புதிய பதிவுகள்
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழமொழிகள் Poll_c10பழமொழிகள் Poll_m10பழமொழிகள் Poll_c10 
30 Posts - 55%
heezulia
பழமொழிகள் Poll_c10பழமொழிகள் Poll_m10பழமொழிகள் Poll_c10 
21 Posts - 38%
Manimegala
பழமொழிகள் Poll_c10பழமொழிகள் Poll_m10பழமொழிகள் Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
பழமொழிகள் Poll_c10பழமொழிகள் Poll_m10பழமொழிகள் Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
பழமொழிகள் Poll_c10பழமொழிகள் Poll_m10பழமொழிகள் Poll_c10 
1 Post - 2%
jairam
பழமொழிகள் Poll_c10பழமொழிகள் Poll_m10பழமொழிகள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பழமொழிகள் Poll_c10பழமொழிகள் Poll_m10பழமொழிகள் Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
பழமொழிகள் Poll_c10பழமொழிகள் Poll_m10பழமொழிகள் Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
பழமொழிகள் Poll_c10பழமொழிகள் Poll_m10பழமொழிகள் Poll_c10 
12 Posts - 4%
prajai
பழமொழிகள் Poll_c10பழமொழிகள் Poll_m10பழமொழிகள் Poll_c10 
9 Posts - 3%
Jenila
பழமொழிகள் Poll_c10பழமொழிகள் Poll_m10பழமொழிகள் Poll_c10 
4 Posts - 1%
Rutu
பழமொழிகள் Poll_c10பழமொழிகள் Poll_m10பழமொழிகள் Poll_c10 
3 Posts - 1%
jairam
பழமொழிகள் Poll_c10பழமொழிகள் Poll_m10பழமொழிகள் Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
பழமொழிகள் Poll_c10பழமொழிகள் Poll_m10பழமொழிகள் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
பழமொழிகள் Poll_c10பழமொழிகள் Poll_m10பழமொழிகள் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
பழமொழிகள் Poll_c10பழமொழிகள் Poll_m10பழமொழிகள் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழமொழிகள்


   
   

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Oct 19, 2008 4:51 am

#பழமொழிகள்

# அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.
# அச்சாணி இல்லாத தேர், முச்சானும் ஓடாது.
# அறிவாளிகள் கூட்டம் உயிருள்ள நூல் நிலையம்.
# அசையாத மணி அடிக்காது
# அலங்காரம் இல்லாமல் அழகு இருப்பதில்லை.
# அரண்மனை வாயிற்படி அதிகமாக வழுக்கும்.
# அறுகல் கட்டையும் ஆபத்திற்கு உதவும்.
# அழகும், மணமுள்ள பூக்களும் சாலையோரத்தில் வாழாது.
# அறிவின் அடையாளம் இடைவிடா முயற்சி.
# அதிர்ஷ்டம் அயர்ந்த நித்திரையிலும் வரும்.
# அழகுள்ள பெண்ணையும் கிழிந்த ஆடையையும் யாரேனும் பிடித்து இழுத்து விடுவார்கள்.
# அமைதி தெய்வத்தை உருவாக்கும். செல்வம் பெயரை உண்டாக்கும்.
# அழகு வல்லமை உடையது. பணம் சர்வ வல்லமை உடையது.
# அலை அடித்தால் பிரார்த்தனை துவங்கும். கரை சேர்ந்தால் பிரார்த்தனை நீங்கும்.
# #அதிர்ஷ்டம் ஒருவனுக்குத் தாய். மற்றவனுக்கு மாற்றாந்தாய்.
# அழகான பெண் தலைவலி, அழகற்றவள் வயிற்றுவலி.
# அழகும் மடமையும் பழைய கூட்டாளிகள்.
# அடுப்பங்கரையில் கற்றதையெல்லாம் பிள்ளை பேசும்.
# அறிவார் ஐயம் கொள்வார்; அறியார் ஐயமே கொள்ளார்.
# அரைத்துளி அன்புகூட இல்லாமல் ஆயிரம் சட்டங்கள் இயற்றலாம்.
# அன்பே #கடவுள்.
# அன்பு மெலிந்து போனால், தவறு தடியாகத் தெரியும்.
# அதிகப் பணப்புழக்கம் இளைஞனைக் கெடுக்கும்.
# அசட்டுத் தனங்கள் எண்ணிலடங்காதவை; அறிவு ஒன்றே ஒன்றுதான்.
# அடிப்பதும் அடிபடுவதும்தான் வாழ்க்கை.
# அரை குறை வேலையை முட்டாளிடம் காட்டாதே!
# அண்டை அயல் தயவு இன்றி எவரும் வாழ முடியாது.
# அன்பும், மனைவியும் அமைவதே #வாழ்க்கை.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Oct 19, 2008 4:51 am

# அறிவாளிகள் கடிதங்களை ஆரம்பத்திலிருந்தே படிப்பார்கள்.
# அழகு, அடைத்த கதவுகளை திறக்கும்.
# அதிகப் பேச்சும், பொய்யும் நெருங்கிய உறவினர்.
# அதிகப் பணிவும் அகம்பாவம் ஆகலாம்.
# அடுப்பூதுபவனின் கண்ணில் நெருப்புப் பொறி விழும்.
# அறுப்பு காலத்தில் தூக்கம்; கோடை காலத்தில் ஏக்கம்.
# அகந்தை அழிவு தரும்; ஒழுக்கம் உயர்வு தரும்.
# அதிக ஓய்வு அதிக வேதனை.
# அடுத்தவன் சுமை பற்றி அவனுக்கு என்ன தெரியும்?
# அழகின் இதழ்கள் கவர்ச்சி; கனிகள் கசப்பு.
# அநாதைக் குழந்தைக்கு அழக்கற்றுத்தர வேண்டாம்.
# அன்பை விதைத்தவன் நன்றியை அறுவடை செய்கிறான்.
# அச்சம் அழிவிற்கு ஆரம்பம்; துணிவு செயலுக்கு ஆரம்பம்.
# அண்டத்தில் உள்ளது பிண்டத்திலே.
# அதிகமாக உண்பவனுக்கு அறிவு மட்டு.
# அழுதாலும் பிள்ளை அவள்தான் பெற வேண்டும்.
# அறுக்கத் தெரியாதவன் கையில் ஐம்பது அரிவாள்.
# அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.
# அறவால் உணரும்போது அனுமானம் எதற்கு?
# அன்பாக் பேசுபவருக்கு அந்நியர் இல்லை.
# அன்னை செத்தால் அப்பன் சித்தப்பன்.
# அன்பு இருந்தால் புளிய மர இலையில்கூட இருவர் படுக்கலாம்.
# அரசனும் அன்னைக்கு மகனே.
# அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.
# அறிவுடை ஒருவனை, அரசனும் விரும்பும்.
# அழுத்த நெஞ்சன் யாருக்கும் உதவான், இளகிய நெஞ்சன் எவருக்கும் உதவுவான்
# அரசனை நம்பி புருஷனைக் கைவிட்டது போல!
# அஞ்சிவனைப் பேய் அடிக்கும்.
# அடித்து வளர்க்காத பிள்ளையும், முறுக்கி வளர்க்காத மீசையும் உருப்படாது.
# அவனன்றி ஓர் அணுவும் அசையாது.
# அன்பே, பிரதானம்; அதுவே வெகுமானம்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Oct 19, 2008 4:52 am

# ஆடிப்பட்டம் தேடி விதை.
# ஆழம் தெரியாமல் காலை விடாதே!
# ஆற்றிலே ஒரு கால்; சேற்றிலே ஒரு கால்!
# ஆற்று நிறைய நீர் இருந்தாலும், நாய் நக்கித்தான் குடிக்கும்.
# ஆயுள் நீடிக்க உணவைக் குறை.
# ஆணி அடிசாரல், ஆடி அதிசாரல், ஆவணி முழுசாரல்.
# ஆனி அரை ஆறு, ஆவணி முழு ஆறு.
# ஆடே எரு; ஆரியமே வெள்ளாமை.
# ஆண்டிகள் கூடி மடம் கட்டுவது போல.
# ஆபத்தில் அறியலாம் அருமை நண்பனை.
# ஆறுவது சினம்.
# ஆத்தாள் அம்மணம்; கும்பகோணத்தில் கோதானம்.
# ஆபத்திற்கு பயந்து ஆற்றிலே விழுந்தது போல.
# ஆகும் காலம் ஆகும்; போகும் காலம் போகும்.
# ஆயிரம் சொல்லுக்கு அரை எழுத்து மேல்.
# ஆசை நோவுக்கு அமிழ்தம் எது?
# ஆலயம் தொழுவது சாலவும் நன்று.
# ஆலை விழுது தாங்கியது போல.
# ஆடு பகை குட்டி உறவா?

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Oct 19, 2008 4:53 am

# ஆட்டுக் கிடையில் ஓநாய் புகுந்தது போல.
# ஆடி ஓய்ந்த பம்பரம் போல.
# ஆரம்பத்தில் சூரத்துவம்.
# ஆடுற மாட்டை ஆடிக் கறக்கணும்; பாடுற மாட்டை பாடிக் கறக்கணும்.
# ஆமையைக் கடித்தால் ஈக்குத்தான் வலிக்கும்.
# ஆபத்தினைக் கடந்தால் ஆண்டவனே மறந்து போகும்.
# ஆற்றுநீர் பித்தம் போக்கும்
குளத்து நீர் வாதம் போக்கும்
சோற்றுநீர் எல்லாம் போக்கும்
# ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண் வை.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Oct 19, 2008 4:53 am

# இரக்கமற்றவன் இதயம் இரும்பினும் கொடியது.
# இளமையில் கல்.
# இளங்கன்று பயமறியாது.
# இளமையில் கல்வி சிலை மேல் எழுத்து.
# இளமையில் கல். முதுமையில் காக்கும்.
# இன்பத்திற்குத் தேன்; அன்புக்கு மனைவி.
# இரவல் சேலையை நம்பி இடுப்புக் கந்தையை எறிந்தாளாம்.
# இதயம் ஏற்கிறது; தலை மறுக்கிறது.
# இன்று செய்யும் நன்மை நாளைய இன்பம்.
# இரவில் குறைந்த உணவு நீண்ட வாழ்வு.
# இருட்டுக்குடி வாழ்க்கை திருட்டுக்கு அடையாளம்.
# இறங்கு பொழுதில் மருந்து குடி.
# இந்த உலகில் மூன்று நண்பர்கள் துணிவு, புத்தி, நுண்ணறிவு.
# இறந்த சிங்கத்தைவிட உயிருள்ள சுண்டெலி மேல்.
# இன்று இலை அறுத்தவன் நாளை குலை அறுக்க மாட்டானா?

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Oct 19, 2008 4:53 am

# இளமையில் நல்லறிவு முதுமையில் ஞானம்.
# இதயம் இருக்கும் இடம்தான் உன் வீடு.
# இன்பம் சிறகடித்துப் பறக்கும் பறவை.
# இலக்கியம் இல்லாத வாழ்வு சாவு.
# இன்பம் - துன்பம் மாறி மாறி வரும்.
# இளமையில் சூதாடிகள், முதுமையில் பிச்சைக்கார்ர்கள்.
# இளமையில் தெரியாது; முதுமையில் நினைவிருக்காது.
# இரவும் பகலும் யாருக்கும் காத்திராது.
# இடுக்கன் வருங்கால் நகுக.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Oct 19, 2008 4:54 am

* ஈகைக்கு எல்லை எதுவமே இல்லை.
* ஈயார் தேட்டை தீயார் கொள்வர்.
* ஈயான் தோட்ட வாழ இரண்டு குலை தள்ளும்.
* ஈட்டி எட்டிய வரையில் பாயும்.
* ஈகைக்கும் வெகுளித்தனம் உண்டு.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Oct 19, 2008 4:54 am

* உழுத நிலத்தில் பயிரிடு.
* உடனடி சிகிச்சையே நோய்க்கு மருந்து.
* உண்டு சுவை கண்டவன் ஊரைவிட்டப் போகமாட்டான்.
* உணவுக்கு நெருக்கம், நட்புக்குத் தூரம்.
* உண்ட மயக்கம் தொண்டருக்கும் உண்டு.
* உப்பில்லாப் பண்டம் குப்பையிலே.
* உப்பு அறியாதவன் துப்புக்கெட்டவன்.
* உனக்குத் தெரியாத தேவதையைவிட தெரிந்தபிசாசே மேல்.
* உப்பைச் சாப்பிட்டவர் தண்ணீர் குடிப்பார்.
* உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு.
* உழுபவன் கணக்குப்பார்த்தால் உழக்குகூட மிஞ்சாது.
* உழைப்பால் விலகும் தீமைகள் மூன்று - துன்பம், தீயொழுக்கம், வறுமை.
* உழைத்து உண்பதே உணவு.
* உப்பிட்டவரை உள்ளவும் நினை.
* உனக்குக் கொஞ்சம், எனக்கு கொஞ்சம், இதுதான் நட்பு

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Oct 19, 2008 4:55 am

* ஊசியைப் பார்த்து சல்லடை சொல்கிறது; உன்னுடைய வாயில் ஒரு ஓட்டை இருக்கிறது.
* ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்.
* ஊதுகிற சங்கை ஊதினாலும் விடிகிறபோதுதான் விடியும்.
* ஊத அறிந்தான் வாதி, உப்பு அறிந்தான் யோகி.
* ஊமை ஊரைக் கெடுக்கும்; பெருச்சாளி வீட்டைக் கெடுக்கும்.
* ஊரில் கல்யாணம்; மார்பில் சந்தனம்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Oct 19, 2008 4:55 am

* எண்ணெய் குடித்த நாயை விட்டுவிட்டு, எதிர்க்க வந்த நாயை அடிச்சானாம்.
* எண்ணி எண்ணிச் சுட்டவனுக்கு ஒன்றுமில்லை. எட்டி எட்டிப் பார்த்தவனுகு எட்டுப் பணியாரம்.
* எல்லாப் புண்களுக்கும் காலம்தான் களிம்பு.
* எழுதி வழங்கான் வாழ்க்கை கழுதை புரண்ட களம்.
* எட்டுத் திப்பிலி, ஈரைந்து சீரகம், சுட்டுத் தேனில் கலந்து கொடுக்க விட்டுப் போகுமே விக்கல்.
* எந்த விரலைக கடித்தாலும் வலி இருக்கும்.
* எறும்புக்கு பனித் துளியே வெள்ளம்.
* எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் புத்திசாலியின் பார்வை இலக்கை நோக்கியே இருக்கும்.
* எப்படி வேண்டுமானாலும் சமையுங்கள்; ஆனால், அன்போடு பரிமாறுங்கள்.
* எளிதில் நம்புகிறவன் எளிதில் ஏமாற்றப்படுவான்.
* எலி வேட்டைக்குத் தவில் வேண்டுமா?
* எண்ணம்போல் வாழ்வு.
* எட்டி பழுத்தென்ன? ஈயாதார் வாழ்ந்தென்ன?

Sponsored content

PostSponsored content



Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக