புதிய பதிவுகள்
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ayyasamy ram Today at 7:46 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 7:42 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:36 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் தருவது குற்றம் Poll_c10திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் தருவது குற்றம் Poll_m10திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் தருவது குற்றம் Poll_c10 
38 Posts - 49%
heezulia
திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் தருவது குற்றம் Poll_c10திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் தருவது குற்றம் Poll_m10திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் தருவது குற்றம் Poll_c10 
32 Posts - 42%
mohamed nizamudeen
திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் தருவது குற்றம் Poll_c10திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் தருவது குற்றம் Poll_m10திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் தருவது குற்றம் Poll_c10 
2 Posts - 3%
jairam
திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் தருவது குற்றம் Poll_c10திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் தருவது குற்றம் Poll_m10திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் தருவது குற்றம் Poll_c10 
2 Posts - 3%
சிவா
திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் தருவது குற்றம் Poll_c10திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் தருவது குற்றம் Poll_m10திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் தருவது குற்றம் Poll_c10 
1 Post - 1%
Manimegala
திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் தருவது குற்றம் Poll_c10திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் தருவது குற்றம் Poll_m10திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் தருவது குற்றம் Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் தருவது குற்றம் Poll_c10திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் தருவது குற்றம் Poll_m10திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் தருவது குற்றம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் தருவது குற்றம் Poll_c10திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் தருவது குற்றம் Poll_m10திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் தருவது குற்றம் Poll_c10 
162 Posts - 50%
ayyasamy ram
திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் தருவது குற்றம் Poll_c10திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் தருவது குற்றம் Poll_m10திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் தருவது குற்றம் Poll_c10 
121 Posts - 38%
mohamed nizamudeen
திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் தருவது குற்றம் Poll_c10திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் தருவது குற்றம் Poll_m10திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் தருவது குற்றம் Poll_c10 
13 Posts - 4%
prajai
திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் தருவது குற்றம் Poll_c10திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் தருவது குற்றம் Poll_m10திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் தருவது குற்றம் Poll_c10 
9 Posts - 3%
jairam
திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் தருவது குற்றம் Poll_c10திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் தருவது குற்றம் Poll_m10திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் தருவது குற்றம் Poll_c10 
4 Posts - 1%
Jenila
திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் தருவது குற்றம் Poll_c10திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் தருவது குற்றம் Poll_m10திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் தருவது குற்றம் Poll_c10 
4 Posts - 1%
Rutu
திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் தருவது குற்றம் Poll_c10திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் தருவது குற்றம் Poll_m10திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் தருவது குற்றம் Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் தருவது குற்றம் Poll_c10திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் தருவது குற்றம் Poll_m10திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் தருவது குற்றம் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் தருவது குற்றம் Poll_c10திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் தருவது குற்றம் Poll_m10திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் தருவது குற்றம் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் தருவது குற்றம் Poll_c10திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் தருவது குற்றம் Poll_m10திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் தருவது குற்றம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் தருவது குற்றம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 11, 2021 6:11 pm


நாக்பூர்: 'திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் தருவது அவரதுகண்ணியத்தை சீர்குலைப்பதற்கு சமமானது' என ஒரு வழக்கில் மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மஹராஷ்டிராவின் நாக்பூர் நகரில் பலசரக்கு கடை வைத்துள்ள ஸ்ரீகிருஷ்ணா தவாரி என்பவர் கல்யாணமான 45 வயது பெண்ணிடம் காதல் கடிதம் கொடுத்தது தொடர்பான வழக்கில் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அவருக்கு 40 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தது. இதை எதிர்த்து ஸ்ரீகிருஷ்ணா தவாரி மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த மனுவில் மளிகை சாமான் பாக்கியை கேட்டதற்கு அந்த பெண் பொய் குற்றச்சாட்டு கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி அளித்த தீர்ப்பு: திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் கொடுப்பது அவரது கண்ணியத்தை இழிவுப்படுத்துவதற்கு சமமானது. மனுதாரர் காதல் கடிதம் கொடுத்த மறுநாள் அந்த பெண்ணிடம் ஆபாச சேஷ்டைகள் செய்துள்ளார். அத்துடன் கடிதம் குறித்து யாரிடமும் தெரிவிக்கக் கூடாது என மிரட்டியுள்ளார். அவ்வப்போது அந்த பெண்ணிடம் வாயை சுளித்து கண்ணால் காமவலை வீசியுள்ளார்.

எனவே ஒரு பெண்ணிடம் கண்ணியக் குறைவாக நடந்த குற்றத்திற்காக மனுதாரருக்கு விதிக்கப்பட்ட அபராதம் 90 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படுகிறது. அதில் 85 ஆயிரம் ரூபாயை அந்த பெண்ணிற்கு வழங்க வேண்டும். மனுதாரர் 45 நாட்கள் சிறையில் இருந்ததால் அது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். அவர் திருந்துவதற்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் அபராதத்துடன் விடுவிக்கப்படுகிறார். இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் தருவது குற்றம் 1f339 தினமலர்




திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் தருவது குற்றம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Aug 11, 2021 9:38 pm

அடப்பாவி , பார்த்தாயா வருடத்திற்கு 2000 வீதம் 45 வயதிற்கு 90000/- கொடுக்கவேண்டி வந்துள்ளது.
அதே போல் 45 வயதிற்கு 45 நாள் சிறை. நல்ல வேளை  60 வயது மூதாட்டிக்கு கடிதம் கொடுக்கவில்லை.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா, Dr.S.Soundarapandian and ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளனர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 12, 2021 9:14 am

T.N.Balasubramanian wrote:அடப்பாவி , பார்த்தாயா வருடத்திற்கு 2000 வீதம் 45 வயதிற்கு 90000/- கொடுக்கவேண்டி வந்துள்ளது.
அதே போல் 45 வயதிற்கு 45 நாள் சிறை. நல்ல வேளை  60 வயது மூதாட்டிக்கு கடிதம் கொடுக்கவில்லை.
மேற்கோள் செய்த பதிவு: 1349809

இந்த கணக்குப்படிதான் அபராதமும் சிறையும் விதித்துள்ளார்களா? திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் தருவது குற்றம் 1f600 திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் தருவது குற்றம் 1f600

T.N.Balasubramanian wrote:நல்ல வேளை  60 வயது மூதாட்டிக்கு கடிதம் கொடுக்கவில்லை.
மேற்கோள் செய்த பதிவு: 1349809[/quote]

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு




திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் தருவது குற்றம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Aug 12, 2021 4:20 pm

Code:
[size=13][/size]
இந்த கணக்குப்படிதான் அபராதமும் சிறையும் விதித்துள்ளார்களா?  

விடை சரியாக வந்துள்ளதால் அப்பிடித்தான் இருக்கும்.

நாக்பூரில் சிறிது காலம் குப்பை கொட்டியுள்ளேன்.

அவர் கடிதத்தில் இருந்த எழுத்து பிழைகளுக்கு அபராதம்  விதிக்கவில்லையாம்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Aug 12, 2021 5:18 pm





 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Aug 13, 2021 7:36 pm

திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் தருவது குற்றம் 1571444738



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக