poll_c10   சமயோசித புத்தி - அக்பர் பீர்பால் கதை Poll_m10   சமயோசித புத்தி - அக்பர் பீர்பால் கதை Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமயோசித புத்தி - அக்பர் பீர்பால் கதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82344
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 20, 2023 12:54 pm

   சமயோசித புத்தி - அக்பர் பீர்பால் கதை Main-qimg-1d419b23030c4c9964f5f5e43a5463c1-lq
-
அக்பருக்கு பீர்பால் மேல் மரியாதை இருந்தாலும் அவருக்கும்
மனிதர்களுக்கே உரிய பொறாமை இருநதது.
(அரசர் என்றாலும் மனிதர்தானே)

எப்படி அனைவரையும்விட புத்திசாலியாக இருக்கிறார்.
இவரை எப்படி மட்டம் தட்டுவது என்று யோசித்தார்.

நாம்தான் அரசர் ஆயிற்றே அந்த அதிகாரத்தில் அனைவர்
முன்னிலையிலும் அடிப்போம் என்னசெய்துவிடுவார்
என்று நினைக்கிறார்.

அதன்படி அரசவை கூடியதும் பீர்பாலை அழைக்கிறார்.
ஒன்றும் பேசாமல் அனைவர் முன்னிலுயிலும் கன்னத்தில்
ஓங்கி அறைகிறார்.

அனைவருக்கும் படு அதிர்ச்சி.
பீர்பால் அப்படி என்ன தவறு செய்துவிட்டார் என்று.

பீர்பால் ஒரு கணம் மட்டுமே யோசித்தார் மறுவினாடி
பக்கத்தில் இருந்த அமைச்சர் ஒருவரை ஓங்கி கன்னத்தில்
அறைந்தார்.

அவருக்கு பொறிகலங்கியது.

பீர்பால் சொன்னார்.
ம் நீங்கள் உடனே மற்றவர் கன்னத்தில் அறையுங்கள்
பின் அவர் மற்றவர் கன்னத்தில் அறையவேண்டும் இது
அரசர் ஆரம்பித்து வைத்த விளையாட்டு .

உடனே அந்த அமைச்சர் மற்ற அமைச்சரை அறைய
இப்படியே நாடு முழுவதும் ஒருவர்மாற்றி ஒருவர் அடித்து
கொள்கின்றனர்.

கடைசியாக அரண்மனை அந்தப்புரத்தில் விளையாட்டு
நுழைகிறது ராணியின் தோழிகள் ஒருவர் மாற்றி ஒருவர்
அறைந்து கடைசியாக ராணி அடிவாங்குகிறார்.

ராணி அதிர்ச்சியடைந்து விபரம் கேட்க தோழிகள் இது
அரசர் ஆரம்பித்த விளையாட்டாம் இதை நீங்கள்
அவரிடமே முடித்துவிடுங்கள் என்கிறார்கள்.

இரவு மன்னர் ஆசையாய் ராணியை(!!) பார்க்கவர
ராணி அக்பர் கன்னத்தில் ஓங்கி அறைகிறார்.

மன்னர் பொறிகலங்கி நிற்க ராணி சொன்னாராம்.

இது பீர்பாலிடம் நீங்கள் காலையில் ஆரம்பித்த
விளையாட்டம் நான் அதை உங்களிடமே முடித்து
விட்டேன். என்று.

இதுதான் சமயோசித புத்தி !


சிவா, Dr.S.Soundarapandian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்

avatar
Guest
Guest

PostGuest Fri Jan 20, 2023 5:03 pm

விளையாட்டம் - இதுதான் சமயோசித புத்தி !
   சமயோசித புத்தி - அக்பர் பீர்பால் கதை 1571444738

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jan 20, 2023 6:24 pm

இது வரை படிக்காத கதை. நன்றாக இருக்கிறது. கற்பனை வளம்  சூப்பருங்க
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jan 21, 2023 3:25 pm

   சமயோசித புத்தி - அக்பர் பீர்பால் கதை 3838410834    சமயோசித புத்தி - அக்பர் பீர்பால் கதை 3838410834    சமயோசித புத்தி - அக்பர் பீர்பால் கதை 3838410834 மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Jan 21, 2023 4:36 pm

   சமயோசித புத்தி - அக்பர் பீர்பால் கதை 3838410834



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
mohamed nizamudeen
mohamed nizamudeen
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1645
இணைந்தது : 25/08/2018
http://www.nizampakkam.blogspot.com

Postmohamed nizamudeen Sat Jan 21, 2023 8:40 pm

கலகலப்பான கதை!



-அ.முஹம்மது நிஜாமுத்தீன்,
http://nizampakkam.blogspot.com
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக