புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் Poll_c10அஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் Poll_m10அஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் Poll_c10 
68 Posts - 53%
heezulia
அஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் Poll_c10அஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் Poll_m10அஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
அஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் Poll_c10அஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் Poll_m10அஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
அஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் Poll_c10அஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் Poll_m10அஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
அஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் Poll_c10அஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் Poll_m10அஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
அஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் Poll_c10அஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் Poll_m10அஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் Poll_c10 
1 Post - 1%
Guna.D
அஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் Poll_c10அஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் Poll_m10அஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் Poll_c10 
1 Post - 1%
Shivanya
அஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் Poll_c10அஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் Poll_m10அஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் Poll_c10அஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் Poll_m10அஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
அஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் Poll_c10அஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் Poll_m10அஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
அஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் Poll_c10அஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் Poll_m10அஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
அஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் Poll_c10அஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் Poll_m10அஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் Poll_c10 
15 Posts - 3%
prajai
அஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் Poll_c10அஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் Poll_m10அஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
அஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் Poll_c10அஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் Poll_m10அஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் Poll_c10 
9 Posts - 2%
jairam
அஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் Poll_c10அஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் Poll_m10அஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் Poll_c10அஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் Poll_m10அஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் Poll_c10 
4 Posts - 1%
Jenila
அஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் Poll_c10அஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் Poll_m10அஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் Poll_c10 
4 Posts - 1%
Rutu
அஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் Poll_c10அஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் Poll_m10அஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அஷ்டமா சித்தியும் தந்தருளும் விராலி மலை சித்தன்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 11, 2022 8:46 am

அருணகிரிநாதர், தான் கண்ட காட்சியை நம்ப முடியாமல்
திண்டாடினார். காரணம், எந்த வேடன் ஆபத்துக் காலத்தில்
வனத்தில் துணையாக வந்து வழிகாட்டினானோ அந்த வேடன்
இப்போது அங்கு இல்லை!

அவனுக்கு பதிலாக நீலமயில் மீது ஆறுமுகத்து எம்பெருமான்
அமர்ந்திருந்தார்! அவரது திருமடியில் வள்ளி, தேவசேனா
நாச்சியார்கள் அமர்ந்து, அருளாட்சி செய்துகொண்டிருந்தார்கள்.

அதைக் கண்டதும் வேடன் வடிவில் வந்து வழிகாட்டியது
வேதநாயகன் முருகர்தான் என்பதை அருணகிரிநாதர் உணர
அதிக நேரம் பிடிக்கவில்லை.

‘‘அன்று, தேவர்களைக் காக்க அவர்களது
சேனாதிபதியாக ஆனாய்... இன்று இந்த சிறியவனைக் காக்க
வேடனாகவும் ஆனாயோ முருகா!’’ நெக்குருகினார்.

அவரது பூரிப்பைக் கண்டு அகமகிழ்ந்த கந்தன், ‘‘அருணகிரி!
பாடு! சுந்தரத் தமிழால் என்னைப் பாடு! உன் தமிழைக் கேட்கவே
வந்தேன்...’’ என்றார்.

‘‘சுவாமி! வேதங்கள் செய்த துதியை விடவா என்னுடைய இந்த
புலம்பல் இனிமையாக இருக்கப்போகிறது? இருந்தாலும் தாங்கள்
கட்டளை இட்டதால் பாடுகிறேன்...’’
இருகண்களிலும் நீர் வழிய வாய் குழறிய படியே தன்னைத்
தேற்றிக் கொண்டு பாட ஆரம்பித்தார்.

சீரான கோல கால நவமணி
மாலாபி ஷேக பார வெகுவித
தேவாதி தேவர் சேவை செயுமுக ...... மலராறும்
சீராடு வீர மாது மருவிய
ஈராறு தோளு நீளும் வரியளி
சீராக மோது நீப பரிமள ...... இருதாளும்
ஆறாத காதல் வேடர் மடமகள்
ஜீமூத மூர்வ லாரி மடமகள்
ஆதார பூத மாக வலமிட ...... முறைவாழ்வும்
ஆராயு நீதி வேலு மயிலுமெய்ஞ்
ஞானாபி ராம தாப வடிவமும்
ஆபாத னேனு நாளு நினைவது ...... பெறவேணும்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 11, 2022 8:49 am



-
அருணகிரி தனது கவிதை என்னும் அமுதத்தால் குமரனை
அபிஷேகித்தார். முருகனும் பால் பஞ்சாமிர்தம் முதலிய
அபிஷேகத்தை விட இந்தக் கவிதையாலேயே அகமகிழ்ந்தார்.
அதை அவரது பாதி மூடிய கண்களும் ஜதி பிசகாமல் தாளம்
போடும் கைகளும் பைங்க மலர் தாளும் வெளிச்சமிட்டுக்
காட்டின.

அருணகிரி அமுத மழை பொழிந்து தீர்த்தபின் முருகன் பேச
ஆரம்பித்தார். ‘‘ஆஹா... அருணகிரி! என்னே உன் கவிப்
புலமை. நான்கே வரியில் நீ கண்ட அற்புதக் காட்சியை தெள்ளத்
தெளிவாக விளக்கி விட்டாயே?’’ வியந்தபடியே கேட்டார் குகன்.

‘‘இந்தப் புலமை நீங்கள் தந்த பிச்சையல்லவா? பரம்பொருளே!
என்னை விட்டு ஆணவம் என்னும் மலம் நீங்கி விட்டதா என
சோதிக்க இப்படி ஒரு நாடகமா? வேண்டாம் பிரபு. இந்தச்
சிறியவனிடம் அது வேண்டாம்...’’ பக்தியில் குழைந்தார்
அருணகிரிநாதர்.

‘‘சரி அருணகிரி... நான் சொல்வதைக் கேள். இன்று உனக்கு நான்
சொல்லப் போகும் பாடம் அதி முக்கியமானது. அதைவிட
முக்கியமானது பாடத்தின் முடிவில் உனக்கு வைக்கப் போகும்
பரீட்சை...’’ புதிராகப் பேசினார் கதிர்வேலன்.

‘‘தங்கள் சித்தம் என் பாக்கியம் குருநாதா!’’ என்றபடி கைகட்டி
வாய் பொத்தி குமரனருகில் உபதேசம் பெறச் சித்தமாக நின்று
கொண்டார் அருணகிரியார்.‘‘இன்று உனக்கு அஷ்டமா
சித்திகளையும் உபதேசிக்கப் போகிறேன்..’’ அருணகிரியாரின்
செவியருகில் வந்து கிசுகிசுத்தார் கந்தன்.

அதைக் கேட்ட அருணகிரியாரின் கண்கள் ஆச்சரியத்தில் அகண்டு
விரிந்தன. முருகன் ஒரு மர்மப் புன்னகை பூத்தபடியே
அருணகிரியாரின் தலையில் கையை வைத்தார். அந்த தெய்வீக
ஸ்பரிசம் தந்த பரவசத்தில் தன்னையும் மறந்து மூழ்கினார் அவர்.

‘‘அருணகிரி! அருணகிரி! கண்களைத் திற...’’ வேலனின்
இனிமையான குரல் கேட்டு சுயநினைவுக்கு வந்தார் அருணகிரி

நாதர். அவர் கண்ட காட்சி அவரை பிரமிக்கச் செய்தது.
ஆம். முருகன் அவரது சிரத்தில் கைவைத்ததும் ஆறடி இருந்த
அவரது தேகம் அணுவையும் விட சிறியதாகிப் போனது.
சிறு எறும்பு கூட அவரது கண்களுக்கு ஏதோ ராட்சச பூச்சி போலத்
தோன்றியது. காண்பது அனைத்தும் பெரியதாக இருக்கவே அவர்
தன்னையும் அறியாமல் ‘‘கந்தா...’’ என்றார்.

உடன் நொடியில் அவரது உருவம் இமயமலையை விட உயரமாக
நெடிது உயர்ந்து வளர்ந்தது. இந்த உலகமே அவருக்கு கால்
தூசியைப் போல தென்பட்டது. அதைக் கண்ட அவருக்கு
தலையெல்லாம் சுற்றியது. ஒன்றும் விளங்கவும் இல்லை.

‘‘முருகா! இந்த ஏழையை வைத்து ஏன் இந்த விசித்திர
விளையாட்டு?’’ அவரது இதழ்கள் மெல்ல முணுமுணுத்தன.
ஆனால் அவரது உருவம் நன்கு பெருத்திருந்தபடியால் அது
அண்டங்கள் எங்கும் எதிரொலித்தது. அருணகிரியார் அச்சத்தில்
கண்களை இறுக மூடிக் கொண்டார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக