^ மேலே செல்ல
|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» சென்னையில் 31 மலிவு விலை காய்கறி கடைகள்by soplangi Today at 2:04 pm
» Keygen, Patch, and Activation Pack
by ராஜா Today at 2:03 pm
» இணையத்தில் சுட்ட சில நகைச்சுவை படங்கள்
by ஜாஹீதாபானு Today at 2:01 pm
» நான் ரசித்தவை - மது
by MADHUMITHA Today at 2:01 pm
» இதை பாருங்களேன் - மதுமிதா
by MADHUMITHA Today at 1:57 pm
» நெஞ்செல்லாம் உன் நினைப்பு நித்திரையிலும் அதே தவிப்பு....
by பூவன் Today at 1:54 pm
» ஆணும், பெண்ணும், உடல் ரீதியாக தொடர்பு வைத்திருந்தால், அவர்கள், கணவன் - மனைவி என கருதப்படுவர்; அது, செல்லத்தக்க திருமணம்!
by ஜாஹீதாபானு Today at 1:50 pm
» இருந்தாலும் இது ரொம்ப ஓவர்!
by MADHUMITHA Today at 1:46 pm
» கொஞ்சம் சிரியுங்களேன்...
by ஜாஹீதாபானு Today at 1:42 pm
» 2000 மதிப்பீடுகள் பெற்று அசத்தும் நமது காதல் கவி பூவனை வாழ்தலாம் வாருங்கள்
by பூவன் Today at 1:42 pm
» சில பயனுள்ள இனையத்தளங்கள்!
by karthi_hn Today at 1:38 pm
» உலகின் 6 உண்மைகள் :
by ஜாஹீதாபானு Today at 1:25 pm
» கதிர்வீச்சு உண்மையைச் சொன்னால் என்கவுண்டர்!! - மருத்துவர் புகழேந்தி
by Muthumohamed Today at 1:23 pm
» சுகம்!!!....சுகம்!!!...சுகம்!!!
by Muthumohamed Today at 1:19 pm
» நண்பர்களுக்காக பிராத்தனை செய்வேன் ...!!!
by Muthumohamed Today at 1:17 pm
» காதலி எழுதும் கடிதம்...
by Muthumohamed Today at 1:17 pm
» சின்ன கவிதை சில நேரங்க்களில் ...
by Muthumohamed Today at 1:16 pm
» சாக்ரட்டீசுக்கு மரண தண்டனை.....
by Muthumohamed Today at 1:13 pm
» முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
by Muthumohamed Today at 1:08 pm
» சென்னையில் ஒரு மாநாடு
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 1:03 pm
» முஸ்லிம்களின் சுயநலம்
by Muthumohamed Today at 1:01 pm
» திருக்குறளே தேசிய நூல்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 1:00 pm
» பெண்ணே எழு நீ இடியாக...!
by Muthumohamed Today at 12:54 pm
» யார் இவள் என் விழியில்.....!
by Muthumohamed Today at 12:53 pm
» வெற்றியின் ரகசியம்...
by Muthumohamed Today at 12:51 pm
» பெங்களூரில் ஏடிஎம் இயந்திரத்தையே தூக்கிச் சென்ற கொள்ளையர்கள்
by MADHUMITHA Today at 12:31 pm
» அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்!
by சாமி Today at 12:15 pm
» 'சிவபெருமான்' பெயர் கொண்ட குழந்தைப் பெயர்கள்
by சாமி Today at 11:34 am
» அமெரிக்க உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இந்தியர் பதவியேற்பு
by உமா Today at 11:31 am
» பேஸ்புக்கை அதிகம் பயன்படுத்தினால் உறவில் விரிசல் ஏற்படலாம்
by soplangi Today at 11:28 am
» மேட்டூர் அணையில் புதையல் ரகசியம் அடங்கிய கல்வெட்டு கண்டுபிடிப்பு
by soplangi Today at 10:56 am
» ஒரு மாற்றுச் சிந்தனை...
by Powenraj Today at 10:44 am
» Bluetooth Peripheral Device தரவிறக்கம் செய்ய உதவி தேவை!
by ராஜா Today at 10:41 am
» ஆண்களின் அழகைக் கெடுக்கும் 7 விஷயங்கள்!!!
by Gangai Amaran Today at 10:30 am
» கவிதையில் யாப்பு
by ரமணி Today at 10:19 am
» <<உங்கள் மொபைல் போனில் மின்னஞ்சல் அறிவிப்புகளைப்பெறலாம்! >>
by Gangai Amaran Today at 10:18 am
» எனக்கு பிடித்தவை (தொடர் கவிதை)
by கவிஞர் கே இனியவன் Today at 9:38 am
» காதல் ஒரு கெட்ட.....???
by கவிஞர் கே இனியவன் Today at 9:22 am
» மறதியை மறந்தாலும் ....
by கவிஞர் கே இனியவன் Today at 9:11 am
» நீ என் முழுநிலா ....!!!
by கவிஞர் கே இனியவன் Today at 8:59 am
Top posting users this week
| Muthumohamed | ||||
| MADHUMITHA | ||||
| கவிஞர் கே இனியவன் | ||||
| யினியவன் | ||||
| ஜாஹீதாபானு | ||||
| ராஜு சரவணன் | ||||
| சிவா | ||||
| krishnaamma | ||||
| ராஜா | ||||
| பூவன் |
உள்நுழைய இங்கு அழுத்தவும்
ஈகரை கவிதை போட்டி - காதல்
Page 1 of 1 • Share •
20012010
ஈகரை கவிதை போட்டி - காதல்
என்னோடு நீ நடந்த வீதிகளில்
இப்போதும் நடக்கிறோம்
நானும் என் தனிமையும்
யாரும் பார்க்காத
கணப் பொழுதுகளில்
குனிந்துப் பொறுக்குகிறேன்
எப்போதோ எனக்காக
அந்த வீதியில் நீ வீசிச் சென்ற
காதல் பார்வைகளை...
வீதியின் ஓரங்களில்
பூத்திருக்கும் போகன்வில்லாப் பூக்களில்
நீ மிச்சம் வைத்துப் போனப்
புன்னகைகளைப் பத்திரமாய் சேமிக்கிறேன்..
உனக்குப் பிடித்த
அந்த மரத்தடி இருக்கையில்
ஓரிரு நிமிடங்கள் சாய்கிறேன்..
உன் நெருக்கத்தின்
புழுக்கத்தை
உள்ளுக்குள் தேக்கியபடி..
என் தோளில்
உன் முகமும்
உன் மடியில்
என் தலையும்..
அந்த நிமிடங்களை
மறுபடியும் வாழ முயற்சித்து
முடியாமல் எழுந்து நடக்கிறேன்..
முகத்தில் மோதும் காற்றில்
முன்னர் நீ சொன்ன
சின்ன சின்ன ரகசியங்கள்
கலந்து இருப்பதில்
கண்கள் தானாய் ஈரமாகின்றன...
அந்த மரத்தின் பின்னால்
என் முதல் முத்தத்திற்கு
வெட்கமாய் நீ சொன்ன ச்சீ
வண்டுகளின் மொழியில்
இன்னும் மறுஒலிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.
அந்த மரத்தின்
இலைகள் இன்னும்
சிவந்துப் போகின்றன..
அதன் அடியில்
உன் நினைவுகளோடு
நான் ஒதுங்கி நிற்கும் பொழுதுகளில்..
சாலையின் பெயர் பலகையில்
மங்கிய நிலையில் உன் பெயர்
மழையில் கரைந்த என் பெயரைத்
தேடி தேடித் தொலைகிறேன்
வீதியின் திருப்பங்களில்
மீண்டும் ஒரு முறை
மின்னலாய் நீ வருவாயென
எனக்கு நானே சொல்லும்
பொய்களில் காத்திருக்கிறேன்
ஆகாயம் உருகி
மழையாகி எனக்கெனப் பொழிய
வீதியில் காதல் வழிய
என் விரல்களின் இடையே
உனக்கென இடைவெளி விட்டு
மெல்ல நடக்கிறேன்...
நான் நடந்து வந்த காதல் வீதி நோக்கி
இப்போதும் நடக்கிறோம்
நானும் என் தனிமையும்
யாரும் பார்க்காத
கணப் பொழுதுகளில்
குனிந்துப் பொறுக்குகிறேன்
எப்போதோ எனக்காக
அந்த வீதியில் நீ வீசிச் சென்ற
காதல் பார்வைகளை...
வீதியின் ஓரங்களில்
பூத்திருக்கும் போகன்வில்லாப் பூக்களில்
நீ மிச்சம் வைத்துப் போனப்
புன்னகைகளைப் பத்திரமாய் சேமிக்கிறேன்..
உனக்குப் பிடித்த
அந்த மரத்தடி இருக்கையில்
ஓரிரு நிமிடங்கள் சாய்கிறேன்..
உன் நெருக்கத்தின்
புழுக்கத்தை
உள்ளுக்குள் தேக்கியபடி..
என் தோளில்
உன் முகமும்
உன் மடியில்
என் தலையும்..
அந்த நிமிடங்களை
மறுபடியும் வாழ முயற்சித்து
முடியாமல் எழுந்து நடக்கிறேன்..
முகத்தில் மோதும் காற்றில்
முன்னர் நீ சொன்ன
சின்ன சின்ன ரகசியங்கள்
கலந்து இருப்பதில்
கண்கள் தானாய் ஈரமாகின்றன...
அந்த மரத்தின் பின்னால்
என் முதல் முத்தத்திற்கு
வெட்கமாய் நீ சொன்ன ச்சீ
வண்டுகளின் மொழியில்
இன்னும் மறுஒலிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.
அந்த மரத்தின்
இலைகள் இன்னும்
சிவந்துப் போகின்றன..
அதன் அடியில்
உன் நினைவுகளோடு
நான் ஒதுங்கி நிற்கும் பொழுதுகளில்..
சாலையின் பெயர் பலகையில்
மங்கிய நிலையில் உன் பெயர்
மழையில் கரைந்த என் பெயரைத்
தேடி தேடித் தொலைகிறேன்
வீதியின் திருப்பங்களில்
மீண்டும் ஒரு முறை
மின்னலாய் நீ வருவாயென
எனக்கு நானே சொல்லும்
பொய்களில் காத்திருக்கிறேன்
ஆகாயம் உருகி
மழையாகி எனக்கெனப் பொழிய
வீதியில் காதல் வழிய
என் விரல்களின் இடையே
உனக்கென இடைவெளி விட்டு
மெல்ல நடக்கிறேன்...
நான் நடந்து வந்த காதல் வீதி நோக்கி

சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள்: 8055
மதிப்பீடுகள்: 118
ஈகரை கவிதை போட்டி - காதல் :: Comments
நீங்கள் எழுதியது மட்டும் தான் கவிதை போட்டியில் பதிய வேண்டும் இல்லை என்றால் கவிதை போட்டியில் உங்களது பெயர் இடம்பெறாது.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum








