ஈகரை தேடுபொறி
Latest topics
» வேலன்:-உலகில் உள்ள அனைத்து நாட்டின் கொடிகள்
by அப்துல் Today at 6:30 am

» அகத்தியர் மலைக்கு ஒரு பயணம்!
by அப்துல் Today at 6:18 am

» பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் மரணம்
by அகிலன் Today at 2:23 am

» பெண்ணே எழு நீ இடியாக...!
by பூவன் Today at 1:31 am

» சென்று வருகிறேன் நண்பர்களே , மீண்டும் சந்திப்போம்
by பூவன் Today at 1:14 am

» கவியருவி ம. ரமேஷ் கஸல்கள்
by பூவன் Yesterday at 11:53 pm

» 5000 கோடி - கொடி கட்டிப் பறக்கிறது தண்ணீர் வியாபாரம்!
by பூவன் Yesterday at 11:20 pm

» கவியருவி ம. ரமேஷ் சென்ரியூ
by கவியருவி ம.ரமேஷ் Yesterday at 11:08 pm

» கவியருவி ம. ரமேஷ் ஹைக்கூ
by கவியருவி ம.ரமேஷ் Yesterday at 11:01 pm

» மனதோடு வந்து மணமோடு சென்ற நீ ......
by பூவன் Yesterday at 10:51 pm

» மகா மட்டமானது மட்டை விளையாட்டு ! (கிரிக்கெட் ) கவிஞர் இரா .இரவி !
by பூவன் Yesterday at 10:50 pm

» இன்று மீண்டும் இறந்தனர் எம் ஜி ஆரும் சிவாஜியும்.
by எம். ராஜசிஙம் Yesterday at 10:48 pm

» கச்சத்தீவு ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Yesterday at 9:56 pm

» சவுதியில் ஒரு லட்சம் இந்தியர்கள் கைதாகும் அபாயம் !
by Muthumohamed Yesterday at 9:24 pm

» ஆதார் அட்டை விவரங்களை உறுதிப்படுத்த ஆன்-லைன் முறையில் வசதி
by Muthumohamed Yesterday at 9:20 pm

» சிறுமி போட்டோவுடன் "ஸ்டாம்ப்' ரிலீஸ்!
by Muthumohamed Yesterday at 9:19 pm

» பூவந்திக்கொட்டை - பொன்னாங்கொட்டை
by krishnaamma Yesterday at 9:16 pm

» ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?
by Muthumohamed Yesterday at 9:13 pm

» நெஞ்சு வலியிலும் ரயிலை பாதுகாப்பாக நிறுத்திய டிரைவர் : மாரடைப்பால் இறந்த பரிதாபம்
by Muthumohamed Yesterday at 9:11 pm

» இடம் மாறிய சனி
by Muthumohamed Yesterday at 9:09 pm

» இதுவரை உள்ள ஐ.ஜி.பி.க்களில் அதிக அரசியல் சார்புடையவர் காலிட் அபு பாக்கார்” – லிம் கிட் சியாங் குற்றச்சாட்டு
by Muthumohamed Yesterday at 9:08 pm

» சர்க்கரை நோயாளிகளுக்கான 10 டிப்ஸ்
by Muthumohamed Yesterday at 9:07 pm

» படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -9)
by krishnaamma Yesterday at 8:29 pm

» தமிழ் வார/மாத இதழ்கள்: புதியவை
by krishnaamma Yesterday at 8:08 pm

» எனது தாயார் சோனியா போல நான் மென்மையானவன் அல்ல காங்கிரஸ் கட்சியினருக்கு ராகுல்காந்தி எச்சரிக்கை
by ராஜு சரவணன் Yesterday at 7:55 pm

» 5000 மதிப்பீடுகளை அள்ளிய மலேஷிய மங்குனி மன்னரை வாழ்த்துவோம்
by DERAR BABU Yesterday at 7:52 pm

» வாந்தி வராமல் தடுக்க...
by பூவன் Yesterday at 5:57 pm

» ஐபிஎல் ஸ்பாட் பிக்சிங்கில் தேடப்படுபவர் மரிஷீயஸ் தப்பி ஓட்டம்
by ஜாஹீதாபானு Yesterday at 5:53 pm

» சென்னையில் போலீஸ் ஏட்டை நடுரோட்டில் வெட்டி சாய்த்த பிரபல ரவுடி கைது
by ராஜா Yesterday at 5:46 pm

» டாக்டர்கள் பெயரில் பேஸ்புக்கில் உதவி கேட்டு லட்சக்கணக்கில் மோசடி செய்த 2 வாலிபர்கள் கைது
by பூவன் Yesterday at 5:42 pm

» மணிப்பூரில் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு வந்த போராளி இயக்க தலைவர் சுட்டுக்கொலை
by SajeevJino Yesterday at 5:28 pm

» பழங்குடியினருடன் மோதல்: கிராம தலைவரின் கணவர் உயிரோடு எரித்துக்கொலை
by ராஜா Yesterday at 5:13 pm

» கமல் படத்துக்கு இசை! யுவன்ஷங்கரின் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது!
by ராஜா Yesterday at 5:08 pm

» குருநாத் கைது.. சென்னை சூப்பர் கிங்ஸை நீக்கினால் ஐபிஎல்-ல் விளையாடமாட்டேன்: டோணி
by யினியவன் Yesterday at 4:34 pm

» இன்று பிறந்தநாள் காணும் செம்மொழியான் பாண்டியன் வாழ்த்தலாம்...
by ராஜா Yesterday at 4:29 pm

» அழிந்து வரும் பாரம்பரிய விதைகள்!
by vamadevasivam Yesterday at 3:05 pm

» யுவான் சுவாங்கின் பொக்கிஷம்
by vamadevasivam Yesterday at 2:49 pm

» தேற்றாங்கொட்டையின்- Strychnos potatorum பயன்பாடுகள்
by யினியவன் Yesterday at 2:45 pm

» முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்
by சிவா Yesterday at 2:41 pm

» பொது அறிவுத் தகவல்கள்!
by சிவா Yesterday at 2:37 pm

உள்நுழைய இங்கு அழுத்தவும்

























ஈகரை கவிதை போட்டி - காதல்

View previous topic View next topic Go down

20012010

Post 

ஈகரை கவிதை போட்டி - காதல்




என்னோடு நீ நடந்த வீதிகளில்
இப்போதும் நடக்கிறோம்
நானும் என் தனிமையும்

யாரும் பார்க்காத
கணப் பொழுதுகளில்
குனிந்துப் பொறுக்குகிறேன்
எப்போதோ எனக்காக
அந்த வீதியில் நீ வீசிச் சென்ற
காதல் பார்வைகளை...

வீதியின் ஓரங்களில்
பூத்திருக்கும் போகன்வில்லாப் பூக்களில்
நீ மிச்சம் வைத்துப் போனப்
புன்னகைகளைப் பத்திரமாய் சேமிக்கிறேன்..

உனக்குப் பிடித்த
அந்த மரத்தடி இருக்கையில்
ஓரிரு நிமிடங்கள் சாய்கிறேன்..
உன் நெருக்கத்தின்
புழுக்கத்தை
உள்ளுக்குள் தேக்கியபடி..

என் தோளில்
உன் முகமும்
உன் மடியில்
என் தலையும்..
அந்த நிமிடங்களை
மறுபடியும் வாழ முயற்சித்து
முடியாமல் எழுந்து நடக்கிறேன்..

முகத்தில் மோதும் காற்றில்
முன்னர் நீ சொன்ன
சின்ன சின்ன ரகசியங்கள்
கலந்து இருப்பதில்
கண்கள் தானாய் ஈரமாகின்றன...

அந்த மரத்தின் பின்னால்
என் முதல் முத்தத்திற்கு
வெட்கமாய் நீ சொன்ன ச்சீ
வண்டுகளின் மொழியில்
இன்னும் மறுஒலிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.

அந்த மரத்தின்
இலைகள் இன்னும்
சிவந்துப் போகின்றன..
அதன் அடியில்
உன் நினைவுகளோடு
நான் ஒதுங்கி நிற்கும் பொழுதுகளில்..

சாலையின் பெயர் பலகையில்
மங்கிய நிலையில் உன் பெயர்
மழையில் கரைந்த என் பெயரைத்
தேடி தேடித் தொலைகிறேன்

வீதியின் திருப்பங்களில்
மீண்டும் ஒரு முறை
மின்னலாய் நீ வருவாயென
எனக்கு நானே சொல்லும்
பொய்களில் காத்திருக்கிறேன்

ஆகாயம் உருகி
மழையாகி எனக்கெனப் பொழிய
வீதியில் காதல் வழிய
என் விரல்களின் இடையே
உனக்கென இடைவெளி விட்டு
மெல்ல நடக்கிறேன்...
நான் நடந்து வந்த காதல் வீதி நோக்கி

சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள்: 8055
சேர்ந்தது: 22/07/2009
மதிப்பீடு: 118

View user profile

Back to top Go down

Share this post on: Excite BookmarksDiggRedditDel.icio.usGoogleLiveSlashdotNetscapeTechnoratiStumbleUponNewsvineFurlYahooSmarking

ஈகரை கவிதை போட்டி - காதல் :: Comments

Post on Wed Jan 20, 2010 3:59 pm by Manik

உண்மையைச் சொல்லுங்க இந்த கவிதை யாரு எழுதுனது

Back to top Go down

Post on Wed Jan 20, 2010 4:02 pm by சாந்தன்

உண்மையாக நான் எழுதியது அல்ல
படித்ததில் பிடித்தது

நாளை சந்திப்போம்

Back to top Go down

Post on Wed Jan 20, 2010 4:03 pm by Manik

நீங்கள் எழுதியது மட்டும் தான் கவிதை போட்டியில் பதிய வேண்டும் இல்லை என்றால் கவிதை போட்டியில் உங்களது பெயர் இடம்பெறாது.

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum