புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 7:28 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:05 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 5:24 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 4:06 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Today at 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Today at 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Today at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Today at 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Today at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூட்டு வலிக்கு எதிரி – இருளி மரம் Poll_c10மூட்டு வலிக்கு எதிரி – இருளி மரம் Poll_m10மூட்டு வலிக்கு எதிரி – இருளி மரம் Poll_c10 
21 Posts - 64%
heezulia
மூட்டு வலிக்கு எதிரி – இருளி மரம் Poll_c10மூட்டு வலிக்கு எதிரி – இருளி மரம் Poll_m10மூட்டு வலிக்கு எதிரி – இருளி மரம் Poll_c10 
11 Posts - 33%
Geethmuru
மூட்டு வலிக்கு எதிரி – இருளி மரம் Poll_c10மூட்டு வலிக்கு எதிரி – இருளி மரம் Poll_m10மூட்டு வலிக்கு எதிரி – இருளி மரம் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூட்டு வலிக்கு எதிரி – இருளி மரம் Poll_c10மூட்டு வலிக்கு எதிரி – இருளி மரம் Poll_m10மூட்டு வலிக்கு எதிரி – இருளி மரம் Poll_c10 
148 Posts - 55%
heezulia
மூட்டு வலிக்கு எதிரி – இருளி மரம் Poll_c10மூட்டு வலிக்கு எதிரி – இருளி மரம் Poll_m10மூட்டு வலிக்கு எதிரி – இருளி மரம் Poll_c10 
94 Posts - 35%
T.N.Balasubramanian
மூட்டு வலிக்கு எதிரி – இருளி மரம் Poll_c10மூட்டு வலிக்கு எதிரி – இருளி மரம் Poll_m10மூட்டு வலிக்கு எதிரி – இருளி மரம் Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
மூட்டு வலிக்கு எதிரி – இருளி மரம் Poll_c10மூட்டு வலிக்கு எதிரி – இருளி மரம் Poll_m10மூட்டு வலிக்கு எதிரி – இருளி மரம் Poll_c10 
9 Posts - 3%
Srinivasan23
மூட்டு வலிக்கு எதிரி – இருளி மரம் Poll_c10மூட்டு வலிக்கு எதிரி – இருளி மரம் Poll_m10மூட்டு வலிக்கு எதிரி – இருளி மரம் Poll_c10 
2 Posts - 1%
prajai
மூட்டு வலிக்கு எதிரி – இருளி மரம் Poll_c10மூட்டு வலிக்கு எதிரி – இருளி மரம் Poll_m10மூட்டு வலிக்கு எதிரி – இருளி மரம் Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
மூட்டு வலிக்கு எதிரி – இருளி மரம் Poll_c10மூட்டு வலிக்கு எதிரி – இருளி மரம் Poll_m10மூட்டு வலிக்கு எதிரி – இருளி மரம் Poll_c10 
1 Post - 0%
Ammu Swarnalatha
மூட்டு வலிக்கு எதிரி – இருளி மரம் Poll_c10மூட்டு வலிக்கு எதிரி – இருளி மரம் Poll_m10மூட்டு வலிக்கு எதிரி – இருளி மரம் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூட்டு வலிக்கு எதிரி – இருளி மரம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82457
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 15, 2021 1:37 pm

மூட்டு வலிக்கு எதிரி – இருளி மரம் 8IdajR7

நான் தான் இருளி மரம் பேசுகிறேன். எனது தாவரவியல் பெயர் பெர்சியா மக்ரந்தா என்பதாகும். நான் லாரேசி குடும்பத்தைச் சேர்ந்தவன். எனது தாயகம் இந்தியா. என்னை நீங்கள் கிழக்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும், அதிகமாகக் காணலாம். நான் மஹாராஷ்டிராவிலும், கர்நாடகாவிலும், கேரளாவிலும் பரவலாகக் காணப்படுகிறேன். குறிப்பாக, பசுமை மாறா காடுகளில் நிறைந்து இருக்கிறேன். தென் மாநிலங்களில் 1100 முதல் 1900 மீட்டர் உயரம் வரை உள்ள பகுதிகளில் நீங்கள் என்னைக் காணலாம்.

நம் தமிழ்நாட்டில், கோயம்புத்தூர், திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி, தேனி ஆகிய இடங்களில் நான் பரவியுள்ளேன். நானும் பல மருத்துவ பலன்களைக் கொண்டிருக்கிறேன். பழங்குடி மக்கள் காலங்காலமாக என்னை மருந்துப் பொருளாகப் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்.

நான் நூறடி உயரம் வரை கூட வளருவேன். என் இலைகள் தனித் தனியாக இருக்கும். என் பூக்கள் கிளை நுனிகளில் பூங்கொத்துகளாகப் பூக்கும். என் பழங்கள் பசுமையாகி, கனிந்த பின் கருப்பு நிறமாக மாறும். என் வேர்களிலும், பழங்களிலும் தாதுக்களும், வைட்டமின்களும் உள்ளன.

குழந்தைகளே, என் வேரை நன்கு சுத்தப்படுத்தி, காய வைத்து கஷாயம் செய்து குடித்து வந்தால் ஆஸ்துமா, மூட்டு வீக்கம் மற்றும் தசைப் பிடிப்பு பட்டென்று குணமாகிவிடும். என் பழங்களுக்கு வயிற்றுப் போக்கு, வயிற்றுக் கடுப்பு, கை, கால் வீக்கம் ஆகியவற்றை குணப்படுத்தும் ஆற்றல் இருக்கு.

என் குச்சிகளை அகர்பத்திகள் தயாரிப்பதற்கும் பயன்படுத்தலாம். குழந்தைகளே, உங்களுக்கு எங்காவது புண் இருக்கா? கவலைப்படாதீங்க, என் இலைகளை அரைத்து அதன் மீது தடவுங்கள், அந்தப் புண் இருந்த இடம் தெரியாது. என் பழங்களிலிருந்து ஒரு வகை எண்ணெய் தயாரிக்கிறாங்க. இது அழகு சாதனப் பொருள்களில் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. இந்த எண்ணெய்யை முகத்தில் தடவி வந்தால், முகம் பொலிவுறும்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் அருள்மிகு கன்னிக் கோவிலில் நான் ஏழு மூலிகை மரங்களில் ஒன்றாக பின்னிப் பிணைந்து இருக்கிறேன். மற்ற மூலிகை மரங்கள் அரசு, கல்லரசு, கரும்பிலி, தேவ ஆதண்டம், வேம்பு மற்றும் கார்த்திகம்.

குழந்தைகளே, உங்களுக்குத் தெரியும் அல்லவா, பெரும் புயலுக்கும் பிடி கொடுக்காமல் பூமியைப் பிடித்துக் கொண்டு மண்ணரிப்பை தடுப்பது மரங்கள் தான் என்று. மரத்தின் வேர்கள் மண்ணை இறுகப் பற்றிக் கொண்டு காற்றினாலும், மழை நீரினாலும் ஏற்படும் மண்ணரிப்பை தன் பெரும் பலத்தை பிரயோகித்து காக்கிறது. புவி வெப்பமயமாவதற்கு காரணம் கரியமில வாயு தான். அதை நாங்கள் ஏற்றுக் கொண்டு, உயிரினங்களைக் காக்க பூமியை மிதமான வெப்ப சூழ்நிலையில் வைத்திருக்க உதவுகிறோம். அதுமட்டுமல்ல, நிலத்தடி நீர்மட்டத்தை மரங்கள் உயர்த்துகின்றன. ஆழிப்பேரலை போன்ற கடல்பேரலைகள் அனைத்திற்கும் பாதுகாப்பு அரணாக மரங்கள் தான் விளங்குகின்றன.

பறவைகளுக்கு வாழ்விடங்களாக மரங்கள் தானே உள்ளன. எனவே, அனைத்து உயிரினங்களுக்கும் நாங்க ஆதரவு தந்து புகலிடம் அளிக்கிறோம். பருவ நிலை மாற்றம், புவிவெப்பம் போன்ற இயற்கை இடர்பாடுகளுக்குக் காரணம் மரங்களை அழிப்பது தான் என்பதும் உங்களுக்குப் புரிந்திருக்கும். காடுகளிலுள்ள மரங்களை அழிக்கும் போது அங்கு வாழும் ஏனைய உயிரினங்கள் அழியும். இதனால், இயற்கை சமன்பாடு குறையும். அதனால், பாதிக்கப்படப் போவது நீங்கள் தான் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.

சிறுவர்மணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக