புதிய பதிவுகள்
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரவணைப்பு  Poll_c10அரவணைப்பு  Poll_m10அரவணைப்பு  Poll_c10 
30 Posts - 55%
heezulia
அரவணைப்பு  Poll_c10அரவணைப்பு  Poll_m10அரவணைப்பு  Poll_c10 
21 Posts - 38%
Manimegala
அரவணைப்பு  Poll_c10அரவணைப்பு  Poll_m10அரவணைப்பு  Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
அரவணைப்பு  Poll_c10அரவணைப்பு  Poll_m10அரவணைப்பு  Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
அரவணைப்பு  Poll_c10அரவணைப்பு  Poll_m10அரவணைப்பு  Poll_c10 
1 Post - 2%
jairam
அரவணைப்பு  Poll_c10அரவணைப்பு  Poll_m10அரவணைப்பு  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அரவணைப்பு  Poll_c10அரவணைப்பு  Poll_m10அரவணைப்பு  Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
அரவணைப்பு  Poll_c10அரவணைப்பு  Poll_m10அரவணைப்பு  Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
அரவணைப்பு  Poll_c10அரவணைப்பு  Poll_m10அரவணைப்பு  Poll_c10 
12 Posts - 4%
prajai
அரவணைப்பு  Poll_c10அரவணைப்பு  Poll_m10அரவணைப்பு  Poll_c10 
9 Posts - 3%
Jenila
அரவணைப்பு  Poll_c10அரவணைப்பு  Poll_m10அரவணைப்பு  Poll_c10 
4 Posts - 1%
jairam
அரவணைப்பு  Poll_c10அரவணைப்பு  Poll_m10அரவணைப்பு  Poll_c10 
3 Posts - 1%
Rutu
அரவணைப்பு  Poll_c10அரவணைப்பு  Poll_m10அரவணைப்பு  Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
அரவணைப்பு  Poll_c10அரவணைப்பு  Poll_m10அரவணைப்பு  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
அரவணைப்பு  Poll_c10அரவணைப்பு  Poll_m10அரவணைப்பு  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
அரவணைப்பு  Poll_c10அரவணைப்பு  Poll_m10அரவணைப்பு  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரவணைப்பு


   
   
jawsan
jawsan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 6
இணைந்தது : 10/07/2021
https://www.youtube.com/channel/UCzRJcpbeQavRY1TuEpgGvCg

Postjawsan Fri Aug 06, 2021 10:36 am

அரவணைப்பு.

அந்த அரவணைப்பை எப்படி மறபேன் நான்.

சதை கிளிந்து வெளியில் வந்த என்னை மார்போடு அணைத்த உம்மா.- உன் அரவணைப்பை எப்படி மறவேன் நான்.

ஒவ்வொரு முறையும் என் அழுகை நிறித்த ஆயிரம் சமாதானத்தின் பின்னர் நீ உன் மார்போடு அணைத்த அரவணைப்பை எப்படி மறவேன்.- உம்மா நான் எப்படி மறப்பேன்.

யாரும் என் அழுகையின் எதார்த்தத்தை அறியாத போதும் ஒற்றை சத்தத்தில் பசியன அறிந்து தான் மார்போடு அணைத்து உதிரத்தை உணவாக ஊட்டிதை எப்படி மறபேன் நான். - உம்மா நான் எப்படி மறப்பேன்.


நீன்ட உறக்கத்தில் நான் உலகயே மறந்த போது என் தலையணி அருகே என் தலை துவட்டி முத்தங்கள் பொளிந்து உன் மடியில் ஏந்தி மார்போடு அணைத்த அரவணைப்பை எப்படி மறபேன் நான்.- உம்மா நான் எப்படி மறப்பேன்.

கடும் பிணி என் என்னை ஆட்க்கொண்ட போது அன்பான ஆறுல் வார்தைகளுடன் கண்கலங்க விடாது இராப்பகலாய் எனதருகில் நொடிக்கு நொடி பிணிபோக பிராத்தனையுன் மார்பில் சாய்த்து அரவணைத்ததை எப்படி மறபேன் நான்.- உம்மா நான் எப்படி மறப்பேன்.

என் வாழ்வின் அத்தனை கட்டங்களிலும் ஊன்றுகோலாய் இருந்த உன் அரவணைப்பை இன்று நான் இளந்து தவிக்கிறேன் உம்மா.

உன் இறுதி நாட்களில் நீ என்னை மார்போடணைத்து கூறிய ஆறுதல் வார்தைகளும்,அன்பு உபதேசமும்,முத்த மழையும் எப்படி மறபேன் உம்மா நான். - உம்மா நான் எப்படி மறப்பேன்.


_கவிப்பொய்கை_
_-ஜவ்சன் அஹமட்-_



_கவிப்பொய்கை_
_-ஜவ்சன் அஹமட்-_
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Aug 06, 2021 6:42 pm

உரை நடை .

கவிதையென கூற முடியுமா?

மனதில் எழுந்திட்ட எண்ணக்குவியல்கள்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக